புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
91 Posts - 61%
heezulia
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
7 Posts - 5%
eraeravi
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
1 Post - 1%
viyasan
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
283 Posts - 45%
heezulia
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
19 Posts - 3%
prajai
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_m10சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 18, 2010 4:36 pm

வடிவேலு மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சிங்கமுத்து சிறைவாசத்தை தாங்க முடியாமல் சக கைதிகளிடம் கதறி அழுதாராம்.

வடிவேலுவின் மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் சிஙகமுத்து கைது செய்யப்பட்டு கோர்ட் உத்தரவின் பேரில், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மாற்று உடை கூட எடுத்துக் கொள்ள அவகாசம் தராமல் சிங்கமுத்துவை கைது செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கட்டிய வேட்டி, சட்டையோடு சிறைக்கு வந்துள்ளார் சிங்கமுத்து. சிறைவாசம் அவரை பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளதாம். சிறை அறையில் கொண்டுவந்து விடப்பட்டபோது, சக கைதிகளைப் பார்த்து ஒரு தவறும் செய்யாத என்னை போய் கைது செய்துவிட்டார்களே என்று கூறி கதறி அழுதாராம் சிங்கமுத்து.

இரவெல்லாம் தூங்காமல் அழுது கொண்டிருந்தாராம். அவரை சக கைதிகள் ஆறுதப்படுத்தினார்களாம்.

நேற்று காலை அவரது வக்கீல் மற்றும் உறவினர்கள் சிங்கமுத்துவை போய் பார்த்தார்கள். அப்போது அவருக்கு மாற்று உடைகள் கொடுத்தார்கள்.

அப்போது கண்களில் நீர் ததும்ப, சினிமாவில் மற்றவர்களை சிரிக்க வைத்தேன். இப்போது என் நிலைமை அழும் நிலையில் உள்ளது என்று சிங்கமுத்து வேதனையோடு சொன்னாராம். அவரது நிலைமையை பார்த்து அவரது உறவினர்களும், வக்கீலும் கண்கலங்கி விட்டனர்.

சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சிங்கமுத்து சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய போலீசார் அவகாசம் கேட்டதால் விசாரணை 19 ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

சிங்கமுத்து வருமானவரி கட்டுபவர் என்பதால் அவருக்கு கோர்ட் உத்தரவுப்படி ஏ வகுப்பு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue May 18, 2010 6:18 pm

தவறு சிங்க முத்துவிடமா வடிவேலிடமா என்பது அறியாத வகையில் இவரது நிலைமை வருத்தம் தான் தருகிறது.

இவர் நிரபராதி என்றால் இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 18, 2010 6:48 pm

சிறையில் கைதிகளிடம் கதறி அழுதார் சிங்கமுத்து! 440806



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Tue May 18, 2010 9:40 pm

கலை wrote:தவறு சிங்க முத்துவிடமா வடிவேலிடமா என்பது அறியாத வகையில் இவரது நிலைமை வருத்தம் தான் தருகிறது.

இவர் நிரபராதி என்றால் இவருக்கு நியாயம் கிடைக்க வேண்டுகிறேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக