புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
91 Posts - 61%
heezulia
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
10 Posts - 7%
mohamed nizamudeen
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
7 Posts - 5%
eraeravi
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
1 Post - 1%
sureshyeskay
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
283 Posts - 45%
heezulia
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
235 Posts - 37%
mohamed nizamudeen
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
19 Posts - 3%
prajai
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
மகாபாரதத்தில் சந்தேகம் I_vote_lcapமகாபாரதத்தில் சந்தேகம் I_voting_barமகாபாரதத்தில் சந்தேகம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபாரதத்தில் சந்தேகம்


   
   

Page 1 of 2 1, 2  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 16, 2010 4:00 pm

ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

மாணவன்: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

மாணவன்: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?



ஈகரை தமிழ் களஞ்சியம் மகாபாரதத்தில் சந்தேகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 16, 2010 4:12 pm

ஜப்பானியர் ஒருவர் இந்தியாவை சுற்றிப்பார்க்க வந்தார்.

சுற்றிப்பார்த்துவிட்டு விமான நிலையத்திற்கு டாக்ஸியில் கிளம்பினார். அந்த டாக்ஸியை ஒரு ஹோண்டா கார் முந்திச் சென்றது. ஜப்பானியர் டாக்ஸி டிரைவரிடம் சொன்னார், “ஹோண்டா கார்! எவ்வளவு வேகமாகப் போகிறது பாருங்க… மேட் இன் ஜப்பான்”

சிறிது நேரத்தில் டொயட்டோ கார் ஒன்று முந்திச் சென்றது. அப்போதும் பெருமையாக சொன்னார், “டொயட்டோ கார், ரொம்ப வேகம்! மேட் இன் ஜப்பான்”.

மிட்சுபிஷி வண்டி முந்திச்சென்றபோதும் அதேபோல் சொன்னார்.

இறுதியில் விமானநிலையம் வந்தது. டாக்ஸி மீட்டரைப் பார்த்தார். 4000 ரூபாய் என்றது. “இவ்வளவு அதிகமா?”

டாக்ஸி டிரைவர் சொன்னார், “மீட்டர், மேட் இன் இண்டியா. ரொம்ப ரொம்ப பாஸ்ட்”



ஈகரை தமிழ் களஞ்சியம் மகாபாரதத்தில் சந்தேகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 16, 2010 4:19 pm

கவிஞரின் நகைச்சுவை!

1. தொலைபேசியைக் கண்டுபிடித்தவன் நமது நன்றிக்குறியவன். நேரில் திட்ட முடியாதவர்களையெல்லாம் அதன் மூலம் திட்ட முடிகிறதல்லவா!

2. நான் துறவியாகி, ரிஷிகேசம் போய் விடலாமா என்று எண்ணுகிறேன். கூடவே இன்னொரு எண்ணமும் வருகிறது. எந்தெந்த பெண்களை உடன் அழைத்துச் செல்லலாம்?

3. வயது ஆக ஆக தலைமுடி நரைத்து, பற்கள் விழுவதற்குப் பதிலாக, நாக்கே விழுந்து விடுமாறு ஒரு ஏற்பாடு செய்தால் நாட்டில் குழப்பமே இருக்காது!

4. கடவுள் பன்றியைப் படைத்ததிலே அர்த்தம் உண்டு. சில மனிதர்களுக்கு உவமை சொல்ல அதைவிடத் தோதானது ஒன்றுமில்லை!

(நகைச்சுவை உணர்வு மிக்க கவிப்பேரரசர் கண்ணதாசன் தனது 'செப்புமொழிகள்' நூலில் கூறியுள்ளது)



ஈகரை தமிழ் களஞ்சியம் மகாபாரதத்தில் சந்தேகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun May 16, 2010 4:28 pm

பிரபலங்களின் நகைச்சுவை!

