Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Yesterday at 11:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:42 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:32 pm
» நீதிக்கதை - காலத்தின் அருமை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:14 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:12 pm
» கருத்துப்படம் 11/07/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm
» பணி ஓய்வு – புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 11:03 pm
» அழகு தெய்வமாக வந்து...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 pm
» மனைவி அமைவதெல்லாம்....
by Dr.S.Soundarapandian Yesterday at 11:00 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 10:58 pm
» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by Anthony raj Yesterday at 10:56 pm
» சினிமா செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:48 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:19 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Yesterday at 4:00 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 3:22 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Yesterday at 11:09 am
» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:45 am
» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:39 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:38 am
» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:37 am
» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:36 am
» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Wed Jul 10, 2024 11:21 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:54 pm
» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:51 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:40 pm
» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:19 pm
» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:18 pm
» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:17 pm
» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:14 pm
» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:13 pm
» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:12 pm
» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:11 pm
» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 10, 2024 10:10 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Jul 10, 2024 9:56 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:33 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 9:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Jul 10, 2024 8:49 pm
» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Wed Jul 10, 2024 7:04 pm
» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Wed Jul 10, 2024 6:48 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
i6appar | ||||
prajai | ||||
Barushree | ||||
Anthony raj | ||||
Jenila | ||||
Safiya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
i6appar | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Guna.D | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
+2
அன்பு தளபதி
வழிப்போக்கன்
6 posters
Page 1 of 1
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
வைகாசி 18
அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!
வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!
குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!
தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!
மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!
- Spoiler:
வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்.
Last edited by கலை on Mon May 17, 2010 10:40 am; edited 1 time in total (Reason for editing : தக்க தலைப்பினுக்காய் - கலை)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
பாலா உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி நண்பா இக்கொடுமைகளுக்கு விரைவில் தீர்வு வரும் காலம் மாறும் கனவுகள் வசப்படும்
Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
ஆண்டொன்று போனது அழிவோ குறைவில்லை
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...
எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...
அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்க்ளால்...
சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்
வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..
இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...
வீழ்வது விளைவதற்கே என்னும் விதியைக் கைகொள்வோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று உலகுக்கு காட்டிநிற்போம்..
இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...
இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...
கண்ணீருடன்
கலை...
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...
எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...
அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்க்ளால்...
சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்
வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..
இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...
வீழ்வது விளைவதற்கே என்னும் விதியைக் கைகொள்வோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று உலகுக்கு காட்டிநிற்போம்..
இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...
இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...
கண்ணீருடன்
கலை...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
இதுவரை காலமும் ( மே 18 உட்பட ) தம்முயிர் தந்த உன்னத மாவீரர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் அவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்குவோம்.
Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
மறக்க முடியுமா!!
வைகாசித் திங்கள்
18.2009ல்,
வன்னியில் நடந்த
தமிழினப்
படுகொலையின்
துயர நினைவுகளை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
பிள்ளைகளைப்
பறிகொடுத்த
அன்னையர்கள்
அழுத காட்சியை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
மண்ணிலுள்ள
மனித
மனங்களையே
உடைக்கவில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
உலகப்பெரும்
தலைமைக்குள்
இதயங்கள்
இருக்க வில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
அவலப்
பெரும் கடலில்
அன்னையர்கள்
மூழ்கினார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
குவலயம் முழுவதும்
தமிழர்கள் கொடுத்த
குரல்களைக் கேட்க
எவருமே
இல்லாது போனார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
இந்திய அரக்கனை
எதிர்த்து வெல்ல முடியாது
மௌனித்துப் போனது
உலகமே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
விழிகளில் நீருடன்...
மலைமகள்
வைகாசித் திங்கள்
18.2009ல்,
வன்னியில் நடந்த
தமிழினப்
படுகொலையின்
துயர நினைவுகளை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
பிள்ளைகளைப்
பறிகொடுத்த
அன்னையர்கள்
அழுத காட்சியை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
மண்ணிலுள்ள
மனித
மனங்களையே
உடைக்கவில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
உலகப்பெரும்
தலைமைக்குள்
இதயங்கள்
இருக்க வில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
அவலப்
பெரும் கடலில்
அன்னையர்கள்
மூழ்கினார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
குவலயம் முழுவதும்
தமிழர்கள் கொடுத்த
குரல்களைக் கேட்க
எவருமே
இல்லாது போனார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
இந்திய அரக்கனை
எதிர்த்து வெல்ல முடியாது
மௌனித்துப் போனது
உலகமே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
விழிகளில் நீருடன்...
மலைமகள்
Malaimagal- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
மலைமகள்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
அருமை நண்பன் பாலன் மற்றும் கலைசார் மற்றும் மலைமகள் மூவரின் கவிதை என் மனதையும் கலங்க வைத்து விட்டது தமிழ் மக்கள் படும் துயரங்களை பார்க்கும் போது ரொம்ப வேதைனையாகத்தான் உள்ளது.உலக நாடு இதனை இன்னும் கைகட்டி பார்த்துகொண்டிருபதை பார்க்கும் போது இன்னும் ரொம்ப கவலையும்,ரொம்ப வேதனையாகவும் உள்ளது.தற்போது எ(ம்)ன்னால் முடிந்த ஒன்று இறைவனிடம் வேண்டிகொள்வதுதான்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
» ”உதவிக் கரங்கள், ஒன்றிணைவோம் வாருங்கள்”
» தமிழினமே! உன் நிலைமை இதுதானா?
» நயன்தாரவுக்கு முதல் இடம் கொடுத்து வரும் தமிழினமே...!!
» தமிழினமே! உன் நிலைமை இதுதானா?
» நயன்தாரவுக்கு முதல் இடம் கொடுத்து வரும் தமிழினமே...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|