ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

+9
கலைவேந்தன்
ஹாசிம்
ilakkiyan
Aathira
அப்புகுட்டி
சரவணன்
சம்சுதீன்
சிவா
kajan_dj
13 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by kajan_dj Fri May 21, 2010 1:04 am

வணக்கம் தமிழ் உறவுகளே!

இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..

உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....

தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...

அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.
kajan_dj
kajan_dj
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by சிவா Fri May 21, 2010 1:09 am

kajan_dj wrote:வணக்கம் தமிழ் உறவுகளே!

இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..

உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....

தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...

அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.

அறிமுகமே தங்களின் திறமையை பளிச்சென அடையாளப்படுத்துகிறது! எங்களுடன் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி அன்பு உறவே!!!

தங்களின் இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது!!!

“அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க
வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ
வேண்டும்”


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by சம்சுதீன் Fri May 21, 2010 1:10 am

தமிழை காதலித்தயாரும் தவறியதில்லை தோழா தங்களின் வருகை நல்வரவாகுக [You must be registered and logged in to see this image.]
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by சரவணன் Fri May 21, 2010 1:36 am

தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 2:29 am

பிச்ச wrote:தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
சியர்ஸ் சியர்ஸ்

உங்கள் வரவு நல்வரவாகட்டும் ஜாலி ஜாலி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by சரவணன் Fri May 21, 2010 2:31 am

அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
சியர்ஸ் சியர்ஸ்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் ஜாலி ஜாலி
இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிழைப்பு...நடக்கட்டும் நாடகம்... [You must be registered and logged in to see this image.]


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 2:33 am

பிச்ச wrote:
அப்புகுட்டி wrote:
பிச்ச wrote:தங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி.
வருக, உணர்ச்சிமிக்க வரிகளை தரு்க!
சியர்ஸ் சியர்ஸ்
உங்கள் வரவு நல்வரவாகட்டும் ஜாலி ஜாலி
இதெல்லாம் உங்களுக்கு ஒரு பிழைப்பு...நடக்கட்டும் நாடகம்... [You must be registered and logged in to see this image.]
நன்றி நன்றி நன்றி


[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by Aathira Fri May 21, 2010 2:38 am

மரணங்கள் மலிந்த பூமியில் இருந்து மா ரணத்துடன் ஈகரை வந்துள்ள புதிய உறவே... ஈகரை உறவுகள் சார்பில் அடங்காக் காதலுடன் தங்களை வரவேற்கிறேன்.. வருக! வருக! சாம்பலில் இருந்து வந்தாலும் சாகாக் கவிமழை பொழிக! உறவுகளின் பாராட்டில் மனதிற்கு இதம் பெறுக!!!
:suspect: :suspect: :suspect: :suspect:


[You must be registered and logged in to see this link.]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by ilakkiyan Fri May 21, 2010 1:21 pm

கஜன்,சிங்கத்தின் குகையில் நீங்கள் புலியின் கோட்டையில் நான்,ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எங்கு இருந்தாலும் எங்களைத்தான் நடைப் பிணமாக்கி விட்டார்களே,சரி அதை விடுங்கள் முதலாவதாகவே தலை திரு.சிவா அவர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறீர்கள் சும்மா சொல்லக் கூடாது கொடுத்து வைத்தவர் தான் நீங்கள்.உங்கள் வரவு நல் வரவாகட்டும் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by ஹாசிம் Fri May 21, 2010 1:27 pm

kajan_dj wrote:வணக்கம் தமிழ் உறவுகளே!

இந்த ஈழத்தமிழனின் நாமம் கஜன். சொந்த இடம் சாவகச்சேரி - யாழ்ப்பாணம்.. இரத்த உறவுகள் உலக நாடுகள் அனைத்திலும் சிதறிக்கிடக்க சிங்களத்தின் தலைநகரில் தனியே பொருளாதாரத்துறையில் பல்கலைக்கழக சிறப்புப் பட்டப்படிப்பு முடித்து மேலும் உயர் கல்விக்கான வாய்ப்புக்களை தேடும் ஒருவன்..

உங்களின் இக் குழுமத்தின் பதிவுகளை கடந்த சில மாதங்களாகவே வாசித்து வந்துள்ளேன். பல தலைப்புக்களில் பற்பல விடயங்களை தரும் ஈகரை நிர்வாக குழுமத்துக்கும், அனைத்துப் பதிவர்களுக்கும் எனது நன்றிகள். இதற்கு பங்களித்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்..

உங்களில் ஒருவனாக என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் .....

தமிழ் மீது அடங்கா காதல் கொண்டவன்...

அடங்கித்தான் ஆக வேண்டுமென்றால் காட்டுத்தீயாக அடங்க வேண்டும் .
விழுந்துதான் ஆக வேண்டுமென்றால் எரி நட்சத்திரமாக விழ வேண்டும்.

அட்டகாசமான அறிமுகத்துடன் ஈகரையில் இணையும் தங்களுக்கு சகலமும் ஈகரை துணையாக இருக்கும் தங்களை வரவேற்றதில் மகிழ்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !! Empty Re: மரணங்கள் மலிந்த பூமியில், உணர்வுகள் மரித்துப் போன சாம்பலில் இருந்து ஒருவன் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» வேற்றுக்கிரக வாசிகளுக்கு பூமியில் இருந்து வலைவீச்சு.
» பூமியில் இருந்து வெளிவந்த யோகேஸ்வரி என்ற காளிதேவி
» பூமியில் இருந்து மிகத்தொலைவில் உள்ளவிண்மீனைச் சுற்றும் மிகப்பெரிய ஏலியன் கிரகம்கண்டுபிடிப்பு
» ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம் .
» சித்தர்கள் வரலாறு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum