புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
92 Posts - 61%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
7 Posts - 5%
sureshyeskay
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
1 Post - 1%
eraeravi
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
236 Posts - 37%
mohamed nizamudeen
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
19 Posts - 3%
prajai
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_lcapபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_voting_barபதினாறு கரமுடை சீரிய சிங்கம்! I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதினாறு கரமுடை சீரிய சிங்கம்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 21, 2010 12:32 am


"தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து''
என்று ஔவையாரால் புகழப்பட்ட திருநாட்டில் உள்ளது, "சிங்கர் கோயில்.' இப்போது இவ்வூரை, "சிங்ககிரி குடி' என்றழைக்கின்றனர். இவ்வூரில் நரசிங்கப் பெருமானுக்கு அழகிய ஆலயம் அமைந்துள்ளது.

இத்தலமானது இன்றைய கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடலூரிலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் 11 கி.மீ. தொலைவில் உள்ள தவளக்குப்பம் எனும் ஊருக்கு மேற்கில், 2 கி.மீ. தொலைவில் இருக்கிறது. மேற்குத் திசை நோக்கியுள்ள இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள நரசிங்கப் பெருமாள், பதினாறு திருக்கரங்களுடன் மிக அற்புதமான கோலத்தில் காட்சி தருகிறார். பெருமானின் திருக்கரங்களில் உள்ள வீர முத்திரைகள், நேரில் கண்டு வியக்கத் தக்கவை.

மூலவரின் திருநாமம், "லஷ்மி நரசிம்மர்' என்பதாகும். மூல மூர்த்திக்குக் கீழே இடப்புறத்தில் இரணியனின் மனைவியான நீலாவதியும், வலப்புறத்தில் மூன்று அசுரர்களுடன் பிரகலாதர், சுக்ராச்சாரியார், வசிஷ்ட முனிவர் ஆகியோரும் காட்சி அளிப்பது அரிதான அமைப்பாக உள்ளது. மேலும் வட திசை நோக்கியவர்களாக சிறிய உருவில் யோக நரசிம்மரும், பால நரசிம்மரும் அருள் பாலிக்கிறார்கள்.

இத்திருக்கோயில் ஐந்து நிலைகளை உடைய ராஜகோபுரத்தால் பொலிவு பெறுகிறது. கோபுரத்தில் எண்ணற்ற சுதைச் சிற்பங்கள் உள்ளன.

திருக்கோபுரம் வழியே உள்ளே சென்றால் பலிபீடம், கொடிமரம் ஆகியவற்றைத் தரிசிக்கின்றோம். பிரதட்சணம் வருகையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ள ஆண்டாள் நாச்சியார் அருள் பாலிக்கிறார்.

இத்திருக்கோயிலின் ராமர் சந்நிதி தெற்கு நோக்கியும், தாயார் சந்நிதி கிழக்கு முகம் பார்த்தும் உள்ளன. கொடிமரத்திற்கு எதிரில் 36 தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இம்மண்டபத்தில் மூலவரை நோக்கியவாறு கருடாழ்வாரும், தெற்கு நோக்கி விஷ்வக்சேனரும் அருள் பாலிக்கிறார்கள். திவ்ய பிரபந்த பாசுரங்களை அருளிச் செய்த ஆழ்வார்களுக்குத் தனிச் சந்நிதி உள்ளது. கருவறை மகா மண்டபத் தூண்களில் நரசிம்ம மூர்த்தியின் திருவுருவங்களும், விஜயநகர மன்னர் மற்றும் அரசிகளின் உருவங்களும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. வசிஷ்டரின் உருவமும் ஒரு தூணில் காணப்படுகிறது.

ஆலயத்துக்குப் பின்புறம் உள்ள தோப்பில் பத்துத் தூண்களை உடைய மண்டபம் உள்ளது. இதில்தான் தாயாருக்கு ஊஞ்சல் சேவை நடைபெறுகிறது. தாயாரின் பெயர், "கனகவல்லி' என்பதாகும். இத்திருக்கோயிலின் திருத்தேர் அழகான பொலிவுடன் ராமர், நரசிம்மர் மற்றும் தசாவதாரங்களை மரச் சிற்பங்களாகக் கொண்டு விளங்குகிறது. இங்கு வருடாந்திர பிரம்மோற்சவம் ஒவ்வோர் ஆண்டும் ஸ்ரீநரசிம்ம ஜெயந்திக்கு முன் தொடங்கப்படுகிறது. ஸ்ரீநரசிம்ம ஜெயந்தியன்று தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மேலும் ஒவ்வோர் ஆண்டும் மாசி மக நாளில் நரசிங்கப் பெருமாள், சமுத்திர ஸ்நான தீர்த்தவாரிக்காக புதுச்சேரி எழுந்தருள்கிறார். ஸ்ரீ ராஜராஜசோழன், ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் ஆகிய அரசர் பெருமக்கள் இத்திருக்கோயிலுக்குத் திருப்பணிகள் புரிந்துள்ளனர்.

இவ்வாலயத்தில் காணப்படும் கல்வெட்டுகள் எல்லாமே சிதைந்துள்ளன. அவை தொடக்கமும், முடிவும் இன்றி காணப்படுகின்றன. ராஜகோபுர வாயிலில் ஒரு கல்வெட்டில், "....சூடிக் கொடுத்திடும் நாச்சியார் சிந்தையில் களி சுடர்' என்ற வரி காணப்படுவதால் இது ஆண்டாள் பற்றிய கல்வெட்டு என உணரலாம். கருவறை அர்த்த மண்டபத்தின் தெற்கில் உள்ள கல்வெட்டு ஒன்றும், இதைப் போன்றே கருவறையின் கிழக்குப் புறம் உள்ள கல்வெட்டு ஒன்றும், கருவறையின் வடதிசையில் உள்ள மற்றொரு கல்வெட்டும் பெருமாளிடம் வேண்டி தங்களின் பெரும் குறைகள் தீர்ந்தவர்கள் செய்த தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. எனவே இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகக் கருதப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்துள் "நிருசிம்ஹ வன மகாத்மியம்' என்ற பெயரில் இச்சிங்கர் கோயிலின் தல வரலாறு காணப்படுகிறது.

வளவ. துரையன்




பதினாறு கரமுடை சீரிய சிங்கம்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக