Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
+5
மஞ்சுபாஷிணி
tthendral
சரவணன்
ARR
தமிழ் தினா
9 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
First topic message reminder :
வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.
சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.
இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.
ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.
உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.
கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. )
வணக்கங்க.. எல்லோரும் நலம் தானே..!? நானா..!? நானும் நலம் தான். ஈகரையில் இணைந்து ஒரு வாரம் கடந்தும் அமைதி காப்பது அநியாயம் என்று என்னிடம் குற்றம் பாராட்டும் உறவுகளுக்காக என்ன செய்யலாம் என சிந்தித்து விட்டு, சரி.. நிறைய சிந்திப்பது இல்லாத மூளையைக் கொண்டு எத்தனை நேரத்துக்கு இயலும்.. அதனால் சிந்தனையை விடுவோம்.
சிந்திக்காமல் செய்யக் கூடியது, நமக்கு இயல்பாய், எளிதாய் வரக் கூடியது எது.. கேள்வி கேட்பதுதான்.. அதைத்தான் கேட்டு விடுவோமே... நம்ம மக்கள் நமக்கு ஒத்துழைப்பு தந்து விட மாட்டார்களா என்ற எண்ணத்தில் இங்கே ஒரு கேள்வியைக் கேட்டு விட்டுப் போகிறேன்.
இதற்கான விடையினை மஞ்சுபாஷிணி அக்காவுக்கு தனி மடலிலும் அனுப்பி விடுகிறேன். சரியான பதில் சொல்பவரைத் தெரிவு செய்த பின்னர், தெரிவு செய்யப்பட்டவர், ஒரு கேள்வி தொடுப்பார். கேள்வி எப்படிப் பட்டதாகவும் இருக்கலாம், யார் மனமும் புண்படாதவாறு. அந்தக் கேள்விக்கு சரியான அல்லது ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலளிப்பவர், அதற்கு அடுத்த கேள்வியினைத் தர வேண்டும்.
ஒரே கேள்விதான் கேட்கப் பட வேண்டும். இயன்றவரை எளிதாக இருத்தல் நலம்.
உங்களிடம் இருந்து கிடைக்கப் போகும் எதிர்கால வரவேற்புகளுக்கு என் முன் கூட்டிய நன்றிகள்.
கேள்வி எண் 1 : நீஙக 1978 க்குப் பிறகு பிறந்தவரா.. அப்படியானால் உங்களுக்குத்தான் இந்தக் கேள்வி நேரடியாக.. 1978 க்கு முன்னர், ஆங்கிலத்தில் 24 எழுத்துகள் தானாமே..!? எந்த எழுத்துக்கள் பின் சேர்ந்தவை எனச் சொல்ல முடியுமா..!? ( குறிப்பிட்ட ஆண்டுக்கு முன் பிறந்தவரானால், கேள்விக்காக உங்களை இள வயதுக்குள் தள்ளுங்கள்.. சொல்லுங்கள்.. )
Last edited by தமிழ் தினா on Mon May 17, 2010 9:58 pm; edited 2 times in total (Reason for editing : எழுத்துப் பிழை)
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
பிச்ச wrote:தெரிஞ்சு போச்சி, நான் சொல்ல மாட்டேன். [You must be registered and logged in to see this image.]
அடடா.. என் வலைக்குள்ளே மாட்டிக்கிட்டீங்களே,,,!?
சரி.. தப்பிப் போங்க..!
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
ARR wrote:எம் இ.
கேள்வியில் குறிப்பு இருக்குதே அண்ணா. கொஞ்சம் யோசிங்க.
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
ஜே யு - இந்த எழுத்துக நீங்க பொறக்குறதுக்கு முன்னாடி நாங்க சிலேட்டுல கிறுக்கி பாத்தவுக தாமுல...
tthendral- பண்பாளர்
- பதிவுகள் : 189
இணைந்தது : 06/04/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
என்னாலே,tthendral wrote:ஜே யு - இந்த எழுத்துக நீங்க பொறக்குறதுக்கு முன்னாடி நாங்க சிலேட்டுல கிறுக்கி பாத்தவுக தாமுல...
நம்ம ஊருக்கார புள்ள மாதிரி இருக்கு பேச்சி...
ராசாத்தி புள்ள, வடிவேலாயா நீ?
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
tthendral wrote:ஜே யு - இந்த எழுத்துக நீங்க பொறக்குறதுக்கு முன்னாடி நாங்க சிலேட்டுல கிறுக்கி பாத்தவுக தாமுல...
இதை யாரிடம் சொல்றீங்க..!? என்னிடமா அல்லது வேறு யாரிடமுமா..!?
ஆக மொத்தத்தில் உங்கள் பெயரில் ஜே உம், யு வும் உண்டு போல.. ஆனால், இது பெயர் சம்மந்தப் பட்டது இல்லீங்கோ.. இன்னும் கொஞ்சம் எளிதாய் யோசிங்க.
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
அமைதி பிள்ளையாய் ஈகரை நுழைந்து அட்டகாசமாய் ஒரு நல்ல திரி ஆரம்பித்து வைத்திருக்கிறாய் தினா... அதற்கு உனக்கு என் அன்பு வாழ்த்துக்கள்டா...
எனக்கு தனிமடல் நேற்றிரவே கிடைத்துவிட்டது....
ஆனாலும் நம்ம சரவணன் சொன்ன பதில் தான்
சரி சரி... இன்னும் பதில் என்ன வருதுன்னு பார்ப்போம்...
நம்ம ஜனங்க நல்லாவே குழப்பிக்கிறாங்க குழப்பிக்கிட்டு இருக்காங்க
எனக்கு தனிமடல் நேற்றிரவே கிடைத்துவிட்டது....
ஆனாலும் நம்ம சரவணன் சொன்ன பதில் தான்
சரி சரி... இன்னும் பதில் என்ன வருதுன்னு பார்ப்போம்...
நம்ம ஜனங்க நல்லாவே குழப்பிக்கிறாங்க குழப்பிக்கிட்டு இருக்காங்க
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
உங்கள் வாழ்த்துகளால் மகிழ்ந்தேன் அக்கா.
உங்களுக்கு தனிமடல் அனுப்பியது ஏன் என்று என் முதல் பதிவில் சொல்லாமல் விட்டு விட்டேன். சரியான பதில் சொல்லப்பட்ட பின்னர், நான் அல்லது அப்போதைய கேள்வியாளர் பின்னடித்து பதிலினை மாற்றிவிட்டதாக யூகங்கள் ஏதும் வராமல் இருப்பதற்காக, ஒரு பார்வையாளர் அல்லது கண்காணிப்பாளர் நியமிக்கப் படுதல் நலம். இம்முறை மஞ்சு அக்காவை பார்வையாளராக இட்டுள்ளேன்.
குழம்புபவர்களுக்கும், குழப்புபவர்களுக்கும் என் நன்றிகள். ( நீங்கள் தானே திரிக்கு சுவையூட்டுபவர்கள், அதுதான்.. )
உங்களுக்கு தனிமடல் அனுப்பியது ஏன் என்று என் முதல் பதிவில் சொல்லாமல் விட்டு விட்டேன். சரியான பதில் சொல்லப்பட்ட பின்னர், நான் அல்லது அப்போதைய கேள்வியாளர் பின்னடித்து பதிலினை மாற்றிவிட்டதாக யூகங்கள் ஏதும் வராமல் இருப்பதற்காக, ஒரு பார்வையாளர் அல்லது கண்காணிப்பாளர் நியமிக்கப் படுதல் நலம். இம்முறை மஞ்சு அக்காவை பார்வையாளராக இட்டுள்ளேன்.
குழம்புபவர்களுக்கும், குழப்புபவர்களுக்கும் என் நன்றிகள். ( நீங்கள் தானே திரிக்கு சுவையூட்டுபவர்கள், அதுதான்.. )
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
சரி. யாரும் முயற்சிக்கவில்லை போல.. நானே விடையளித்து விடவா..!???
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: இப்படியும் கேட்போங்க..! எப்படியும் சொல்லலாங்க..!
ரபீக் wrote:i மற்றும் u
வாழ்த்துகள் ரபீக். மிகச் சரியான பதில்.
காரணமும் சொல்லியிருக்கலாம், மற்றவர்களுக்காக.
அடுத்த கேள்வி கேட்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளுங்கள் ரபீக்.
உடலென்றால் பரவத்தான் உதிரம்; உயிரென்றால் நிறையத்தான் சுவாசம்; துயரென்றால் பகிரத்தான் நட்பு.
தமிழ் தினா- பண்பாளர்
- பதிவுகள் : 86
இணைந்தது : 08/05/2010
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» எப்படியும் படம் எடுக்கலாம்! இப்படியும் படம் எடுக்கலாம்.
» எப்படியும் சொல்லலாம்
» எப்படியும் நீ வருவாய்...
» இன்று...எப்படியும் கடந்துவிடுவேன்...
» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
» எப்படியும் சொல்லலாம்
» எப்படியும் நீ வருவாய்...
» இன்று...எப்படியும் கடந்துவிடுவேன்...
» பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்…!
Page 2 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|