ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆழ்மனதில் ஒரு ஆபத்து

2 posters

Go down

ஆழ்மனதில் ஒரு ஆபத்து Empty ஆழ்மனதில் ஒரு ஆபத்து

Post by சிவா Thu May 20, 2010 11:47 pm

மனிதனின் இன்றைய வாழ்க்கை முறையில் மனம், சீக்கிரமாக கட்டுப்பாடில்லாத நிலைக்குப் போய் விடுகிறது. இதனால், உடலும் உயிரும் பாதி இயக்கத்திலேயே இயங்கி வருகிறது. இன்பம், துன்பம் என்று எதையுமே முழுமையாக உணர முடிவதில்லை.

அன்பு, அமைதி, பொறுமை, புன்சிரிப்பு, இனிய சொல், தூயகாற்று, மெல்லிய இசை என்பன போன்ற உணர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்போது தான் வாழ்வு ஆனந்தம் நிரம்பியதாக இருக்கும்.வெறுப்பு, பயம், ஏக்கம், கோபம், குழப்பம் இவை போன்ற உணர்வுகள் அனைத்தையும் சந்திக்க வேண்டி உள்ளதால், உடலில் நோய்கள் உண்டாகின்றன. அதனால் பல துன்பங்களுக்கு மனிதன் ஆளாகிறான்.

பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் வளர்ந்து வெளி உலகம் பற்றிய அறிவு ஏற்படும்போது பெற்றோர்களின் தவறான நடத்தைகள் அவர்கள் மனதில் ஆழமாகப் பதிந்து விடுகிறது. இதனால், உடலில் நோய் எதிர்ப்புசக்தி குறைந்து விடுகிறது. அதனால், பெற்றோர்கள் குழந்தைகள் நல்லபடியாக வளர்வதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

குடும்பங்களில் அடிக்கடி ஏற்படும் சண்டை சச்சரவுகள், வெறுப்புணர்வை உண்டாக்குகின்றன. சமூக மதிப்பை கெடுக்கும் படியான இழிவான செயல்களில், தன்னைச் சார்ந்தவர்கள் ஈடுபடும்போது, விரும்பத்தகாத உணர்வுகளால், மனஅழுத்தம் ஏற்படுகிறது.

ஒரு ஆணுக்கு குறிப்பிட்ட பெண்ணிடம் விருப்பம் இல்லாத போது சூழ்நிலை, வற்புறுத்துதல் போன்ற காரணங்களால் திருமணம் செய்து வைப்பது இயற்கை உணர்வுகளுக்கு எதிரான கொடுமையான செயல். இதனால் அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சிக்குப் பதிலாக அதிகமாக துன்பங்களே வரும். தான் செய்கிற காரியங்களில் விருப்பம் இல்லாவிட்டால், உற்சாகம் குறைந்து விடும். அதனால், களைப்பு உண்டாகி உடல் சோர்ந்து விடுகிறது. இந்த நிலை அதிகமாகும்போது, மனஉளைச்சலுக்கு ஆளாகி விடுகின்றனர்.

சுவை இல்லாத உணவுப் பொருட்களை சாப்பிட வேண்டிய நிலை, இரைச்சல், குப்பைகள் கூடிய தெருக்கள், ஆபாசங்களுடன் கூடிய சமூக வாழ்க்கை போன்ற காரணங்களால் தான் வாழ்வில் வெறுப்புணர்வுகள் அதிகமாகின்றன. மனதில் மேல்மட்ட நிலையில் எப்போதாவது வெறுப்புணர்வு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படுவதில்லை. ஆனால், ஆழ்மனதை தொடர்ந்து பாதிக்கும்போது, கல்லீரல், வயிறு சார்ந்த சுரப்பிகள் பாதிக்கப்படுகின்றன.

நீண்ட நாட்களாக இருந்து வரும் தீராத நோய், மனதால் தாங்கிக் கொள்ள முடியாத தோல்விகள், இழப்புகள் போன்றவற்றால் ஏற்படும் வெறுப்புணர்வு போன்றவை உச்சக்கட்ட நிலையை அடையும்போது, மனம் விரக்தியடைகிறது.

இதனால், சில நேரங்களில் தற்கொலை செய்யும் எண்ணமும் வருகிறது.

பயம், கவலை, கோபம், பசி, காமம், பொறாமை, ஏக்கம், குழப்பம் போன்றவற்றால் மனிதன் மனதளவில்

அலைக்கழிக்கப்படுகிறான். இதனால், அவனை அறியாமலேயே அறியாமை வந்து அடைக்கலமாகி விடுகிறது.


ஆழ்மனதில் ஒரு ஆபத்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆழ்மனதில் ஒரு ஆபத்து Empty Re: ஆழ்மனதில் ஒரு ஆபத்து

Post by tknithi Fri May 21, 2010 12:30 am

வறுமையும், பாலியலுணர்வும் பாவம் எனும் சமூகத்தில் மன அழுதங்கள் தவிற்கமுடியாதவை.
tknithi
tknithi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 29
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum