புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
57 Posts - 47%
ayyasamy ram
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
48 Posts - 40%
mohamed nizamudeen
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
4 Posts - 3%
Guna.D
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_m10மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...


   
   

Page 1 of 2 1, 2  Next

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 3:25 pm

காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sun May 16, 2010 3:27 pm

அருமையான கவிதை நண்பா.
காற்றின்றி நாமேது??
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 16, 2010 4:18 pm

காற்றைத்தொலைத்தாய் உன்னை இழந்தாய்
காற்றின் முக்கியத்துவம் நிதர்சன வரிகள் மிக அருமை தோழரே மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196



நேசமுடன் ஹாசிம்
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 16, 2010 4:21 pm

kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்,

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
மின் விசிறி காற்றுக்களைப் பெற்றுக் கொண்டு அவஷ்த்தைப் படிகிறோம். மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 440806



மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 7:34 pm

mhmramees wrote:அருமையான கவிதை நண்பா.
காற்றின்றி நாமேது??
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sun May 16, 2010 7:35 pm

ஹாசிம் wrote:காற்றைத்தொலைத்தாய் உன்னை இழந்தாய்
காற்றின் முக்கியத்துவம் நிதர்சன வரிகள் மிக அருமை தோழரே மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
நன்றி தோழரே.உங்கள் மறுமொழிக்கு...........



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sun May 16, 2010 8:02 pm

பச்சைகாற்றே ! இன்று தான் எங்கள் கவிஞர் கண்ணில் பட்டா யோ?
அந்தோ பிழைத்தாய் ! மறுபிறவி எடுத்தாய் !
நின்னை வஞ்சித்த மூடர்களை மன்னித்தாய ?
வேண்டாம் வேறொரு விதி செய்வோம் !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon May 17, 2010 11:45 am

ஹனி wrote:
kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்,

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...
மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 677196
மின் விசிறி காற்றுக்களைப் பெற்றுக் கொண்டு அவஷ்த்தைப் படிகிறோம். மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... 440806

நன்றி சகோதரியே ..இன்றைய நிலை மின்விசிறி இருந்தாலும்,மின்சாரம் இருக்காது.



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 11:51 am

எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Mon May 17, 2010 11:51 am

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக