Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீதி கதைகள் by கைப்புள்ள
+7
சம்சுதீன்
ஹாசிம்
மனோஜ்
எஸ்.எம். மபாஸ்
சரவணன்
ரபீக்
balakarthik
11 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
நீதி கதைகள் by கைப்புள்ள
First topic message reminder :
முதல் கதை :
அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில் ஒரு சிறு கிராமம்...
சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...
அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்...
அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...
யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...
இரண்டாம் கதை :
அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்... எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில் பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து கொண்டு இருந்தார்...
அப்போது ஒரு போன் கால் வந்தது...
விஷயம் என்ன வெனில் அவரது இரு குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு
மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில் இருக்கிறார்கள் என்று...
அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...
பிறகு ஒரு போன் கால் வந்தது... அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயைஎடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...
அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...
பிறகு அவர் தம்பி நேரிலே வந்து அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து
இறந்து விட்டார் என்று சொன்னார்..
அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...
மூன்றாம் கதை :
ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன் எழுந்து நின்று HIJACK என கத்தினான்...
அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்துதங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..
அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...
நான்காம் கதை :
அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...
அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை லவட்டி கொண்டு போனது...
பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது.. வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி .. நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...
பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோனு பீலா வுட்டுச்சாம்...
அத்த நம்புன அந்த காக்கா பக்கி வாய தொறந்த உடனே.. நரி வடையை தூக்கினு ஓடிடிச்சாம்...
அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது தான் இந்த கதையின் நீதி...
முதல் கதையின் நீதி :
அட..நாயிக்கு யாராச்சும் தண்ணி வைங்கப்பா...
இரண்டாம் கதையின் நீதி :
தம்பி..டீ இன்னும் வரல..
மூன்றாம் கதையின் நீதி :
நல்லா கெளப்புறானுங்கடா பீதியை
நான்காம் கதையின் நீதி :
வடை போச்சே...
.
முதல் கதை :
அது ஒரு அடர்ந்த காடு.. அந்த காட்டின் தெற்கு திசையில் ஒரு சிறு கிராமம்...
சுமார் 50 வீடுகள் மட்டுமே இருக்கும்...
அந்த ஊரில் உள்ள பெரிய மனிதர் தன் வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார்...
அந்த நாய் தினமும் ராத்திரியில் சுமார் 12 மணி அளவில் தொடர்ந்து ஊளை இட்டு கொண்டே இருந்தது...
யாருக்கும் என்ன காரணம் என்று தெரியவில்லை...
இரண்டாம் கதை :
அவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர்... எதற்கும் கலங்காதவர்... அவர் ஒருமுறை ஹோட்டலுக்கு சென்று டீ சொல்லி விட்டு தனது லேப்டாப் பில் பிசினஸ் சம்பத்தப்பட்ட தகவல்களை பார்த்து கொண்டு இருந்தார்...
அப்போது ஒரு போன் கால் வந்தது...
விஷயம் என்ன வெனில் அவரது இரு குழந்தைகளும் ஒரு விபத்தில் அடிபட்டு
மிகவும் ஆபத்தான நிலைமையில் hospital லில் இருக்கிறார்கள் என்று...
அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...
பிறகு ஒரு போன் கால் வந்தது... அவர் மேனேஜர் கம்பெனி பணம் 10 கோடி ரூபாயைஎடுத்து கொண்டு ஓடிவிட்டார் என்று...
அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...
பிறகு அவர் தம்பி நேரிலே வந்து அண்ணா...அண்ணி ஹார்ட் அட்டாக் வந்து
இறந்து விட்டார் என்று சொன்னார்..
அப்போதும் அவர் அமைதியாக இருந்தார்...
மூன்றாம் கதை :
ஒரு விமானம் இந்தியாவிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்றது...அப்போது திடீரென்று ஒருவன் எழுந்து நின்று HIJACK என கத்தினான்...
அனைத்து பயணிகளும் அதிர்ச்சி அடைந்துதங்கள் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் இருந்தனர்..
அப்போது யாரும் எதிர்பாராத திருப்பமாக கூட்டத்தில் இருந்த ஒருவன் HIJOHN என கத்தினான்...
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டி பிடித்து வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்...
நான்காம் கதை :
அந்த ஊரில் 80 வயதான ஒரு பாட்டி வடை சுட்டு வித்து கொண்டிருந்தாள் ...
