புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:08 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
by heezulia Today at 11:08 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 11:03 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
Guna.D | ||||
மொஹமட் | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்ஸை மிஸ் பண்ண ஏழு !!!!!!
Page 1 of 1 •
ஏழுவை இப்பவெல்லாம் அடக்கவே முடிவதில்லை. நாங்கள் இல்லாவிட்டால் வேறு சில ஜூனியர்ஸோடு சென்று தண்ணியடித்து விட்டு வந்துவிடுகிறான்.. மெக்கானிக்கல் மாண்வர்களுக்கு ஐந்தாவது செம்ஸ்டரில் கம்புயூட்டர் லேப் வரும்.ஏழுவுக்கு கம்ப்யூட்டர் என்றால் என்னவென்றே தெரியாது. அன்று மதியம் கம்புயூட்டர் லேப். வழக்கம்போல் பாதி மப்புடன் லேபுக்கு வந்தான்.
உள்ளே வரும்போதே லேசாக ஆடிக்கொன்டு வந்தவனை அமுக்கிக் கொன்டு வந்தேன். வரிசையாக அனைவரும், அந்த புதிதாய் சேர்ந்த 22 வயது மிஸ்ஸிடம் (மேடம் என்றால் ஏழுவுக்கு கோபம் வரும்) அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஏழுவின் முறை வந்தது. எழுந்தவன் ஸ்டைலாக சொன்னான் நேம் : செவன் மவுன்டைன், டவுன் : கீ ஃபென்ஸ்(நெய்வேலியாம்). இப்போது மிஸ் முறை வந்தது. அதாவது ஏழுவைப் பார்த்து முறைத்தார்.
சிலபஸில் என்னென்ன லேங்குவாஜ் இருக்கு என்று தெரியுமா என்பதை அவர் ஆங்கிலத்தில் கேட்க, நாலு ப்ளஸ் ரெண்டு அதை சன்னமாக மொழிபெயர்க்க, அஞ்சு ப்ளஸ் ரெண்டு இங்கிலீஷ்லே பதில் சொன்னான். “Now no languages . First year English have.” என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். ரொம்ப சுமாரான ஜோக்கு மச்சி, நெக்ஸ்ட்டு என்றான் பாலாஜி.
ஒரு வழியாக சமாளித்து அமர்ந்தான். பின் கூட்டமாக அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணாமல் ஃபோலோ செய்தது எங்கள் கிளாஸ். ஒரு மிஷினிடம் நின்றவர், This is server என்றார். அதை எட்டிப் பார்த்த ஏழு சொன்னான் " நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?
நல்ல வேளையாக அவரின் காதில் இது விழவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார் மிஸ். What is Ram?
ஏழு மட்டுமே கையை தூக்கினான்.Yes proceed என்றார்.
The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.
I am asking about computers .
Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு.
கடுப்பான மிஸ் ஏழுவை தனியாக ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து ஒரு BASIC Program கொடுத்து output எடுக்க சொன்னார்.
ஐந்து நிமிடம் கழித்து , மிஸ் இந்த மிஷின் ஸ்டார்ட் ஆகல என்றான் பத்து மைனஸ் மூனு.
நாங்க வேணும்ன்னா தள்ளட்டுமா ஏழு. வண்டி ஸ்டார்ட் ஆகிடும் என்றான் பாலாஜி.
இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.
புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.
கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.
அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"
சொல்லிக் கொண்டே வெளியே சென்ற ஏழுவை பார்த்து மீண்டும் கேட்டார் மிஸ், வெளியே போ சொன்னா சந்தோஷமா போறீங்க. கிளாஸ் முக்கியமில்லையா?. இந்த முறை தமிழிலே கேட்டார். சற்று மூன்று ப்ளஸ் மூன்றுதலாய் உணர்ந்த ஏழு பதில் சொன்னான்.
அப்பதானே மிஸ் Outstanding Student ஆக முடியும்.
அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார். உங்க மரமண்டைல எதுவுமே ஏறாது.கிளாச தொல்லைப் பண்ணாம ஓரமா உட்காருங்க என்றார்.
சோகத்துடன் ஹாஸ்டலுக்கு வந்தவன் பாலாஜியின் அருகே படுக்கப் போனான்.
என்ன மச்சி மறந்திட்டியா?. அவன் தலைல இருக்கிற பேன் உனக்கு ஏறிட போது என்றான் ஆறு.
கடுப்பான பாலாஜி சொன்னான், "இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". எதையோ பறிகொடுத்தவன் போல பார்த்த ஏழு கேட்டான்.
அந்த மிஸ் எனக்கு மிஸஸ் ஆகுமா இல்ல மிஸ் ஆயிடுமா மச்சி?
உள்ளே வரும்போதே லேசாக ஆடிக்கொன்டு வந்தவனை அமுக்கிக் கொன்டு வந்தேன். வரிசையாக அனைவரும், அந்த புதிதாய் சேர்ந்த 22 வயது மிஸ்ஸிடம் (மேடம் என்றால் ஏழுவுக்கு கோபம் வரும்) அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஆங்கிலத்தில். ஏழுவின் முறை வந்தது. எழுந்தவன் ஸ்டைலாக சொன்னான் நேம் : செவன் மவுன்டைன், டவுன் : கீ ஃபென்ஸ்(நெய்வேலியாம்). இப்போது மிஸ் முறை வந்தது. அதாவது ஏழுவைப் பார்த்து முறைத்தார்.
சிலபஸில் என்னென்ன லேங்குவாஜ் இருக்கு என்று தெரியுமா என்பதை அவர் ஆங்கிலத்தில் கேட்க, நாலு ப்ளஸ் ரெண்டு அதை சன்னமாக மொழிபெயர்க்க, அஞ்சு ப்ளஸ் ரெண்டு இங்கிலீஷ்லே பதில் சொன்னான். “Now no languages . First year English have.” என்று சொல்லிவிட்டு எங்களைப் பார்த்தான். ரொம்ப சுமாரான ஜோக்கு மச்சி, நெக்ஸ்ட்டு என்றான் பாலாஜி.
ஒரு வழியாக சமாளித்து அமர்ந்தான். பின் கூட்டமாக அந்த மிஸ்ஸை மிஸ் பண்ணாமல் ஃபோலோ செய்தது எங்கள் கிளாஸ். ஒரு மிஷினிடம் நின்றவர், This is server என்றார். அதை எட்டிப் பார்த்த ஏழு சொன்னான் " நாலு இட்லி. ஒரு வடை". வாயைப் பொத்திய ஆறுவின் கைகளை கடித்து விடுவித்துக் கொண்ட தலைவர் சொன்னார், சர்வரிடம் ஆர்டர் செய்றது தப்பா மச்சி?
நல்ல வேளையாக அவரின் காதில் இது விழவில்லை. அடுத்தக் கேள்வியைக் கேட்டார் மிஸ். What is Ram?
ஏழு மட்டுமே கையை தூக்கினான்.Yes proceed என்றார்.
The head portion of the Milling machine is called Ram என்றார் செவன்.
I am asking about computers .
Then why did u ask about Ram என்று கேள்வி பதில் கேட்டவரிடமே பதில் கேள்வி கேட்டான் நாலு ப்ளஸ் மூனு.
கடுப்பான மிஸ் ஏழுவை தனியாக ஒரு சிஸ்டத்தில் அமர்ந்து ஒரு BASIC Program கொடுத்து output எடுக்க சொன்னார்.
ஐந்து நிமிடம் கழித்து , மிஸ் இந்த மிஷின் ஸ்டார்ட் ஆகல என்றான் பத்து மைனஸ் மூனு.
நாங்க வேணும்ன்னா தள்ளட்டுமா ஏழு. வண்டி ஸ்டார்ட் ஆகிடும் என்றான் பாலாஜி.
இருவரையும் முறைத்த மிஸ், ஏழுவைப் பார்த்து Switch on the Monitor என்றார்.
புரியாத ஏழு சொன்னான், அதை மதியமே முடிச்சிட்டேன் மிஸ்.
கோவத்தில் Get out of my class என்றார் மிஸ்.
அதுவும் புரியாத ஏழு மெதுவாக ஆறுவைப் பார்த்து சொன்னான் "நான் என் கிளாஸ்லதான் மச்சி அடிச்சேன்"
சொல்லிக் கொண்டே வெளியே சென்ற ஏழுவை பார்த்து மீண்டும் கேட்டார் மிஸ், வெளியே போ சொன்னா சந்தோஷமா போறீங்க. கிளாஸ் முக்கியமில்லையா?. இந்த முறை தமிழிலே கேட்டார். சற்று மூன்று ப்ளஸ் மூன்றுதலாய் உணர்ந்த ஏழு பதில் சொன்னான்.
அப்பதானே மிஸ் Outstanding Student ஆக முடியும்.
அஜித்தில் அடித்துக் கொண்ட மிஸ் உள்ளே வர சொன்னார். உங்க மரமண்டைல எதுவுமே ஏறாது.கிளாச தொல்லைப் பண்ணாம ஓரமா உட்காருங்க என்றார்.
சோகத்துடன் ஹாஸ்டலுக்கு வந்தவன் பாலாஜியின் அருகே படுக்கப் போனான்.
என்ன மச்சி மறந்திட்டியா?. அவன் தலைல இருக்கிற பேன் உனக்கு ஏறிட போது என்றான் ஆறு.
கடுப்பான பாலாஜி சொன்னான், "இவன் மரமண்டைலதான் எதுவும் ஏறாதுன்னு மிஸ்ஸே சொன்னாங்களே". எதையோ பறிகொடுத்தவன் போல பார்த்த ஏழு கேட்டான்.
அந்த மிஸ் எனக்கு மிஸஸ் ஆகுமா இல்ல மிஸ் ஆயிடுமா மச்சி?
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
ஹாஹா ... அருமையான நகைச்சுவை இருந்தாலும் கொஞ்சம் இதில் சுரத்து குறைவாய் தெரிந்தது... ஏழுவை பலவிதத்தில் குறித்த விதம் சிரிக்கவைத்தது,, ஏழு தன்னை அறிமுகம் செய்து கொண்ட வித்ம் அருமை...
அழகாக எழுதும் பாலா கார்த்திக்... இன்னும் தொடருங்க...
அழகாக எழுதும் பாலா கார்த்திக்... இன்னும் தொடருங்க...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
ஹீ ஹீஹீஹீ
ஹீஹீஹீ
ஹீஹீ
ஹீ
ஹீஹீஹீ
ஹீஹீ
ஹீ
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
mhmramees wrote:ஹீ ஹீஹீஹீ
ஹீஹீஹீ
ஹீஹீ
ஹீ
கலை அண்ணா இவன் எப்போவுமே எங்கள பயமுரித்திட்டே இருக்கிறான்.....
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|