புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 5:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 4:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:17 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 1:06 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 9:57 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:09 am

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:08 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
58 Posts - 62%
heezulia
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
20 Posts - 22%
mohamed nizamudeen
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
53 Posts - 62%
heezulia
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
19 Posts - 22%
mohamed nizamudeen
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காலாவதியாவதற்கு முன்.... Poll_c10காலாவதியாவதற்கு முன்.... Poll_m10காலாவதியாவதற்கு முன்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காலாவதியாவதற்கு முன்....


   
   

Page 1 of 2 1, 2  Next

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 18, 2010 1:05 pm

கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!

அழிந்த எழுத்துகளும் உன்
அழுகைதான் காரணம் என
சொல்லாமல் சொல்ல;
கனத்த இதயமோ
ரணமானது மெல்ல!!

வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என் சொந்தங்களை கரையேற்ற
உன் சோகம் பணயமாக
பயணம் வந்தேன்
பாலைவனத்திற்க்கு!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

உன் நினைவோடு
கனவுக்கு காலடிவைத்தாலும்
அங்கேயும் நீ கேட்பது என்னவோ
என் விடுமுறையைப் பற்றிதான்!!

பசியோடு இருந்தாலும் என்
பக்கத்தில் நீ வேண்டும்;
நடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு
முடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று!

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Ila
Ila
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 18/05/2010

PostIla Sat May 22, 2010 2:21 am

எஸ்.எம். மபாஸ் wrote:கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!



வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!

ரொம்ப நல்ல இருக்கு.. குடும்பங்களை விட்டுட்டு, வெளிநாடுகளில் வசிப்போரின்.. உண்மை உணர்வுகள்..
நன்றி

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 22, 2010 2:33 am

என்ன பண்ண தெரிந்திருந்தும் எங்கள் நிலை வெளி நாட்டில்தான் உள்ளது நன்றி உருகும் வரிகள்.



காலாவதியாவதற்கு முன்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 22, 2010 5:04 am

வீட்டைப்பிரிந்து வெளிநாடுகளில் வசிப்போரின் மன எண்ணங்களினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காலாவதியாவதற்கு முன்.... Avatar15523pf0
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 22, 2010 10:09 am

சிறந்த மனதின் வெளிப்பாடு மபாஸ்!



காலாவதியாவதற்கு முன்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat May 22, 2010 11:21 am

அர்தம் பொதிந்த, மிக அழகிய அழுதமான வரிகள்


அருமை நண்பரே

ராம்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 12:40 pm

Ila wrote:
எஸ்.எம். மபாஸ் wrote:கடல் கடந்து என்
கரம் சேர்ந்து இருக்கும் உன்
கடிதம்!



வழியில்லாமல்
வளைகுடாவில் நானும்;
விதியே என வீட்டிற்குள் நீயும்!

என்னோடு சேர்ந்து
இன்னுமொரு கூட்டம்
வலியோடு இருந்தாலும்
வாய் விட்டு சிரிப்போம்!

கலகலப்பாக
கட்டிலுக்கு சென்றாலும்
கணப் பொழுதில்
கனமாகும் நெஞ்சம்;

வெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்
வெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;
காலத்தோடு வந்துவிடுகிறேன்
காலாவதியாவதற்கு முன்னே
வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை
காலம் போனப் பின்னே!

ரொம்ப நல்ல இருக்கு.. குடும்பங்களை விட்டுட்டு, வெளிநாடுகளில் வசிப்போரின்.. உண்மை உணர்வுகள்..
நன்றி

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 12:43 pm

அப்புகுட்டி wrote:என்ன பண்ண தெரிந்திருந்தும் எங்கள் நிலை வெளி நாட்டில்தான் உள்ளது நன்றி உருகும் வரிகள்.

நன்றி அன்பு மலர்





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 12:55 pm

வழிப்போக்கன் wrote:வீட்டைப்பிரிந்து வெளிநாடுகளில் வசிப்போரின் மன எண்ணங்களினை அருமையாக வெளிப்படுத்தியுள்ளீர்கள் பாராட்டுக்கள் மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Sat May 22, 2010 12:59 pm

சிவா wrote:சிறந்த மனதின் வெளிப்பாடு மபாஸ்!


நன்றி நன்றி நன்றி





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக