புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 4:08 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
4 Posts - 3%
prajai
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
3 Posts - 2%
Barushree
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
176 Posts - 40%
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
21 Posts - 5%
வேல்முருகன் காசி
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
9 Posts - 2%
prajai
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
6 Posts - 1%
Raji@123
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_lcapஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_voting_barஅகந்தை அகற்றும் ஆமருவியப்பன் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:35 am

ஸ்ரீ வைணவ 108 திவ்விய தேசங்களில் ஒன்றும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலம் தேரழுந்தூர். இது நாகப்பட்டினம் தாலுகாவில் உள்ளது. இதனை வடமொழியில் "ரதமகனபுரம்' என்பர். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமால், தேவாதிராஜன். இவர் கிழக்கு நோக்கி, நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் காவிரித் தாய், கருடன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். காவிரித்தாய் மண்டியிட்ட கோலத்தில் உள்ளார். வலது புறத்தில் பிரஹலாதன் இருப்பதையும் காணலாம்.

உற்சவரின் திருநாமம் ஆமருவியப்பன். பெயருக்கு ஏற்ற மாதிரி பசு, கன்று இவைகளுடன் உற்சவ மூர்த்தி இருப்பதைக் காணலாம். தாயாரின் திருநாமம், செண்பகவல்லி. புஷ்கரணி, தர்சன தீர்த்தம். விமானம், கருட விமானம். உபரி சிரவஸு, காவிரித் தாய், அகஸ்திய முனிவர் ஆகியோருக்கு பிரத்யட்சம்.

"தேர்+அழுந்தூர்' என்ற இரு சொற்களைக் கொண்டது இவ்வூரின் பெயர். "தேர்' என்றால் வடமொழியில் "ரதம்' எனப்படும். "அழுத்தூர்' என்றால் நகர முடியாமல் தடைப்பட்ட (அழுத்திய) இடம் என்றாகிறது. இந்த திவ்விய தேச ஸ்தல புராணம் மிகுந்த கர்வமும், முரட்டு இயல்புமுடைய உபரிசிரவஸு என்று அழைக்கப்படும் மன்னனின் சரித்திரத்தை விளக்குவதாகும்.

உபரிசிரவஸு என்ற மன்னன், நான்முகனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்றான். "தன்னை யாரும் வெல்லக்கூடாது' என்றும், மேலும், "தன் பறக்கும் ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் மற்றும் பொருள் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்' என்ற கடுமையான வரத்தையும் கோரிப் பெற்றான்.

ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானின் மீது தேரில் பறந்து சென்றபோது அழகு மிகுந்த ஆமருவியப்பனின் கோயிலைக் கண்டனர். அரசி அங்குள்ள பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள்; ஆனால் அரசன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். மேலும் ஏளனமாக, "தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ, அது அழிந்துவிடும்' என்றான். அந்தச் சமயம் பூமியில் பசுக்களின் கூட்டம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டது. அவை இறந்தன. தேரழுந்தூரில் எழுந்தருளியிருந்த திருமால், உபரிசிரவஸுவுக்குப் பாடம் புகட்ட எண்ணினார். உடனே குறிப்பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கியெறிப்பட்டனர். அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது. அகஸ்திய முனிவர், அந்த புஷ்கரிணி கரையில்தான் தவம் செய்து கொண்டிருந்தார்.

அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, மிக்க சிரமத்துடன் நீச்சலடித்துக் கரையேறினர். தான் இவ்வாறு விழக் காரணம் அகஸ்திய முனிவரே என்று நினைத்தனர்; அவரிடம் வினவினர். அகஸ்திய முனிவர், தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளை சேவிக்குமாறு பணிந்தார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சந்நிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர்.

அப்போது ஒரு இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னனின் கர்வத்தை நீக்கியருளினார் ஆமருவியப்பன்.

கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இடம் தேரழுந்தூர் ஆகும். கோயிலின் இடது புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவச் சிலைகள் உள்ளன.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், 40 பாசுரங்கள் இப்பெருமானைப் பரவியுள்ளார்.



பி. எஸ். திருமலை



அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக