புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
284 Posts - 45%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
19 Posts - 3%
prajai
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:35 am

ஸ்ரீ வைணவ 108 திவ்விய தேசங்களில் ஒன்றும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலம் தேரழுந்தூர். இது நாகப்பட்டினம் தாலுகாவில் உள்ளது. இதனை வடமொழியில் "ரதமகனபுரம்' என்பர். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமால், தேவாதிராஜன். இவர் கிழக்கு நோக்கி, நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் காவிரித் தாய், கருடன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். காவிரித்தாய் மண்டியிட்ட கோலத்தில் உள்ளார். வலது புறத்தில் பிரஹலாதன் இருப்பதையும் காணலாம்.

உற்சவரின் திருநாமம் ஆமருவியப்பன். பெயருக்கு ஏற்ற மாதிரி பசு, கன்று இவைகளுடன் உற்சவ மூர்த்தி இருப்பதைக் காணலாம். தாயாரின் திருநாமம், செண்பகவல்லி. புஷ்கரணி, தர்சன தீர்த்தம். விமானம், கருட விமானம். உபரி சிரவஸு, காவிரித் தாய், அகஸ்திய முனிவர் ஆகியோருக்கு பிரத்யட்சம்.

"தேர்+அழுந்தூர்' என்ற இரு சொற்களைக் கொண்டது இவ்வூரின் பெயர். "தேர்' என்றால் வடமொழியில் "ரதம்' எனப்படும். "அழுத்தூர்' என்றால் நகர முடியாமல் தடைப்பட்ட (அழுத்திய) இடம் என்றாகிறது. இந்த திவ்விய தேச ஸ்தல புராணம் மிகுந்த கர்வமும், முரட்டு இயல்புமுடைய உபரிசிரவஸு என்று அழைக்கப்படும் மன்னனின் சரித்திரத்தை விளக்குவதாகும்.

உபரிசிரவஸு என்ற மன்னன், நான்முகனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்றான். "தன்னை யாரும் வெல்லக்கூடாது' என்றும், மேலும், "தன் பறக்கும் ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் மற்றும் பொருள் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்' என்ற கடுமையான வரத்தையும் கோரிப் பெற்றான்.

ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானின் மீது தேரில் பறந்து சென்றபோது அழகு மிகுந்த ஆமருவியப்பனின் கோயிலைக் கண்டனர். அரசி அங்குள்ள பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள்; ஆனால் அரசன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். மேலும் ஏளனமாக, "தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ, அது அழிந்துவிடும்' என்றான். அந்தச் சமயம் பூமியில் பசுக்களின் கூட்டம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டது. அவை இறந்தன. தேரழுந்தூரில் எழுந்தருளியிருந்த திருமால், உபரிசிரவஸுவுக்குப் பாடம் புகட்ட எண்ணினார். உடனே குறிப்பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கியெறிப்பட்டனர். அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது. அகஸ்திய முனிவர், அந்த புஷ்கரிணி கரையில்தான் தவம் செய்து கொண்டிருந்தார்.

அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, மிக்க சிரமத்துடன் நீச்சலடித்துக் கரையேறினர். தான் இவ்வாறு விழக் காரணம் அகஸ்திய முனிவரே என்று நினைத்தனர்; அவரிடம் வினவினர். அகஸ்திய முனிவர், தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளை சேவிக்குமாறு பணிந்தார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சந்நிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர்.

அப்போது ஒரு இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னனின் கர்வத்தை நீக்கியருளினார் ஆமருவியப்பன்.

கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இடம் தேரழுந்தூர் ஆகும். கோயிலின் இடது புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவச் சிலைகள் உள்ளன.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், 40 பாசுரங்கள் இப்பெருமானைப் பரவியுள்ளார்.



பி. எஸ். திருமலை



அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக