புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
58 Posts - 64%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
18 Posts - 20%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
4 Posts - 4%
dhilipdsp
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
3 Posts - 3%
Guna.D
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
53 Posts - 64%
heezulia
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
16 Posts - 19%
mohamed nizamudeen
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_m10அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகந்தை அகற்றும் ஆமருவியப்பன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:35 am

ஸ்ரீ வைணவ 108 திவ்விய தேசங்களில் ஒன்றும், திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்டதுமான தலம் தேரழுந்தூர். இது நாகப்பட்டினம் தாலுகாவில் உள்ளது. இதனை வடமொழியில் "ரதமகனபுரம்' என்பர். இங்கு எழுந்தருளியிருக்கும் திருமால், தேவாதிராஜன். இவர் கிழக்கு நோக்கி, நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். இடது புறத்தில் காவிரித் தாய், கருடன் ஆகியோர் தரிசனம் தருகின்றனர். காவிரித்தாய் மண்டியிட்ட கோலத்தில் உள்ளார். வலது புறத்தில் பிரஹலாதன் இருப்பதையும் காணலாம்.

உற்சவரின் திருநாமம் ஆமருவியப்பன். பெயருக்கு ஏற்ற மாதிரி பசு, கன்று இவைகளுடன் உற்சவ மூர்த்தி இருப்பதைக் காணலாம். தாயாரின் திருநாமம், செண்பகவல்லி. புஷ்கரணி, தர்சன தீர்த்தம். விமானம், கருட விமானம். உபரி சிரவஸு, காவிரித் தாய், அகஸ்திய முனிவர் ஆகியோருக்கு பிரத்யட்சம்.

"தேர்+அழுந்தூர்' என்ற இரு சொற்களைக் கொண்டது இவ்வூரின் பெயர். "தேர்' என்றால் வடமொழியில் "ரதம்' எனப்படும். "அழுத்தூர்' என்றால் நகர முடியாமல் தடைப்பட்ட (அழுத்திய) இடம் என்றாகிறது. இந்த திவ்விய தேச ஸ்தல புராணம் மிகுந்த கர்வமும், முரட்டு இயல்புமுடைய உபரிசிரவஸு என்று அழைக்கப்படும் மன்னனின் சரித்திரத்தை விளக்குவதாகும்.

உபரிசிரவஸு என்ற மன்னன், நான்முகனை வழிபட்டு, பெரும் வரங்களைப் பெற்றான். "தன்னை யாரும் வெல்லக்கூடாது' என்றும், மேலும், "தன் பறக்கும் ரதத்தின் நிழல் எந்த ஒரு உயிரினம் மற்றும் பொருள் மீது படுகிறதோ அவை அழிய வேண்டும்' என்ற கடுமையான வரத்தையும் கோரிப் பெற்றான்.

ஒரு முறை உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் வானின் மீது தேரில் பறந்து சென்றபோது அழகு மிகுந்த ஆமருவியப்பனின் கோயிலைக் கண்டனர். அரசி அங்குள்ள பெருமாளைத் தரிசிக்க எண்ணினாள்; ஆனால் அரசன் அவ்வேண்டுகோளை நிராகரித்தான். மேலும் ஏளனமாக, "தன் தேரின் நிழல் எதன் மீது படுகிறதோ, அது அழிந்துவிடும்' என்றான். அந்தச் சமயம் பூமியில் பசுக்களின் கூட்டம் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது தேரின் நிழல் பட்டது. அவை இறந்தன. தேரழுந்தூரில் எழுந்தருளியிருந்த திருமால், உபரிசிரவஸுவுக்குப் பாடம் புகட்ட எண்ணினார். உடனே குறிப்பறிந்த கருடாழ்வார், தன் கால்களால் அந்தத் தேரை பூமியில் தள்ளினார். உபரிசிரவஸுவும், அவனது மனைவியும் தேரிலிருந்து தூக்கியெறிப்பட்டனர். அருகிலுள்ள புஷ்கரணியில் விழுந்தனர். தேரும் அதே தீர்த்தத்தில் வீழ்ந்தது. அகஸ்திய முனிவர், அந்த புஷ்கரிணி கரையில்தான் தவம் செய்து கொண்டிருந்தார்.

அரசனும், மனைவியும் மிகவும் தளர்ந்து, மிக்க சிரமத்துடன் நீச்சலடித்துக் கரையேறினர். தான் இவ்வாறு விழக் காரணம் அகஸ்திய முனிவரே என்று நினைத்தனர்; அவரிடம் வினவினர். அகஸ்திய முனிவர், தன் ஞானக் கண்ணால் நடந்ததை அறிந்தார். பின் உபரிசிரவஸுவை தேரழுந்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமாளை சேவிக்குமாறு பணிந்தார். உபரிசிரவஸு, அவன் மனைவி இருவரும் சந்நிதிக்குச் சென்று பெருமாளை சேவித்தனர்.

அப்போது ஒரு இடையர் குலச் சிறுவன் மூலமாக மன்னனின் கர்வத்தை நீக்கியருளினார் ஆமருவியப்பன்.

கவிச்சக்ரவர்த்தி கம்பன் பிறந்த இடம் தேரழுந்தூர் ஆகும். கோயிலின் இடது புறத்தில் கம்பருக்கும், அவர் தேவிக்கும் திருவுருவச் சிலைகள் உள்ளன.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கை ஆழ்வார், 40 பாசுரங்கள் இப்பெருமானைப் பரவியுள்ளார்.



பி. எஸ். திருமலை



அகந்தை அகற்றும் ஆமருவியப்பன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக