புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்திய தலைநகர் புதுடெல்லி!
Page 1 of 1 •
இந்தியாவின் தலைநகரமான புதுடெல்லி, அழகும், ஒழுங்கும் ஒருசேர அமைந்த பெருநகரமாகும்.
இந்த நகரை வடிவமைத்தவர், 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்னணி பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளரான எட்வின் லுட்யன்ஸ் ஆவார்.
அகன்ற, நிழல் தரும் மரங்களை வரிசையாகக் கொண்ட சாலைகளுக்குப் பெயர் பெற்றது புதுடெல்லி. பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அமைப்புகளும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற நினைவிடங்களும் புதுடெல்லியில் அமைந்துள் ளன. கம்பீரமாக எழுந்து நிற்கும் `இந்தியா கேட்', புதுடெல்லியின் முக்கியமான அடையாளமாகும்.
இந்திய அரசின் தலைமையிடமான புதுடெல்லி, பழங்காலத்தில் `இந்திரப்பிரஸ்தம்' என்று அழைக்கப்பட்டது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 42.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 30 லட்சம்.
மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் உருவாக்கப்பட்ட பழைய டெல்லிக்குத் தெற்கே புதுடெல்லி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லிப் பகுதியில் `ஜந்தர் மந்தர்', `லோதி தோட்டம்' போன்ற வரலாற்றுப்பூர்வ இடங்கள் உள்ளன.
டெல்லிக்கு முதன்முதலில் 1912-ம் ஆண்டு வந்தார் லுட்யன்ஸ். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கிய புதுடெல்லி நகர கட்டுமானப் பணி, 1931-ம் ஆண்டு முடிவடைந்தது.
`ரைசினா பிந்த்' என்ற சீக்கிய கிராமமாக இருந்த `ரைசினா குன்று' பகுதியில் `ராஷ்டிரபதி பவன்' அமைக்கப்பட்டது. இது முன்னதாக `வைசிராய் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. `இந்தியா கேட்' முதல் `ராஷ்டிரபதி பவன்' வரை அமைந்துள்ள `ராஜ் பாத்' எனப்படும் ராஜபாட்டை மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள செயலகக் கட்டிடம், வட்ட வடிவ அதிசயமாக அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றை வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கர் ஆவார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1911-ம் ஆண்டு வரை கல்கத்தாவே தலை நகராக இருந்தது என்றாலும், பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட பல்வேறு பேரரசுகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டிருந் திருக்கின்றன. குறிப்பாக 1799-ம் ஆண்டு முதல் 1849-ம் ஆண்டு வரையிலான மொகலாயப் பேரரசர்கள்.
இந்தியாவை கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொல்கத்தாவை விட, டெல்லி யில் இருந்து நிர்வகிப்பது வசதியானது என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டனர். அன்று முதல் இன்று இந்தியாவின் பெருமைமிகு தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி, இன மக்களும் இதைத் தங்களின் சொந்த ஊராகக் கருதி ஒற்றுமையோடு வசித்து வருகின்றனர்.
இந்த நகரை வடிவமைத்தவர், 20-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முன்னணி பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளரான எட்வின் லுட்யன்ஸ் ஆவார்.
அகன்ற, நிழல் தரும் மரங்களை வரிசையாகக் கொண்ட சாலைகளுக்குப் பெயர் பெற்றது புதுடெல்லி. பல்வேறு முக்கிய நிறுவனங்கள், அமைப்புகளும், சர்வதேச அளவில் புகழ்பெற்ற நினைவிடங்களும் புதுடெல்லியில் அமைந்துள் ளன. கம்பீரமாக எழுந்து நிற்கும் `இந்தியா கேட்', புதுடெல்லியின் முக்கியமான அடையாளமாகும்.
இந்திய அரசின் தலைமையிடமான புதுடெல்லி, பழங்காலத்தில் `இந்திரப்பிரஸ்தம்' என்று அழைக்கப்பட்டது. இந்நகரின் மொத்தப் பரப்பளவு 42.7 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை ஏறக்குறைய 30 லட்சம்.
மொகலாயப் பேரரசர் ஷாஜகானால் உருவாக்கப்பட்ட பழைய டெல்லிக்குத் தெற்கே புதுடெல்லி உருவாக்கப்பட்டிருக்கிறது. புதுடெல்லிப் பகுதியில் `ஜந்தர் மந்தர்', `லோதி தோட்டம்' போன்ற வரலாற்றுப்பூர்வ இடங்கள் உள்ளன.
டெல்லிக்கு முதன்முதலில் 1912-ம் ஆண்டு வந்தார் லுட்யன்ஸ். இரண்டாம் உலகப் போருக்குப் பின் தொடங்கிய புதுடெல்லி நகர கட்டுமானப் பணி, 1931-ம் ஆண்டு முடிவடைந்தது.
`ரைசினா பிந்த்' என்ற சீக்கிய கிராமமாக இருந்த `ரைசினா குன்று' பகுதியில் `ராஷ்டிரபதி பவன்' அமைக்கப்பட்டது. இது முன்னதாக `வைசிராய் ஹவுஸ்' என்று அழைக்கப்பட்டது. `இந்தியா கேட்' முதல் `ராஷ்டிரபதி பவன்' வரை அமைந்துள்ள `ராஜ் பாத்' எனப்படும் ராஜபாட்டை மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
பல்வேறு மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள செயலகக் கட்டிடம், வட்ட வடிவ அதிசயமாக அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆகியவற்றை வடிவமைத்தவர் ஹெர்பர்ட் பேக்கர் ஆவார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் 1911-ம் ஆண்டு வரை கல்கத்தாவே தலை நகராக இருந்தது என்றாலும், பழங்காலத்தில் இந்தியாவை ஆண்ட பல்வேறு பேரரசுகள் டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டிருந் திருக்கின்றன. குறிப்பாக 1799-ம் ஆண்டு முதல் 1849-ம் ஆண்டு வரையிலான மொகலாயப் பேரரசர்கள்.
இந்தியாவை கிழக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கொல்கத்தாவை விட, டெல்லி யில் இருந்து நிர்வகிப்பது வசதியானது என்று ஆங்கிலேயர்கள் கருதினர். 1911-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதியன்று, பேரரசர் ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி ஆகியோர் டெல்லியைத் தலைநகராக்கும் அறிவிப்பை முறைப்படி வெளியிட்டனர். அன்று முதல் இன்று இந்தியாவின் பெருமைமிகு தலைநகரமாக புதுடெல்லி விளங்கி வருகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதி, இன மக்களும் இதைத் தங்களின் சொந்த ஊராகக் கருதி ஒற்றுமையோடு வசித்து வருகின்றனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
1911 ஆம் ஆண்டு 2,40,000 ஆக இருந்த டெல்லி மக்கள் தொகை 2001 கணக்கின் படி 1,37,82,000 (Census 2001) ஆகி இருந்தது.
தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கிட்ட்த்தட்ட இரண்டரைக்கோடி மக்கள் தொகை ஆகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
தற்போது 2010 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
கிட்ட்த்தட்ட இரண்டரைக்கோடி மக்கள் தொகை ஆகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இங்கு தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமே நாற்பது லட்சமாக இருக்கலாம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிற்து.
இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..
ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..
எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.
இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..
ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..
எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:இங்கு தமிழர்கள் எண்ணிக்கை மட்டுமே நாற்பது லட்சமாக இருக்கலாம் என்று ஒரு கணக்கெடுப்பு கூறுகிற்து.
இங்கே தமிழர்கள் இரண்டு நிலைகளில் இருக்கிறார்கள்..
ஒன்று நலல் பணியிலிருக்கும் மேல்தட்டு மக்கள். அல்லது கூலி வேலை செய்யும் கீழ்த்தட்டு மக்கள்..
எங்களைப்போல் நடுத்தரவர்க்கம் மிகக்குறைவு தான்.
உண்மை. தமிழர்கள் இல்லாத இடமே இல்லை,
நான் சென்ற ஊர்களில் எல்லாம் தமிழர்களை பார்த்திருக்கிறேன். கொடுமை
என்னவென்றால் ஸ்லம் ஏரியாவில்(சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை) அதிகம்
இருப்பதும் தமிழர்கள்தான்,
மிக உயர்ந்த பதவியிலும் இருக்கிறார்கள். நடுத்தர வர்கத்தினரும் அதிகம்
நான் டெல்லியில் இருந்த பொழுது இருபது லட்சம் என்று சொன்னார்கள்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
என்னுடைய டெல்லி நண்பர் (மிஸ்ட்டர் டெல்லி டைரி) சொன்னார். அதான்.கலை wrote:பிச்ச wrote:டில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடையாது.
அப்படி சொல்லமுடியாது சரா... பகலில் பாதுகாப்பு கண்டிப்பா உண்டு...
இரவில்,,,, அதை நான் சொல்லமுடியாது...
மேலும் அவரது சொந்த ஊர் டெல்லிதான். அதனால் தான் இங்கு இந்த மேட்டரை பதிந்தேன்.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
டெல்லியில் 200 மீட்டர் தொலைவுக்குள் எப்போதும் அவசர போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கிறது.
அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..
ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...
பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...
இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...
10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.
அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..
ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...
பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...
இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...
10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
கலை wrote:டெல்லியில் 200 மீட்டர் தொலைவுக்குள் எப்போதும் அவசர போலீஸ் ரோந்து இருந்து கொண்டே இருக்கிறது.
அவசர எண்ணில் அழைத்த அடுத்த ஐந்தாவது நிமிடம் போலீஸ் வருவது உறுதி தான்..
ஆனாலும் கிராதகர்களுக்கு ஐந்து நிமிடம் அதிகம் தானே...
பெணகள் தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள சிறந்த வழி.. கண்ணை உறுத்தாத உடை அணிவது தான்...
இங்கே மேல்தட்டு பெண்கள் உடை சொல்ல இயலவில்லை.. அததனை மோசம்...
10 சதம் கிரைம் செய்பவர்களாலும் 90 சதம் அதை தூண்டும் விதமாக பெணகள் நடபபதாலும் தான் இங்கே பாலியல் கொடுமைகள் என்று சொல்லுவேன்.
முற்றிலும் உண்மை.
பெண்களின் தவறும் இருக்கிறது....
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|