புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
நாங்கள் ஆவிகள்... Poll_c10நாங்கள் ஆவிகள்... Poll_m10நாங்கள் ஆவிகள்... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாங்கள் ஆவிகள்...


   
   
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 5:08 pm

செம்மணிச் சுடலையிலும்,
குமுதினிப் படகிலும்,
நவாலித் தேவாலயத்திலும்,
முல்லைத்தீவிலும்,
நரபலி கொண்டீர் !
மாறினோம் ஆவிகளாய்,
விண்ணுலகமும் இன்றி,
மண்ணுலகமும் இன்றி,
கண்ணில் சுதந்திரம்
கிடைக்குமோ என்று,
அலையும்
நாங்கள் ஆவிகள்....!

மண்ணுலகில் மாசில்லாப் பிறவி வேண்டி,
எண்ணிய பொருளெல்லாம் கிடைத்திட,
பண்ணவனைக் கேட்கவில்லை !
மானமுடன் வாழ
சுதந்திரம் தானே கேட்டோம்,
தந்திரமாக
வெற்றி அன்னையை
மானபங்கம் செய்து விட்டீர்...
மீண்டுமும் கொட்டமடக்க
மண்ணுலகில் நாமில்லை,
நாங்கள் ஆவிகள்...!

கோடி கோடி கற்பனை கொண்டு
தாயின் கருவில் உறங்கிக் கிடந்தோம்,
அன்னை பூமி அன்பு நாடு
தவழ்ந்த போது இனித்தது,
யாழ் இனிதல்ல என்பர்
எம் சொல்லைக்
கேட்டவர்கள்,
குருதி நிறம் அறிந்திட முன்னே
பருதி உலகம் சென்று விட்டோம்,
நாங்கள் ஆவிகள்...!

கணிணி என்பர்
காதில்தான் கேட்டது,
வருங்காலத்திலதைப்
படித்திட ஆசைதான்,
காதில் இரு குழாய் மாட்டி
வெள்ளைத் தேவதை போல்
வலம் வரும்
வெள்ளை உடை பூண்ட
மருத்துவராகவும் ஆசைதான்,
கல்வித் தெய்வத்தின்
கடைக் கண் பார்வையில் கூட
மேதாவி ஆகிடுவோம்,
ஐயகோ..
ஆசைகள் எல்லாம்
கரைந்து போனதே
எம்மைப் போல்...
நாங்கள் ஆவிகள்..!

பத்துத் திங்கள் சுமந்து கொண்டு,
பத்து வருடமாய்
பாலூட்டித் தாலாட்டிப்
பாராட்டிச் சீராட்டி
பாரில் புகழ் தருவான்
நம் பிள்ளையெனப்
பற்பல கனவுகள் கொண்டு,
செல்வத்தை வளர்த்திடும் போது,
நச்சுப் பாம்பு கூடப் பாராட்டிச்
சென்றது,
எம் சகோதர மனிதனோ
நச்சுப் புகைகொண்டு
தாக்கியதால்,
நாங்கள் ஆவிகள்....

நாங்கள் அன்று எழுந்ததெல்லாம்
நாளை நீங்கள் அமைதியாக
இருந்திடவே,
நாங்கள் இன்று அலைவதேல்லாம்
நாளை உங்கள் ஆவிவாழ்வைத்
தடுத்திடவே,
ஒன்று படுவீர் மக்காள் !
என்றும் வென்றுடுவீர் !
மேமாதப் பதினெட்டில்
பதினாறும் நீங்கள்
பெற்றிட
வாழ்த்துகின்றோம்
நாங்கள் ஆவிகள்...!

இதுவரை காலமும் ( மே 18 உட்பட ) தம்முயிர் தந்த உன்னத மாவீரர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் அவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்குவோம்.

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 5:20 pm

அப்பாவிகளின் ஆவிகள் அப் பாவிகளை தப்பாது மாய்க்கட்டும்..!

நல்லதோர் நினைவஞ்சலியை ப்திவுசெய்திருக்கிறீர்கள் பாரதிபிப்ரியன்..

பாராட்டுகள்..!


பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 17, 2010 11:02 pm

ARR wrote:அப்பாவிகளின் ஆவிகள் அப் பாவிகளை தப்பாது மாய்க்கட்டும்..!

நல்லதோர் நினைவஞ்சலியை ப்திவுசெய்திருக்கிறீர்கள் பாரதிபிப்ரியன்..

பாராட்டுகள்..!

நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642 நாங்கள் ஆவிகள்... 678642

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 11:50 pm

எண்ணித்துணிந்து செய்த சுதந்திரப்போர் கருவறுக்கப்பட்டதும் எண்ணிலா ஏழைகள் தங்கள் இன்னுயிரை இழந்ததும்
எண்ணினால் ஏழுபிறவியும் நடுங்கிடும் உண்மைகள்
எண்ணிப்பார்ப்போம் அவர்தம் பலிதானங்களை..

அருமையான கண்ணீர் அஞ்சலிக்கு பாராட்டுகள் பாரதிப் பிரியன்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 18, 2010 11:58 am

ஒவ்வொரு உயிரும் ஜனிக்கும்போதே சந்தோஷமான சூழல் தான் இதுவரை கண்டது எல்லோருமே... ஆனால் ஈழத்தமிழ் மண்ணில் ஜனித்த குழந்தைகள் முதல் பெரியவர் வரை பெண்களை கூட விட்டு வைக்காது ஈவிரக்கமில்லாது அட்டூழியங்கள் செய்தவரை தோலுரித்து காட்டிய பாரதிக்கு அன்பு நன்றிகள்....

கண்ணீரால் நனைந்த இந்த கவிதைக்கு ஆவிகளாய் அமைதி இல்லாமல் திரியும் ஈழ மக்களின் நிலையை அப்படியே கவிதையில் எழுதி எங்கள் மனதையும் கலங்க வைச்சிருக்கீங்க பாரதி....

அன்பு நன்றிகள் பாரதி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நாங்கள் ஆவிகள்... 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 18, 2010 12:09 pm

ARR wrote:அப்பாவிகளின் ஆவிகள் அப் பாவிகளை தப்பாது மாய்க்கட்டும்..!

நல்லதோர் நினைவஞ்சலியை ப்திவுசெய்திருக்கிறீர்கள் பாரதிபிப்ரியன்..

பாராட்டுகள்..!

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக