ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

+2
அன்பு தளபதி
வழிப்போக்கன்
6 posters

Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by வழிப்போக்கன் Mon May 17, 2010 6:19 am


வைகாசி 18



மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 210410005


அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!

வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!

குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!

தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!

மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!


Spoiler:


வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்
.


Last edited by கலை on Mon May 17, 2010 10:40 am; edited 1 time in total (Reason for editing : தக்க தலைப்பினுக்காய் - கலை)


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by அன்பு தளபதி Mon May 17, 2010 10:07 am

பாலா உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி நண்பா இக்கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு வரும் காலம் மாறும் கனவுகள் வசப்படும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by கலைவேந்தன் Mon May 17, 2010 10:35 am

ஆண்டொன்று போனது அழிவோ குறைவில்லை
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...

எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...

அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்க்ளால்...

சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்

வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..

இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...

வீழ்வது விளைவதற்கே என்னும் விதியைக் கைகொள்வோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று உலகுக்கு காட்டிநிற்போம்..

இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...

இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...


கண்ணீருடன்
கலை...



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by பாரதிப்பிரியன் Mon May 17, 2010 5:01 pm

இதுவரை காலமும் ( மே 18 உட்பட ) தம்முயிர் தந்த உன்னத மாவீரர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் அவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்குவோம்.
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by Malaimagal Mon May 17, 2010 9:33 pm

மறக்க முடியுமா!!

வைகாசித் திங்கள்
18.2009ல்,
வன்னியில் நடந்த
தமிழினப்
படுகொலையின்
துயர நினைவுகளை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


பிள்ளைகளைப்
பறிகொடுத்த
அன்னையர்கள்
அழுத காட்சியை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


மண்ணிலுள்ள
மனித
மனங்களையே
உடைக்கவில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


உலகப்பெரும்
தலைமைக்குள்
இதயங்கள்
இருக்க வில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


அவலப்
பெரும் கடலில்
அன்னையர்கள்
மூழ்கினார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


குவலயம் முழுவதும்
தமிழர்கள் கொடுத்த
குரல்களைக் கேட்க
எவருமே
இல்லாது போனார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


இந்திய அரக்கனை
எதிர்த்து வெல்ல முடியாது
மௌனித்துப் போனது
உலகமே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?


விழிகளில் நீருடன்...
மலைமகள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by கலைவேந்தன் Mon May 17, 2010 9:36 pm

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 678642 மலைமகள்... மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 678642



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by சபீர் Tue May 18, 2010 11:07 am

அருமை நண்பன் பாலன் மற்றும் கலைசார் மற்றும் மலைமகள் மூவரின் கவிதை என் மனதையும் கலங்க வைத்து விட்டது ஆறுதல் ஆறுதல் தமிழ் மக்கள் படும் துயரங்களை பார்க்கும் போது ரொம்ப வேதைனையாகத்தான் உள்ளது.உலக நாடு இதனை இன்னும் கைகட்டி பார்த்துகொண்டிருபதை பார்க்கும் போது இன்னும் ரொம்ப கவலையும்,ரொம்ப வேதனையாகவும் உள்ளது.தற்போது எ(ம்)ன்னால் முடிந்த ஒன்று இறைவனிடம் வேண்டிகொள்வதுதான்




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Empty Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum