புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஒற்றை இறகுப் புறா! Poll_c10ஒற்றை இறகுப் புறா! Poll_m10ஒற்றை இறகுப் புறா! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றை இறகுப் புறா!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:44 am

அநேக ஆண்டுகளுக்கு முன்பு ஓர் ஆற்றங்கரையில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அது எல்லா மரங்ந்ளுக்கும் தாய் மரமாக விளங்கியது. நூற்றுக்கணக்கான பறவைக் குடும்பங்கள் அதில் வசித்து வந்தன.

அந்த மரத்தின் உச்சிக் கிளையில் ஒரு ஜோடி புறா கூடுகட்டி வசித்து வந்தது. ஒரு நாள் காலை பெண்புறா நான்கு அழகிய முட்டைகள் இட்டது. ஆண் புறாவும், பெண் புறாவும் மாறி மாறி முட்டைகளை அடைகாத்து வந்தன. மூன்று நாட்களுக்கு அப்புறம் முதல் குஞ்சு முட்டையை உடைத்துக் கொண்டு வெளியே வந்தது. மறுபடி ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு குஞ்சுகளாக வெளிவந்துக் கொண்டிருந்தது. ஆறாவது நாள் நான்காவது குஞ்சு வெளிவந்தது.

அந்தக் குஞ்சு சிறியதாகவும் நோஞ்சானாகவும் இருந்தது. தாய்ப்புறா அதை மிகவும் அக்கரையுடன் வளர்த்து வந்தது. குஞ்சுகள் வளர வளர அவைகளின் தேகம் முழுவதும் பஞ்சு போன்ற இறக்கைகள் முளைக்க ஆரம்பித்தன. மூன்று குஞ்சுகளும் இயற்கையான வளர்ச்சியுடன் இருக்க நான்காவது குஞ்சுக்கு ஒரு இறக்கை மட்டும் வளர்ந்திருந்தது.

தாய்ப் பறவையும், தகப்பன் பறவையும் ""இந்தக் குஞ்சு எப்படி இரைதேடி வாழப் போகிறதோ!'' என்று கவலைப்பட்டன.

மற்ற மூன்று குஞ்சுகளும் பறக்கத் தொடங்கவே, நான்காவது குஞ்சு மரக்கிளையில் உட்கார்ந்துக் கொண்டு, அவைகள் பறப்பதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது. அவைகள் பறந்து சென்று விட்டு, மாலை கூடு திரும்பியதும், தங்கள் தாயிடம் தங்கள் பார்த்ததையும், கேட்டதையும் கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டன.

அன்றிரவு நான்காவது குஞ்சு தன் தாயிடம், ""அம்மா! நான் எங்கும் பறக்க முடியாமல் ஒற்றை இறக்கையுடன் பிறந்துக் கஷ்டப்படுகிறேனே! இதற்கு வழி எதுவும் இல்லையா?'' என்று கேட்டது.

"நாம் என்ன செய்ய முடியும்? எல்லாம் கடவுள் கையிலிருக்கிறது. அவர் மனது வைத்தால் உன் கஷ்டம் நீங்கும். நீ தினசரி கடவுளைப் பிரார்த்தித்துக் கொள்'' என்றது.

அந்தப் பறவை தன் தாய் கூறியதைப் போல தினசரி நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடவுளை பிரார்த்தித்துக் கொண்டு வந்தது. அதனது சொந்த சகோதர, சகோதரி பறவைகள், மற்ற பறவைகளுடன் சேர்ந்து இதை, "ஒற்றை இறக்கை' என்று கேலி செய்தன. அதைக் கேட்டு அது வருத்தப்பட்டது.

ஒரு நாள் இரவு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. ஒற்றை இறக்கை பறவை மட்டும் கூட்டில் தூங்காமல் விழித்துக் கொண்டு கடவுளை பிரார்த்தித்துக் கொண்டிருந்தது. கூட்டின் கதவு மெதுவாக தட்டப்படும் சப்தம் கேட்டது. பறவை கதவை திறந்தது. கூட்டின் வெளியே தன்னைப் போல வேறொரு ஒற்றை இறக்கை பறவை முழுவதும் நனைந்து கொண்டு நின்றுக் கொண்டு இருந்தது.

"மழையில் நனைந்துக் கொண்டிருக்கிறாயே... உள்ளே வா!'' என்று அந்தப் பறவை அழைத்தது.

உள்ளே வந்ததும், ""உனக்கு ஒற்றை இறக்கை எப்படி ஏற்பட்டது'' என்று கேட்டது.

"ஆம்! நான் கூட பிறக்கும் போதே ஒற்றை இறக்கையுடன் தான் பிறந்தேன். என் குடும்பத்தில் எல்லோரும் என்னை வெறுத்து ஒதுக்கியே வைத்திருந்தார்கள். ஒரு சமயம் நான் அவர்களுக்குப் பாரமாக இருக்கிறேன் என்று விரட்டி விட்டார்கள்.''

""உனக்கு உபயோகமில்லாத ஒரு இறக்கையை எனக்குக் கொடுத்தால் எனக்காவது உபயோகமாயிருக்குமே! என்று உன்னிடம் கேட்கவே வந்தேன். ஒரு மந்திரவாதி இன்னொரு இறக்கை இருந்தால், அதை என் தோளில் ஒட்டி என்னை பறக்க வைப்பதாகக் கூறியிருக்கிறான்'' என்றது புதிதாக வந்த பறவை.

"நான் உனக்கு என் ஒற்றை இறக்கையைக் கொடுக்கிறேன். அந்த ஒரு இறக்கை இருந்து எனக்கு எதற்குப் பயன்படப் போகிறது? உனக்காவது பிரயோஜனப்படட்டுமே! அதனால் எனக்கு சந்தோஷமே!'' என்றது அந்த ஒற்றை இறக்கைப் பறவை.

இதைக் கேட்டதும் புதிதாக வந்த ஒற்றை இறக்கைப் பறவை வெள்ளி சிறகுகளுடன் ஒரு தேவதையாக மாறி, ""நீ மிகவும் தயாள குணமுள்ள பறவை. உன்னைப் பரிசோதிக்கவே கடவுள் என்னை அனுப்பி வைத்தார். அந்த சோதனையில் நீ ஜெயித்து விட்டாய்'' என்று அந்த தேவதை புன்சிரிப்புடன் கூறிக் கொண்டே, இறக்கை இல்லாத தோள் பக்கம் அந்தப் பறவையைத் தொட்டது. உடனே அந்த இடத்தில் அழகிய இறக்கை என்று தோன்றியது.

"இப்போதிருந்து நீயும் உன் சகோதர, சகோதரிகளைப் போல பறக்கலாம்'' என்று கூறிவிட்டு அந்த தேவதை மறைந்து விட்டது.

சொ.மு.முத்து



ஒற்றை இறகுப் புறா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 19, 2010 10:59 am

உடனே அந்த புறா புது ரக்கையோடு உல்லாசமாக பறந்தது உடனே அந்த தாய்புறா கூறியது "கொழந்தைக்கு ரக்கை முலசிடிச்சு அது பறந்து போய்டிச்சு "



ஈகரை தமிழ் களஞ்சியம் ஒற்றை இறகுப் புறா! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 11:02 am

balakarthik wrote:உடனே அந்த புறா புது ரக்கையோடு உல்லாசமாக பறந்தது உடனே அந்த தாய்புறா கூறியது "கொழந்தைக்கு ரக்கை முலசிடிச்சு அது பறந்து போய்டிச்சு "

பாலூட்டி வளர்த்த கிளி .... ஒற்றை இறகுப் புறா! 733974



ஒற்றை இறகுப் புறா! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 19, 2010 12:30 pm

படிப்பினை கூடிய கதை அண்ணா கடவுள் நம்பிக்கை தயாள குணம் பற்றி விளக்குவதாய் அமைந்தது மிக்க நன்றி பகிர்வுக்கு ஒற்றை இறகுப் புறா! 677196



நேசமுடன் ஹாசிம்
ஒற்றை இறகுப் புறா! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 12:40 pm

ஹாசிம் wrote:படிப்பினை கூடிய கதை அண்ணா கடவுள் நம்பிக்கை தயாள குணம் பற்றி விளக்குவதாய் அமைந்தது மிக்க நன்றி பகிர்வுக்கு ஒற்றை இறகுப் புறா! 677196
ஒற்றை இறகுப் புறா! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக