புதிய பதிவுகள்
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
4 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
195 Posts - 41%
ayyasamy ram
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
181 Posts - 38%
mohamed nizamudeen
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
21 Posts - 4%
prajai
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதியாவதற்கு முன்....


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue 18 May 2010 - 13:05

கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல் சொல்ல;
கனத்த இதயமோ
ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற
உன் சோகம் பணயமாக
பயணம் வந்தேன்
பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு
கனவுக்கு காலடிவைத்தாலும்
அங்கேயும் நீ கேட்பது என்னவோ
என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்
பக்கத்தில் நீ வேண்டும்;
நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு
முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Ila
Ila
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 18/05/2010

PostIla Sat 22 May 2010 - 2:21

எஸ்.எம். மபாஸ் wrote:கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!



வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!

ரொம்ப நல்ல இருக்கு.. குடும்பங்களை விட்டுட்டு, வெளிநாடுகளில் வசிப்போரின்.. உண்மை உணர்வுகள்..
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat 22 May 2010 - 2:33

என்ன பண்ண தெரிந்திருந்தும் எங்கள் நிலை வெளி நாட்டில்தான் உள்ளது நன்றி உருகும் வரிகள்.



காலாவதியாவதற்கு முன்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat 22 May 2010 - 5:04

வீட்டைப்பிரிந்து வெளிநாடுகளில் வசிப்போரின் மன எண்ணங்களினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காலாவதியாவதற்கு முன்.... Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat 22 May 2010 - 10:09

சிறந்த மனதின் வெளிப்பாடு மபாஸ்!



காலாவதியாவதற்கு முன்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat 22 May 2010 - 11:21

அர்தம் பொதிந்த, மிக அழகிய அழுதமான வரிகள்


அருமை நண்பரே

ராம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat 22 May 2010 - 12:40

Ila wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!



வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!

ரொம்ப நல்ல இருக்கு.. குடும்பங்களை விட்டுட்டு, வெளிநாடுகளில் வசிப்போரின்.. உண்மை உணர்வுகள்..
நன்றி

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat 22 May 2010 - 12:43

அப்புகுட்டி wrote:என்ன பண்ண தெரிந்திருந்தும் எங்கள் நிலை வெளி நாட்டில்தான் உள்ளது நன்றி உருகும் வரிகள்.

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat 22 May 2010 - 12:55

வழிப்போக்கன் wrote:வீட்டைப்பிரிந்து வெளிநாடுகளில் வசிப்போரின் மன எண்ணங்களினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat 22 May 2010 - 12:59

சிவா wrote:சிறந்த மனதின் வெளிப்பாடு மபாஸ்!


நன்றி நன்றி நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக