ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

+3
அன்பு தளபதி
கலைவேந்தன்
santosh3678
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by santosh3678 Tue May 18, 2010 10:04 am

5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009

http://lcc_3678@yahoo.com

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by கலைவேந்தன் Tue May 18, 2010 12:43 pm

சற்றே ஆழ்ந்துயோசித்து பதில் தருகிறேன்.. பொறுங்கள் நண்பரே...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by அன்பு தளபதி Tue May 18, 2010 1:21 pm

santosh3678 wrote:5 பேருக்கு 1 மனைவி இது சாத்தியமா, இதன் உன்மையான உள் அர்த்தம் என்ன? தெரிந்தவர் உதவுங்கள், தயவுசெய்து தப்பான பதிலை தரவேண்டாம். காரணம் எனுடைய அடுத்த தலைமுறைக்கு தவரான கருத்தை தந்துவிடுவேன். மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 325286

நண்பா உங்கள் சந்தேகம் பலருக்கும் உண்டு ஆனால் உண்மையில் பண்டைய இந்தியாவில் இத்தகைய திருமணங்கள் நடந்துள்ளது இப்போதும் வெளி மாநிலங்களில் நடக்கிறது அதன் காரணம் இது தான் சகோதரர்கள் பிரியாமல் இருக்க இவ்வாறு செய்வதாக ஒரு நண்பர் கூறினார் இதையே சுந்தர ராமசாமின் ஒரு புளிய மரத்தின் கதையிலும் கூறியிருந்தார் இந்த கத்துக்குட்டி மணிஅஜித் க்கு
அவ்வளவே தெரியும் நண்பா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by கலைவேந்தன் Tue May 18, 2010 1:51 pm

கிட்டத்தட்ட அஜீத்தின் பதில் சரியே ...

பொதுவாக ராமாயணம் மகாபாரதம் என்னும் இதிஹாசங்கள் பண்டைய கால வாழ்க்கைமுறைகளைக் கூறும் கதைகளே..

அன்றைய காலகட்டத்தில் மனித சமுதாயத்தில் இருந்துவந்த நிலையைத்தான் இவை குறிக்கின்றன.

ஆண்பெண் சதவீதம் மிகக்குறைவே என்பதால் பலதார மணங்கள் ஏற்கப்பட்ட அந்த காலத்தில் புதுமை விரும்பிகளாக ஒரு சமூகக் கட்டமைப்பும் இருந்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குடும்பச்சொத்து பகிரப்பட்டு சிதறிவிடாமல் இருக்க இப்படி ச்கோதரர்கள் ஒரு பெண்ணை மணந்த கட்டாயமும் இருந்திருக்கிறது.

இப்போதும் வட இந்தியாவில் குடும்பம் சிதையாமல் இருக்க அங்கங்கே இபப்டி ஒரே பெண்ணை சகோதரர்கள் மணந்து வாழும் நிலையைக் காண்கிறேன்.

மஹாபாரதத்தில் ஐந்து பேருக்கு ஒரே மனைவியாக திரௌபதி இருந்திருந்தாலும் ஐந்து பேருக்கும் தனித்தனியே மனைவிகளும் இருந்து வந்தமை தெரியவருகிறது.

கதைப்படி அம்மாவின் வாக்கை அப்படியே ஏற்றுக்கொண்டதாகக்கூறப்படுகிறது.

குந்தி தேவி தம் மக்களிடம் எதையும் சமமாகப் பகிர்ந்துகொள்ளும்படி கூறியதாகவும் அதனை அப்ப்டியே ஏற்றுக் கடைபிடித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இதைப்பற்றி சிந்திப்போம்...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by swamyraja2010 Tue May 18, 2010 3:41 pm

bathil thrupthialikkevillai
swamyraja2010
swamyraja2010
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 08/05/2010

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by santosh3678 Wed May 19, 2010 9:33 am

என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009

http://lcc_3678@yahoo.com

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by சிவா Wed May 19, 2010 9:38 am

santosh3678 wrote:என் மனமும் மூளையும் ஏற்க்க மறுக்கிறது, வேறுகாரணம் எதுவும்......... மஹாபாரதத்தில் சந்தேகம் !!! 502589

உங்களுக்குத் தெரிந்த பதிலைக் கூறுங்கள் சந்தோஷ்!!


மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by santosh3678 Wed May 19, 2010 10:08 am

எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்
santosh3678
santosh3678
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 45
இணைந்தது : 21/03/2009

http://lcc_3678@yahoo.com

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by சிவா Wed May 19, 2010 10:13 am

santosh3678 wrote:எனக்கு தெரியாததால் உங்களிடம் சமபிர்தேன்

விரைவில் இதற்கான சிறந்த பதிலைத் தர முயல்கிறேன் சந்தோஷ்!


மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by krishnaamma Mon May 24, 2010 1:00 pm

சிவா, உங்கள் பதிலை நானும் ஆவலுடன் எதிர் பார்கிறேன் . ஓரக்கண் பார்வை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மஹாபாரதத்தில் சந்தேகம் !!! Empty Re: மஹாபாரதத்தில் சந்தேகம் !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum