புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சத்தீஸ்கர் மாநிலம் தந்தேவாடாவில் மீண்டும் நக்ஸல்கள் பயங்கர தாக்குதலை நடத்தினர். குண்டை வெடிக்கச் செய்து பஸ்ûஸ தகர்த்ததில் போலீஸôர் உள்பட 50 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடந்த 40 நாட்களில் தந்தேவாடாவில் நக்ஸல்கள் நடத்தும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. காதிராஸ் - புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது. பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது. இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர். இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் (எஸ்பிஓ) அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸôர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.
சாலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன. பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன.
வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிய பஸ் முழுவதும் உருக்குலைந்துவிட்டது. பஸ்ஸின் முன்பகுதி தாக்குதலில் உருகி இரும்புப் பந்து போல ஆகிவிட்டது. பஸ்ஸின் உடலில் சிக்கியுள்ள உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது. பஸ்ஸிலிருந்த பொதுமக்கள், போலீஸôரின் உடமைகள், செருப்புகள், ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
இந்தத் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்: தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. நக்ஸல்கள் வேட்டையில் போலீஸôருக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் உதவி வந்த பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா முக்ரானா வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தினர். இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் 6 பேரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்களின் சடலங்களை கிராமத்துக்கு வெளியே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் பலமுறை நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலையில் போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.பி. வினோத் குமார் செüபி உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைக் குறிவைத்த நக்ஸல்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை: சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை சமீப காலமாக நக்ஸல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 50 பேர் இறந்துள்ளனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்: தந்தேவாடாவில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நக்ஸல்களின் குரூர முகத்தை இந்த சம்பவத்தின் மூலம் காண முடிகிறது. ஆதரவை இழந்து வருவதால் ஏமாற்றமடைந்துள்ள நக்ஸல்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நக்ஸல்களை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றார் அவர்.
சையத் ஷாநவாஸ் ஹுசைன்: இந்த நிலையில் தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் நிருபர்களிடம் கூறியதாவது:
நக்ஸல்களின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் அவர்.
கடந்த 40 நாட்களில் தந்தேவாடாவில் நக்ஸல்கள் நடத்தும் 2-வது பெரிய தாக்குதலாகும் இது.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா பகுதியிலிருந்து தந்தேவாடா பகுதிக்கு ஒரு பயணிகள் பஸ் திங்கள்கிழமை மாலை சென்றுகொண்டிருந்தது. காதிராஸ் - புசாரஸ் பகுதிக்கு இடையே மாலை 4.45 மணியளவில் பஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதில் பயணிகள் பஸ் தகர்க்கப்பட்டது. பல அடி உயரம் பஸ் மேலே பறந்து கிழே விழுந்து சிதறியது. இந்த தாக்குதலில் பஸ்ஸில் பயணம் செய்த 50 பேர் பலியாயினர். இதில் நக்ஸல்களுக்கு எதிராக போலீஸôருக்கு உதவி செய்துவந்த சிறப்பு போலீஸ் அதிகாரிகளும் (எஸ்பிஓ) அடங்குவர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸôர் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது.
சாலையில் புதைக்கப்பட்டிருந்த ஐஇடி வகையிலான வெடிகுண்டை பஸ் வரும்போது ரிமோட் கண்ட்ரோல் மூலம் நக்ஸல்கள் வெடிக்கச் செய்துள்ளனர்.
சாலை முழுவதும் இறந்து கிடந்தவர்களின் சடலங்கள் சிதறிக் கிடந்தன. பெரும்பாலானோரின் சடலங்கள் வெடிகுண்டு தாக்குதலில் சிதறிவிட்டன.
வெடிகுண்டுத் தாக்குதலில் சிக்கிய பஸ் முழுவதும் உருக்குலைந்துவிட்டது. பஸ்ஸின் முன்பகுதி தாக்குதலில் உருகி இரும்புப் பந்து போல ஆகிவிட்டது. பஸ்ஸின் உடலில் சிக்கியுள்ள உடல்களை எடுக்க முடியாத அளவுக்கு உருக்குலைந்து காணப்பட்டது. பஸ்ஸிலிருந்த பொதுமக்கள், போலீஸôரின் உடமைகள், செருப்புகள், ஆடைகள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.
இந்தத் தாக்குதலால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி தந்தேவாடாவில் மத்திய ஆயுதப் படை போலீஸ் (சிஆர்பிஎஃப்) வீரர்கள் மீது நக்ஸல்கள் தாக்கியதில் 76 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பயங்கரத் தாக்குதலை மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ளனர்.
சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 48 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை முதல் நடத்தப் போவதாக மாவோயிஸ்டுகள் அறிவித்திருந்தனர். முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாகவே தாக்குதலை மாவோயிஸ்டுகள் தொடங்கியுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்: தந்தேவாடாவில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது:
இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. நக்ஸல்கள் வேட்டையில் போலீஸôருக்கும், சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும் உதவி வந்த பொதுமக்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றார் அவர்.
கடந்த ஏப்ரல் 6-ம் தேதி தந்தேவாடா முக்ரானா வனப்பகுதியில் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கர தாக்குதலை மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்தினர். இதில் 76 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த 8-ம் தேதி சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வாகனம் மீது நக்ஸல்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 7 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கிராம மக்கள் 6 பேரை நக்ஸல்கள் சுட்டுக் கொன்றனர். பின்னர் அவர்களின் சடலங்களை கிராமத்துக்கு வெளியே வீசிவிட்டு சென்றுவிட்டனர்.
ராஜ்நந்தகாவ் மாவட்டத்தில் பலமுறை நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூலையில் போலீஸ் முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியதில் எஸ்.பி. வினோத் குமார் செüபி உள்பட 29 பேர் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தைக் குறிவைத்த நக்ஸல்கள் அதிக அளவில் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை: சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை மத்திய உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: அப்பாவி பொதுமக்களைக் கொல்வதை சமீப காலமாக நக்ஸல்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர்.
இந்த தாக்குதலில் 50 பேர் இறந்துள்ளனர். மேலும் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார் அவர்.
சத்தீஸ்கர் முதல்வர் கண்டனம்: தந்தேவாடாவில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்துக்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நக்ஸல்களின் குரூர முகத்தை இந்த சம்பவத்தின் மூலம் காண முடிகிறது. ஆதரவை இழந்து வருவதால் ஏமாற்றமடைந்துள்ள நக்ஸல்கள் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். நக்ஸல்களை வேரோடு அழிக்க அனைவரும் ஒன்று திரளவேண்டும் என்றார் அவர்.
சையத் ஷாநவாஸ் ஹுசைன்: இந்த நிலையில் தில்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் சையத் ஷாநவாஸ் ஹுசைன் நிருபர்களிடம் கூறியதாவது:
நக்ஸல்களின் தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது. பாஜக இதை வன்மையாகக் கண்டிக்கிறது. நக்ஸல்களை ஒழிக்க மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு பிரதான எதிர்க்கட்சியான பாஜக முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார் அவர்.
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
இதுகளுக்கு என்னிக்குத் தான் முடிவுகாலம் வரப் போகுதோ தெரியல ,,,
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|