Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
3 posters
Page 1 of 1
ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
'சிறுபிராயம் முதல் எப்போதும் ஜோதிடத்தை நம்பியதில்லை' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:
'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள். ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண விழாவில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, 'ஜோதிடர் கூறியதற்கிணங்கவே கோபாலபுரம் இல்லத்தை மருத்துவமனை அமைக்க முதல்வர் கருணாநிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்' என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு பதில் அளிக்கும் வகையில் திங்கள்கிழமை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கை:
'கோபாலபுரம் வீட்டில் தங்கினால் உயிருக்கு ஆபத்து என்று யாரோ ஜோதிடர் கூறியதால்தான் அந்த வீட்டை அறக்கட்டளைக்கு ஒப்படைத்து விட்டேன் என்று ஒரு திருமண விழாவில் ஜெயலலிதா கூறியிருக்கிறார். அந்த ஜோதிடர் யார் என்பதை நிரூபிக்கத் தயாரா? எனது பிறந்த நாளுக்குப் பிறகு நான் இப்போதுள்ள வீட்டின் பத்திரத்தைத் தான் ஒப்படைக்க இருக்கிறேன். என் மறைவுக்குப் பிறகே அந்த வீட்டை மருத்துவமனைக்காக ஒப்படைக்க இருக்கிறேன். இது எதுவும் தெரியாமல் யாரோ ஜோதிடர் சொன்னதைக் கேட்டுக் கொண்டு மணவிழாவில் அவர் புலம்பியிருக்கிறார்.
அதுமட்டுமல்ல, ஜோதிடரின் பேச்சைக் கேட்டுதான் தலைமைச் செயலகத்தை சீக்கிரமாக திறந்து வைத்ததாகவும், மார்ச் மாதத்துக்குப் பிறகு செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்தால் திரும்ப ஆட்சிக்கு வர முடியாது என்று ஜோதிடர் சொன்னதால்தான் தலைமைச் செயலகத்தை மாற்றியதாகவும் அவர் கூறியிருக்கிறார். மார்ச் மாதம் முடிந்து இப்போது மே மாதம் நடக்கிறது. புதிய தலைமைச் செயலகத்தின் பணிகள் இன்னும் 3 மாதத்தில் முடிவடைய உள்ளன. அதுவரை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில்தான் உட்கார்ந்திருக்கப் போகிறேன். இப்போது ஜெயலலிதாவின் பொய் என்னவாகப் போகிறது?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதாகச் சொல்லி பூஜைகள் செய்து அடிக்கல் நாட்டியதாக செய்திகள் வந்தன. அந்த ஜோதிடம் பலித்ததா? அண்ணா முதல்வராக இருந்தபோது கடற்கரையில் வைக்கப்பட்ட கண்ணகி சிலையை ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அகற்றினார்கள். ஜோதிடர் சொன்னதால்தான் அது அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாயின. அந்த ஜோதிடர் சொன்னது பலித்து அவரது ஆட்சி நீடித்ததா? அந்த கண்ணகி சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவி, தினமும் அதை பார்த்துக் கொண்டுதானே தலைமைச் செயலகம் செல்கிறேன். அதனால் எனது ஆட்சிக்குதான் இடைஞ்சல் வந்து விட்டதா?
ராகு கேது பூஜை செய்ய திங்கள்கிழமை காளஹஸ்திக்கு ஜெயலலிதா சென்றதாக செய்திகள் வந்துள்ளன. இந்த ஜோதிடம், யாகம், பூஜைகள் எல்லாம் அவருக்குதான் கைவந்த கலையே தவிர எனக்கு இல்லை. இளம்பிராயம் முதல் இதில் எதையும் நம்பாத என்னைப் பற்றி திருமண விழாவில் வசைபாடியிருக்கிறார். சிறுதாவூர் பற்றி புகார் கொடுத்தவர்கள் மீது வராத கோபம் என் மீது வரலாமா?' என்று முதல்வர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
நேரம் நல்ல இருக்கும் போதும் ,இல்லாத போதும்,
ஜோதிடம் பார்ப்பது அரசிவாதிகளின்,காரியங்களில்,
ஒன்று தான்.அதுவும் ஜெயா,எல்லாரையும் விட அதிகம்.
ஜோதிடம் பார்ப்பது அரசிவாதிகளின்,காரியங்களில்,
ஒன்று தான்.அதுவும் ஜெயா,எல்லாரையும் விட அதிகம்.
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
மஞ்சள் துண்டு போர்த்தி கலைஞர் சொல்லும் எல்லாத்தையும் நம்பிட்டோம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: ஜோதிடத்தை எப்போதும் நம்பியதில்லை: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
கலை wrote:மஞ்சள் துண்டு போர்த்தி கலைஞர் சொல்லும் எல்லாத்தையும் நம்பிட்டோம்..
சரியாக சொன்னீர்
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Similar topics
» ஆசிரியர் தேர்வு புகார்; ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டுவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி பதில்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
» ஜெயலலிதாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை! - மு.க.அழகிரி
» சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்
» சிபிஐ அதிகாரி மாற்றத்துக்கான காரணத்தை ஆதாரத்துடன் நிரூபிக்கத் தயாரா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சவால்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|