அந்த வழியே வந்த ஒரு காகம் வடையை லவட்டி கொண்டு போனது...
பின்பு அந்த காகம் ஒரு மரத்தின் மேலே அமர்ந்தது.. வாயில வடை வச்சி இருந்த காக்கா வ பார்த்த நரி .. நீ பார்க்கறதுக்கு கரீனா கபூர் மாதிரியே இருக்கியே...
பாடுனா ஆஷா போன்ஸ்லே மாதிரி இருப்பியோனு பீலா வுட்டுச்சாம்...
அத்த நம்புன அந்த காக்கா பக்கி வாய தொறந்த உடனே.. நரி வடையை தூக்கினு ஓடிடிச்சாம்...
அந்த பாட்டி யும் காக்கா வும் சொன்னது தான் இந்த கதையின் நீதி...
முதல் கதையின் நீதி :
அட..நாயிக்கு யாராச்சும் தண்ணி வைங்கப்பா...
இரண்டாம் கதையின் நீதி :
தம்பி..டீ இன்னும் வரல..
மூன்றாம் கதையின் நீதி :
நல்லா கெளப்புறானுங்கடா பீதியை
நான்காம் கதையின் நீதி :
வடை போச்சே...
.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு......
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
arun_vzp wrote:கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு......![]()
![]()
![]()
![]()
பாலமன் ஆப்பையாவுக்கு போட்டியாகவா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
இல்ல அவரோட தம்பி அர்ஜுனாவுக்கு போட்டியாக...balakarthik wrote:arun_vzp wrote:கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு......![]()
![]()
![]()
![]()
பாலமன் ஆப்பையாவுக்கு போட்டியாகவா
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
arun_vzp wrote:இல்ல அவரோட தம்பி அர்ஜுனாவுக்கு போட்டியாக...balakarthik wrote:arun_vzp wrote:கடைசில் சிறப்பாக தீர்ப்பு வழங்கிய பாலாவிற்கு நன்றி.....மேலும் உங்களுக்கு அறிய வைப்பு ஒன்று உள்ளது வரும் தீபாவளி பட்டி மன்றத்தில் நடுவராக அமர்ந்து தீர்ப்பு வழங்கும் வாய்ப்பு......![]()
![]()
![]()
![]()
பாலமன் ஆப்பையாவுக்கு போட்டியாகவா
புலிகள் கொஞ்சம் பதுங்கும் போது நரிகள் போடும் ஆட்டமே
நரிகள் வேஷம் கலையும்போது புலிகள் வென்று காட்டுமே அர்ஜுனானானானானானானானானா
Last edited by balakarthik on Mon Oct 11, 2010 7:02 pm; edited 1 time in total
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
பிளேடு பக்கிரி wrote:ஏன்னா வில்லத்தனம் ?![]()
மண்ட பத்திரம்.............
![]()
யாருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:ஏன்னா வில்லத்தனம் ?![]()
மண்ட பத்திரம்.............
![]()
யாருக்கு
நீ எதோ வில்லத்தனமா கேட்க போற......
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:ஏன்னா வில்லத்தனம் ?![]()
மண்ட பத்திரம்.............
![]()
யாருக்கு
நீ எதோ வில்லத்தனமா கேட்க போற......![]()
இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான் கேட்டேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:
யாருக்கு
நீ எதோ வில்லத்தனமா கேட்க போற......![]()
இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான் கேட்டேன்
அப்படினா என்ன மாப்ள?
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: நீதி கதைகள் by கைப்புள்ள
பிளேடு பக்கிரி wrote:balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:
நீ எதோ வில்லத்தனமா கேட்க போற......![]()
இல்ல ஒரு ஜெனரல் நாலேஜுக்குதான் கேட்டேன்
அப்படினா என்ன மாப்ள?![]()
![]()
அது ஒரு வெளிநாட்டு சரக்கு மாப்பு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» நீதி கதைகள்
» The Rock Vs கைப்புள்ள
» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
» The Rock Vs கைப்புள்ள
» வடிவேலு -கைப்புள்ள உருவான விதம்
» வடமொழி நீதி நூல்களும் வள்ளுவர் நீதி நூலும்
» இந்தியர்களுக்கு ஒரு நீதி. தமிழர்களுக்கு ஒரு நீதி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|