பிறர் நம் வாயைக் கிளறும்; விதமாக ஒரு கேள்வியைக் கேட்கும்போது நமது பதில் அவர்களின் முகத்திலடித்தாற்போல இருப்பதைவிட நகைச்சுவையோடு இருக்குமானால் அவர்கள் மனமும் புண்படாது. அத்தகைய கேள்வியை மீண்டும்; நம்மிடம் கேட்கமாட்டார்கள். இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தியைப் பார்த்து ஒருவர் கேட்ட இந்தக் கேள்வியைக் குறிப்பிடலாம்.

'எப்போதும் நீங்கள் ரெயிலில் மூன்றாவது வகுப்புப் பெட்டியிலேயே பயணம் செய்கிறீர்களே ஏன்?"

அதற்கு காந்திஜியின் பதில்: 'நான்காவது வகுப்பென்று ஒன்று இல்லையே... அதனால்தான்!"

பிறர் மனத்தைப் புண்படுத்த விரும்பாத, அஹிம்சையின் நாயகரான மகாத்மா காந்தியடிகள் இவ்வாறென்றால், நகைச்சுவையுணர்வு மேனாட்டு அறிஞர்கள் இருவர் ஒருவரையொருவர் மூக்கை உடைத்துக் கொண்டதில் நமக்குக் கிடைத்துள்ள நகைச்சுவையைப் பாருங்கள்!

அறிஞர் பெர்னார்ட்ஷாவும், வின்ஸ்டன் சர்ச்சிலும் எப்போதும் தமது கௌரவத்தை விட்டுக் கொடுக்காதவர்கள். ஒரு சமயம் அறிஞர் பெர்னார்ட்ஷா வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு கடிதம் அனுப்பியிருந்தார் இப்படி:

'இன்று ஒரு பெரிய விழாவில் நான் உரையாற்றவிருக்கிறேன். நீங்கள் உங்கள் நண்பர்களோடு வந்து கலந்துகொள்ளுங்கள் - அப்படி யாராவது உங்களுக்கு இருந்தால்."

சர்ச்சில் அனுப்பிய பதில்: 'இன்று எனக்கு வேறு ஒரு முக்கியமான நிகழ்ச்சி இருக்கிறது. உங்களது அடுத்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் - இனிமேல் அப்படி எதுவும் நடந்தால்."

இரு அறிஞர்கள் ஒருவரையொருவர் வாரிக் கொண்டதன் மூலம் உலகத்துக்கு, சிந்தித்துச் சிரிக்கத்தக்க ஓர் அரிய நகைச்சுவை கிடைத்துவிட்டது!



ஈகரை தமிழ் களஞ்சியம் மகாபாரதத்தில் சந்தேகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தமிழ்செல்வி
தமிழ்செல்வி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 16/05/2010

Postதமிழ்செல்வி Sun May 16, 2010 5:53 pm

மகாபாரதத்தில் சந்தேகம் 154550 nice

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 16, 2010 8:16 pm

அட்டகாசம் பாலா

subsekar
subsekar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 16/05/2010

Postsubsekar Sun May 16, 2010 8:27 pm

தலைப்புக்கும் முதல் பதிவுக்குப் பின் வந்த மற்ற பதிவுகளுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையே!

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sun May 16, 2010 8:28 pm

superb!!!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 17, 2010 10:40 am

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி



ஈகரை தமிழ் களஞ்சியம் மகாபாரதத்தில் சந்தேகம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 11:40 am

subsekar wrote:தலைப்புக்கும் முதல் பதிவுக்குப் பின் வந்த மற்ற பதிவுகளுக்கும் ஒன்றும் சம்பந்தமில்லையே!

ஒரு சிறுகதைத் தொகுதி புத்தகமாக வரும் போது தலைப்பில் ஒரு கதை பெயரைத் தாங்கி வருவது இல்லையா சேகர்...?

அதுபோலத்தான் இது...

நலம் தானே சேகர்...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக