புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
81 Posts - 67%
heezulia
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
1 Post - 1%
viyasan
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
273 Posts - 45%
heezulia
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
18 Posts - 3%
prajai
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
7 Posts - 1%
mruthun
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_m10கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு....


   
   
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 17, 2010 9:56 pm

ஹப்பா மூச்சு முட்டறதே.... முனகலோடு திரும்ப முயன்றேன்...

முடியாது துவண்டு ஹீனமான மூச்சுவிட்டேன்...

வெளியே என்னைக்காண ஒரு கூட்டமே சந்தோஷமாக காத்திருக்கிறது....

எப்ப வெளியில் வருவேன்? ம்ம் இன்னும் ரெண்டு வாரமோ மூணு வாரமோ...

வர வர ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சிட்டேன் போலிருக்கே...

இப்ப யோசிச்சு என்னத்தை கிழிக்க போறேன்?

டைமுக்கு சாப்பிட்டு தூங்கி எழுவதும் தானே என் வேலை...

ஆனால் புத்தி ஒரு நொடி கூட தூங்கவிடமாட்டேங்குதே....

ஒரே சத்தம் வெளியே... அழுகுரல் துப்பாக்கி வெடிக்கும் சத்தம்..

என்ன ஆச்சோ தெரியலை.....

நான் வெளியில் வந்து என்ன செய்யப்போகிறேன்?

ஒன்றும் புரியவில்லை...

என்னை எப்படி ஏற்கும் உலகம்?

ஏற்கனவே என் தாய் ஜெயிலில் தன் காலத்தை கழித்திருக்கிறாள்....

வெளியில் வந்து நல்லது செய்வேனா இல்லை அட்டூழியங்கள் புரிவேனா?
என்னைச் சுற்றி ஒரே இருட்டு.....

கதகதப்பான சூடு என்னை அழுத்துகிறது.....

ஹும் வெளியே போகத் துடிக்கிறேன்...

ஆனால் குறிப்பிட்ட தேதியில் தான் வெளியில் செல்ல முடியுமாம்...

இன்னும் எத்தனை நாட்களுக்குத் தான் இந்த இருள் வாழ்க்கை? யோசனையோடு புரண்டேன்....

சரி பரவாயில்லை ரெண்டே வாரம் கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்துடுவோம்.....

என் அம்மா சுரேகா என் வரவை எப்படி எதிர்கொள்வாளோ? என்னென்ன கனவுகளுடன் என் வரவை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறாளோ? உறக்கம் வராது யோசனையில் ஆழ்ந்தேன்.

என் தாய் என்னிடம் தனியாக ஆசையுடன் கூறிக்கொண்ட வார்த்தைகளை நினைத்துப் பார்க்கிறேன்...

ப்ரணவ் என் துயர் எல்லாம் துடைக்க நீ வரும் நாளை எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன் மகனே...

நீ இல்லாத இந்த உலகம் எனக்கு சூனியமாக தெரிகிறது ப்ரணவ்....
உன்னை காணாது என் கண்கள் உறங்க மறுக்கிறது...

ப்ரணவ் அம்மாவின் அன்பை நினைப்பாயா?

அம்மா படும் கஷ்டங்கள் உன்னிடம் சொல்லமாட்டேன் ப்ரணவ்....

நீ வாழனும்... நிறைய சாதிக்கனும்.... இன்னும் என்னென்னவோ என் மனதில்.....

திடிரென்று இடி போன்ற ஒரு சத்தம் உலுக்கியது.... நிமிர்ந்து பார்க்குமுன் பெரிய நெருப்பு பிழம்பொன்று விழுந்தது போலிருந்தது...

ஐயோ என் கண் கூசுகிறதே... என் உடம்பெல்லாம் பாரமாகிறதே நான் கண் திறக்க முயன்று வலியில் கதற முயன்று தோற்றேன்...

என் கால் என் காலுக்கு என்ன ஆச்சு ஐயோ என்ன இது சத்தம் என் கால் தனியாக ஐயோ இது என்ன கொடூரம் என்னால் வாய் விட்டு அழமுடியாது விக்கித்து என் கால் பிய்ந்து ஊசலாடுவதை பார்த்தேன்...

இத்தனை நாள் பனிக்குடத்துள் நீச்சலிட்டுக்கொண்டு சந்தோஷமாய் இன்னும் ரெண்டே வாரத்தில் வெளிவந்து உலகை பார்ப்பேன் என்று குதூகலித்தேனே...

இறைவா என் பிறப்பு அவ்வளவு தானா? அழக்கூட திராணியற்று என் தாயின் வயிறு வெடித்து நான் வெளிவந்து என் உடல்பாகங்கள் சிதைந்து என்தாய் சுரேகாவின் நெஞ்சின் மேல் விழுந்திருந்தேன்...

அம்மா அம்மா உன் அமுது குடிக்கும் அதிர்ஷ்டம் கூட இல்லாது என்னையும் உன்னையும் கொன்று விட்டனரே பாவிகள்...

அம்மா அம்மா என்று என் கடைசி மூச்சு நிற்குமுன் கேட்டகேள்வி இறைவனை உலுக்கியது....

உருவான என்னை உலகம் காணுமுன்னே கொன்றாயே இறைவா... இத்தனை பசி உனக்கு ஏன்?

என்னைப் போல் இன்னும் எத்தனை பிஞ்சுகள் உலகை காணுமுன் மடிந்தனரோ இறைவா?

கொடுமையை அழிக்க அவதாரங்கள் எடுக்கத்தான் மறந்தாயோ இறைவா....

பாவம் செய்தவருக்கு துர்மரணம் என்ற இறைவா...

பிறக்கவே இல்லையே நான் இன்னும்... என்னை இப்படி சிதைத்துக் கொன்றாயே நான் என்ன பாவம் செய்தேன் என்று எனக்கு இந்த கொடூர தண்டனை கொடுத்தாய்?

ஈழம் முழுவதும் பலி கொண்டபின் தான் அவதாரம் எடுப்பாயோ இறைவா... மூச்சு கொஞ்சம் கொஞ்சமாக நின்று என் திறக்காத கண்கள் நிரந்தரமாக மூடியது.....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... 47
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 10:22 pm

அய்யோ அக்கா என்ன கதை இது படிக்கும் போதே அழுது விட்டேன்.
மனதை அப்படியே கலங்க வைத்துட்டு. சோகம் சோகம் சோகம் சோகம்



கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 17, 2010 10:28 pm

ஹனி முந்திக்கிட்டா என்னழுகை தீரவில்லை கனத்த மனதுடன் எதை எழுத என்று யோசித்துக்கொண்டிருந்தேன் இது கதை என்பது பொய் உண்மை மறுக்க முடியாத உன்மை



நேசமுடன் ஹாசிம்
கருவிலிருந்து நான்.... ஈனமான குரலில் இறுதி மூச்சு.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 11:25 pm

தயவு செய்து இந்த மாதிரி கதைகள் வேண்டாம் .இது சில சமயம் மனிதனையே கொள்ளும் .வேண்டாம் மிக கொடிய கதை
ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed May 19, 2010 11:28 pm

இரவு தூக்கம் போச்சு
ராம்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 19, 2010 11:40 pm

ஹனி wrote:அய்யோ அக்கா என்ன கதை இது படிக்கும் போதே அழுது விட்டேன்.
மனதை அப்படியே கலங்க வைத்துட்டு. சோகம் சோகம் சோகம் சோகம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக