புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நம்ம ஈகரை தல சிவா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நம்ம ஈகரை தல சிவா ஒரு மதப் பிரசங்கியார் , கொஞ்ச நாளா அந்த வேலை தான் செய்தார் அதாவது-ஆன்மீகச் சொற்பொழிவாளர்
ஒரு புதிய ஊருக்கு பேசச் சென்றார். அவருடைய கேட்ட நேரமோ என்னவோ அன்று பெரும் புயற்காற்றும் மழையும் அடிக்கவே, சிவாவின் உரையைக் கேட்க எவரும் வரவில்லை.
என்னடா.. இவ்வாறாகிவிட்டதே என்று சிவா வருந்திக்கொண்டிருக்கும்போது, அரங்கத்துக்குள் கிராமத்தான் தோற்றமுள்ள ஒருவன் வந்தான். சிவா அவனை யாரென விசாரிக்க, கிராமத்து ஆள் பதில் சொன்னான்..
"சாமி நான் ஒரு முட்டாள்.. என்னிடம் 100 மாடுகள் உள்ளன. அவைதான் என் உலகம். இதைத்தவிர நான் ஏதும் அறியேன்.."
"ஓ.. அப்படியா..? சரி.. இங்கே என் பிரசங்கம் நடைபெற இருந்தது.. உன்னைத் தவிர வேறெவரும் வந்தார் இல்லை.. இப்போது நான் உன் ஒருவனுக்காக உரை நிகழ்த்துவதா என்று சிந்திக்கிறேன்..நீ என்ன சொல்கிறாய்..?"
"சாமி நான் ஒரு முட்டாள்.. என்னிடம் 100 மாடுகள் உள்ளன. அவைதான் என் உலகம். தீவனம் வைக்கும் வேளையில் என் 100 மாடுகளில் 99 வெளியில் சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட, இருக்கும் ஒரு மாட்டுக்கு தீனி வைத்தே தீருவேன்..இதைத்தவிர நான் ஏதும் அறியேன்..
கிராமத்தானின் சொற்கள் சிவாவிற்கு தெய்வ வாக்காகப்படவே, அவன் ஒருவனுக்காக உளமார உரை நிகழ்த்தினார். தான் கற்ற, கேட்ட, பார்த்த அத்தனை விடயங்களையும் விளக்கி, 3 மணி நேரம் பேருரையாற்றிய சிவா, பெருமையுடன் கேட்டார்..
என் பேச்சு எப்படியப்பா இருந்தது..?
கிராமத்தான் சொன்னான்..
"சாமி நான் ஒரு முட்டாள்.. என்னிடம் 100 மாடுகள் உள்ளன. அவைதான் என் உலகம். தீவனம் வைக்கும் வேளையில் என் 100 மாடுகளில் 99 வெளியில் சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட, இருக்கும் ஒரு மாட்டுக்கு தீனி வைத்தே தீருவேன்.. ஆனால் அந்த ஒரு மாடு தின்னக்கூடிய அளவுக்குதான் தீவனம் வைப்பேன்.. மற்ற 99 மாடுகளின் தீனியையும் என்னிடம் மாட்டிக்கொண்ட ஒரே மாட்டுக்கு வைத்துத் தின்னச் சொல்லமாட்டேன்.. இதைத்தவிர நான் ஏதும் அறியேன்..
ஒரு புதிய ஊருக்கு பேசச் சென்றார். அவருடைய கேட்ட நேரமோ என்னவோ அன்று பெரும் புயற்காற்றும் மழையும் அடிக்கவே, சிவாவின் உரையைக் கேட்க எவரும் வரவில்லை.
என்னடா.. இவ்வாறாகிவிட்டதே என்று சிவா வருந்திக்கொண்டிருக்கும்போது, அரங்கத்துக்குள் கிராமத்தான் தோற்றமுள்ள ஒருவன் வந்தான். சிவா அவனை யாரென விசாரிக்க, கிராமத்து ஆள் பதில் சொன்னான்..
"சாமி நான் ஒரு முட்டாள்.. என்னிடம் 100 மாடுகள் உள்ளன. அவைதான் என் உலகம். இதைத்தவிர நான் ஏதும் அறியேன்.."
"ஓ.. அப்படியா..? சரி.. இங்கே என் பிரசங்கம் நடைபெற இருந்தது.. உன்னைத் தவிர வேறெவரும் வந்தார் இல்லை.. இப்போது நான் உன் ஒருவனுக்காக உரை நிகழ்த்துவதா என்று சிந்திக்கிறேன்..நீ என்ன சொல்கிறாய்..?"
"சாமி நான் ஒரு முட்டாள்.. என்னிடம் 100 மாடுகள் உள்ளன. அவைதான் என் உலகம். தீவனம் வைக்கும் வேளையில் என் 100 மாடுகளில் 99 வெளியில் சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட, இருக்கும் ஒரு மாட்டுக்கு தீனி வைத்தே தீருவேன்..இதைத்தவிர நான் ஏதும் அறியேன்..
கிராமத்தானின் சொற்கள் சிவாவிற்கு தெய்வ வாக்காகப்படவே, அவன் ஒருவனுக்காக உளமார உரை நிகழ்த்தினார். தான் கற்ற, கேட்ட, பார்த்த அத்தனை விடயங்களையும் விளக்கி, 3 மணி நேரம் பேருரையாற்றிய சிவா, பெருமையுடன் கேட்டார்..
என் பேச்சு எப்படியப்பா இருந்தது..?
கிராமத்தான் சொன்னான்..
"சாமி நான் ஒரு முட்டாள்.. என்னிடம் 100 மாடுகள் உள்ளன. அவைதான் என் உலகம். தீவனம் வைக்கும் வேளையில் என் 100 மாடுகளில் 99 வெளியில் சுற்றிக்கொண்டிருந்தாலும் கூட, இருக்கும் ஒரு மாட்டுக்கு தீனி வைத்தே தீருவேன்.. ஆனால் அந்த ஒரு மாடு தின்னக்கூடிய அளவுக்குதான் தீவனம் வைப்பேன்.. மற்ற 99 மாடுகளின் தீனியையும் என்னிடம் மாட்டிக்கொண்ட ஒரே மாட்டுக்கு வைத்துத் தின்னச் சொல்லமாட்டேன்.. இதைத்தவிர நான் ஏதும் அறியேன்..
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
பிரசங்கம் வரம்புமீறி ஒருவன் தலைக்குள்ளாகவே திணிக்கப்பட்டு விட்டதோ!!! அய்யோ பாவம்!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
அப்படி ஒருவன் இருந்தால் ,அந்த முட்டாளுக்கும்,புரியும் படி ,அவன் அறியும் படி சொல்வதே ஈகரை சிவாவின் பாணி ,பணி....
நீங்கள் சொல்லும் சிவாவை ,எங்கள் தலையிடம் வந்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.....தோழரே......
நீங்கள் சொல்லும் சிவாவை ,எங்கள் தலையிடம் வந்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.....தோழரே......
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
இது என்ன உலக மகா ஐஸ் பார தூக்கி தல மேல வைக்கிற மாதிரி தெரியுதேkalaimoon70 wrote:அப்படி ஒருவன் இருந்தால் ,அந்த முட்டாளுக்கும்,புரியும் படி ,அவன் அறியும் படி சொல்வதே ஈகரை சிவாவின் பாணி ,பணி....
நீங்கள் சொல்லும் சிவாவை ,எங்கள் தலையிடம் வந்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.....தோழரே......
MAASTAR
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
உதயசுதா wrote:இது என்ன உலக மகா ஐஸ் பார தூக்கி தல மேல வைக்கிற மாதிரி தெரியுதேkalaimoon70 wrote:அப்படி ஒருவன் இருந்தால் ,அந்த முட்டாளுக்கும்,புரியும் படி ,அவன் அறியும் படி சொல்வதே ஈகரை சிவாவின் பாணி ,பணி....
நீங்கள் சொல்லும் சிவாவை ,எங்கள் தலையிடம் வந்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.....தோழரே......
MAASTAR
ஐஸ் இல்லை தோழி .உண்மை தானே.நீங்களே சொல்லுகள்.தலையின் படைப்புகளை படித்தவர்கள் நீங்கள் ..........நான் சொல்வது பொய்யா ?இல்லை மெய்யா ?
விடை தாருங்கள்..................
kalaimoon70 wrote:அப்படி ஒருவன் இருந்தால் ,அந்த முட்டாளுக்கும்,புரியும் படி ,அவன் அறியும் படி சொல்வதே ஈகரை சிவாவின் பாணி ,பணி....
நீங்கள் சொல்லும் சிவாவை ,எங்கள் தலையிடம் வந்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.....தோழரே......
ஈகரை கண்ணன் பெண்களின் மன்னன் எங்கள் சுறா வேட்டைக்காரன் வில்லு சிவா வாழ்க வாழ்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- உதயசுதாவி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
[quote="balakarthik"]
ஈகரை கண்ணன் பெண்களின் மன்னன் எங்கள் சுறா வேட்டைக்காரன் வில்லு சிவா வாழ்க வாழ்க[/கியோடே
ஏம்ப்பா அவர் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா
இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தல உங்கள ரணகளமாகிடபோராங்க
kalaimoon70 wrote:அப்படி ஒருவன் இருந்தால் ,அந்த முட்டாளுக்கும்,புரியும் படி ,அவன் அறியும் படி சொல்வதே ஈகரை சிவாவின் பாணி ,பணி....
நீங்கள் சொல்லும் சிவாவை ,எங்கள் தலையிடம் வந்து கற்றுக்கொள்ள சொல்லுங்கள்.....தோழரே......
ஈகரை கண்ணன் பெண்களின் மன்னன் எங்கள் சுறா வேட்டைக்காரன் வில்லு சிவா வாழ்க வாழ்க[/கியோடே
ஏம்ப்பா அவர் நல்லா இருக்கறது உங்களுக்கு பிடிக்கலையா
இப்படி உசுப்பேத்தி,உசுப்பேத்தி தல உங்கள ரணகளமாகிடபோராங்க
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|