ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

+9
சிவா
சபீர்
அன்பு தளபதி
சரவணன்
மனோஜ்
ஹனி
ஹாசிம்
ரமீஸ்
kalaimoon70
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by kalaimoon70 Sun May 16, 2010 3:25 pm

First topic message reminder :

காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

காற்றை தடை செய்தான்
மனிதன்,மரங்களை,வெட்டி.
காற்றை
காயப் படுத்தினான்

தொழிற்சாலை புகைமூலம்.

காற்று இருக்கா? என்று ஆராய
நிலவுக்கு பயணம்.
இருப்பதை விட்டு பறக்கவாம்!

மனிதா நீ மரத்தை மறந்தாய்,
மரணத்தை பார்க்க......
மனிதா நீ உன்னையே இழந்தாய்,
காற்றை தொலைத்து...


Last edited by kalaimoon70 on Mon May 17, 2010 11:37 am; edited 1 time in total


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by மனோஜ் Mon May 17, 2010 11:55 am

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.

கரெட் தான் பிச்ச அதிகம் பாதிப்பது நாம்தானே ?ஹி ஹி ஹி


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by kalaimoon70 Thu May 20, 2010 8:26 pm

பிச்ச wrote:எங்களது மன ஆதங்கத்தையும், உண்மையையும் புட்டு புட்டு வைத்துள்ளீர்கள் கவி வடிவில்.


நன்றி தோழரே ...........


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by சபீர் Thu May 20, 2010 8:43 pm

என் அன்பு நண்பனின் அத்தனை வரிகளும் சிந்திக்கதுாண்டுகிறது அத்தனையும் உண்மையான வரிகள் நன்றி நண்பா




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by சிவா Thu May 20, 2010 9:23 pm

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196 மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196


மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by mohan-தாஸ் Thu May 20, 2010 9:37 pm

அருமையாக தொகுத்து உள்ளீர்கள் மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 677196


அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by பாரதிப்பிரியன் Thu May 20, 2010 11:26 pm

kalaimoon70 wrote:காற்றுக்கு காதல் வந்தால்
தென்றலாகும்!
காற்றுக்கு துள்ளல் வந்தால்,
மூங்கிலோடு,இசைப்பாடும்.,
காற்றுக்கு மதம் பிடித்தால்,
புயலாய் மாறும்.

அருமையான கவிதை சகோதரரே...! மனிதன் இயற்கையோடு சீண்டுவதால்தான் இன்று இயற்கையும் சீறுகிறது... மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் மிகவும் பிடித்துக் கொண்டது!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010

http://www.enthamil.com

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by sivag Fri May 21, 2010 5:58 pm

இயற்கையை இயைந்திருந்தால்...
இயற்கை நம்மை இயக்கும்....
இல்லையேல் இருக்கும் உயிர்களெல்லாம் இறக்கும்
நேற்றுவரைக் காற்றுக்கு தோஷமில்லை
இன்றோ தோஷமின்றிக் காற்று இல்லை
நாடும் நகரமும் அடைந்ததென்னவோ நல் வளர்ச்சி
அதற்கு விலையாய்க் கொடுத்ததோ மர இறைச்சி
மரமிருந்தால் மனிதனிருப்பான்....
மரமிறந்தால்..........???????

சுற்றுச் சூழலை வெற்றுச் சூழலாக்கும் நாகரீக மனிதர்களுக்கு நல்லதொரு சவுக்கடி.

அருமையானக் கவிதைக்கு அன்பார்ந்த வாழ்த்துக்கள் கலைநிலா(கலைமூன்).
sivag
sivag
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 36
இணைந்தது : 19/05/2010

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by அப்புகுட்டி Fri May 21, 2010 6:10 pm

ஒவ்வொரு வரிகளும் உண்மை நிலையை உணர்த்துகிறது நன்றி மாஸ்டர் அருமையான வரிகள். உண்மைகள்.


மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து... - Page 2 Empty Re: மனிதா நீ உன்னையே இழந்தாய்,காற்றை தொலைத்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum