புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
'சிறுபிராயம் முதல் எப்போதும் ஜோதிடத்தை நம்பியதில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:
'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள். ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:
'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள். ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
கலை wrote:மஞ்சள் துண்டு போர்த்தி கலைஞர் சொல்லும் எல்லாத்தையும் நம்பிட்டோம்..
சரியாக சொன்னீர்
Similar topics
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|