புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாடாய்ப் படுத்தும் மாதவிடாய்...
Page 1 of 1 •
-
டாக்டர் ப.உ. லெனின்
பிறப்பின் நியதியில்
பிறக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவ்வளவு வேறுபாடுகள் காணப்படுவதில்லை. வளர,
வளரத்தான் உடலமைப்பில் மாற்றங்கள் தென்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஆணின் உடல், மன, சமூக மாற்றங்களை தாங்கிக்கொள்ள, நிம்மதியாக தூங்கிக்கொள்ள,
அவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. ஆனால் பெண்ணுக்கோ அவர்களது ஒவ்வொரு பருவமும்
பாடாய் படுத்தி விடும். இதனை எதைக்கொண்டு ஈடு செய்வது என்பதில்தான் பெரும்
பிரச்சினையே இருக்கிறது!
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு தொடங்கிய உடனேயே அவள், ஆணிடம் இருந்து தன்னை
வேறுபடுத்தி பார்க்கிறாள். ஏதோ மாறாத மாற்றம் தன் உடலில் நிகழ்ந்ததுபோல் உணர்ந்து,
பிரமித்து போகிறாள். இயல்பாகவே பெண்ணின் சமூக முதிர்ச்சி ஆணைவிட மிகவும் அதிகமானது.
இதனால்தான் எதுவாக இருந்தாலும் ஆணின் துடிப்புகள் விரைவில் அடங்குவதும்,
பெண்ணின் நடிப்புகள், துடிப்புகள் எல்லாம் தொடர்ந்து இயங்குவதுமாக இருக்கிறது.
சமுதாயம் சமச்சீராக இயங்குவதும் இதில் அடக்கம். பிறகு கர்ப்ப காலம், பிள்ளைப் பேறு
என ஒவ்வொரு கட்டத்திலும் புதுப் புது அனுபவங்களை பெண் அனுபவிக்கிறாள்.
இது ஆணுக்குக் கிடைக்காத அனுபவங்கள்! மாதவிடாய் தொடர்ந்து இருக்கும்போது
இயல்பாக இருக்கும் பெண், அதில் மாற்றம் வரும்போது மனம் மாறிப் போகிறாள். அதனால்
மருத்துவரைப் பார்க்கிறாள். தனது மாதவிடாய் சுழற்சி சரியாக இருந்தால்தான் உடலும்,
நலமும் சரியாக இருப்பதாக நினைக்கிறாள். இதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்;
புரியும். இதில் தவறு என்று சொல்வதற்கு எதுவுமில்லை.
மாதவிலக்கு நிறைவு பெறும்போது என்னதான் நடக்கிறது? உடல், மனம் என்னவாகிறது?
மாதவிலக்கு நிறைவு என்பது பூப்பெய்திய வயிற்றுக்கு ஏற்பவோ, மாதவிலக்கின் தன்மைக்கு
ஏற்பவோ, குழந்தைப் பேறு அல்லது கருச்சிதைவின் அடிப்படையிலோ ஏற்படுவதில்லை.
அது உடல்நிலை, மனநிலை, குடும்ப பாரம்பரியம், ஊட்டச்சத்து போன்றவற்றின்
அடிப்படையிலேயே உண்டாகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல்தான்
மாதவிலக்கு நிறைவு பெறும் என்பார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் முப்பது வயதிலோ, அல்லது நாற்பதுகளின் தொடக்கத்திலோகூட
நின்று போகிறது! இளவயதில் மாதவிடாய் நிற்பது என்பது உணவையும், சுற்றுப்புற
சூழ்நிலையையும் பொறுத்து ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 45 வயதிலிருந்து
50-க்குள் மாதவிடாய் நின்று விடுகிறது. மாதவிடாய் நிற்க நீண்ட காலமாவது அவர்களது
குடும்பப் பாரம்பரியம், கருப்பைக் கட்டிகள், கருமுட்டைக் கட்டிகள், கருக்குழாய்
அடைப்பு ஆகியவற்றாலும் ஆகலாம்.
மாதவிலக்கு நிற்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கருவணு விடுபடுவது நின்று
விடுகிறது. இதனால்தான் அதிகபட்சமாக முப்பத்தைந்து வயதுக்குள் குழந்தைப் பேற்றை
முடியுங்கள் என்று சொல்கிறோம். இதிலும் அதி ஆபத்தாகவும், அபூர்வமாகவும் மாதவிடாய்
நின்ற பிறகு கருவணு விடுபடும்போது கருவுறுதல் என்கின்ற கண்ணாமூச்சு கருப்பையில்
நடந்து விடுகிறது. பருவ மாற்றத்தின்போது மாதவிலக்கு நிறைவு பெறுவது இயற்கை நிகழ்வாக
இருந்தாலும் அது நிகழும் விதத்தில் ஒருவருக்கொருவர் மாறுதல் இருக்கலாம். சிலருக்கு
திடீரென்று மாதவிலக்கு நிற்கலாம். சிலருக்கு உதிரப் போக்கு படிப்படியாக குறைந்த
பிறகு நிற்கலாம்.
சிலருக்கு திடீரென்று மாதவிடாய் சில மாதங்கள் நின்று பிறகு தொடரலாம்.
சிலருக்கு மாதவிடாய் நிற்கும்போது அதிக அளவு உதிரப் போக்கு இருக்கலாம். இதனை
மாதவிடாய் நிற்பதற்கான முன்னோடி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் மகப்பேறு
இல்லாதவர்களுக்கும் கூட, கருப்பையின் உள்வரிச்சவ்வில் ஏற்படும் புற்றும் கூட
மாதவிடாய் நிற்கின்றபோது அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தலாம். மாதவிடாய் அதிக நாட்கள்
நீடித்தாலோ, அல்லது குறைந்தாலோ, சிறு சிறு துளிகளாக இருந்தாலோ, துர்நாற்றத்துடன்
இருந்தாலோ, வெள்ளைப்படுதல் இருந்தாலோ மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரை
சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
உடலில் என்ன மாறுபாடுகள் தெரியும்?
பதற்றமும், உடல், மன படபடப்பும், மூச்சுத் திணறலும், திடீரென உடல்
வியர்த்தலும், உடற்சூடும், ஓயாத தலைவலி, மார் வலி, மயக்கம், தள்ளாமை, தடுமாற்றம்,
தூக்கமின்மை, ஏக்கம், உடல்வலிகள், உடற்பருமன் போன்றவை பாடாய் படுத்தும். இது தவிர
நாளடைவில் பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகளில் சுருக்கமும் ஏற்படும்.
மாதவிலக்கு முற்றின்போது என்ன மனநிலை?
மாதவிலக்கு முற்று ஏற்படும்போது அது தனது வாழ்வின் முற்று என்ற நிலைக்கு
நிறைய பேர் வந்து விடுகிறார்கள். இப்படியான மனநிலையை உருவாக்குவது இயக்குநீர்களின்
(ஹார்மோன்) இயல்பான வேலைதான்! மாதவிலக்கு முற்றால் எந்தப் பிரச்சினையும்
வந்துவிடாது என்பதனை உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.
அது பிள்ளைப் பேற்றை தடுக்கிறதே ஒழிய, வாழ்க்கையின் இயல்பான இன்பமான கலவி
இன்பத்தை ஒருபோதும் தடுப்பதுமில்லை; அதில் தலையிடுவதுமில்லை.
இயற்கை தரும் இன்பத்தில் யாராலும் தலையிட முடியாதல்லவா? தன் இணையை
திருப்திபடுத்த முடியாதே என்கிற கற்பனைக் காரணமும், அதனால் அவர் பாதை மாறக்கூடும்
என்ற பதட்டமும் தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இப்பிரச்சினை
ஆணிவேராய் மனதில் ஊன்றிவிடுவதால் அப்படிப்பட்டவர்களுக்கு மனநலப் பகுப்பாய்வு
செய்வது அவசியமாகும்.
என்னதான் சிகிச்சை?
மாதவிடாய் நிற்கின்ற காலத்தில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, சமாளிக்க
அதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு காரணமான குறைவான நாளமில்லாச்
சுரப்பிகளின் இயக்குநீரையே அறிகுறிகளுக்கு மருந்தாகத் தரலாம்.
இயற்கையாக, தொல்லை தராத மாதவிடாய் நிற்றலுக்கு எந்த சிகிச்சையும்
தேவைப்படுவதில்லை. செயற்கையாக கருப்பை மற்றும் அது சார்ந்த உறுப்புகளை அகற்றுவதால்
மாதவிடாய் நிற்கின்றவர்களுக்கு மட்டும் மருந்துகள் தரப்பட வேண்டும். கருப்பையை
அகற்றும்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கருவணுவக பாதிப்பு
உள்ளவர்களுக்கும் கருப்பையோடு சேர்த்து கருவணுவகத்தையும் அகற்றி விடுவதே சிறந்தது.
இது தவிர இந்தக் காலங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கருப்பை நழுவித்
துரத்துதல், மார்பகப் புற்று போன்ற சில நோய்களும் தாக்கக் கூடும். இதற்கு மருத்துவ
ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். கருப்பையை எதிரியாக நினைத்து அதனை கட்டாயம் உடலில்
இருந்து அகற்ற வேண்டும் என்று நினைப்பது அறியாமைதான்! இயற்கையை, செயற்கையால்
கட்டுப்படுத்தும்போதும், கையாளும்போதும் இறுதி வெற்றி இயற்கைக்கே கிடைக்கிறது.
உடல் நொந்து போகிற மாதவிடாய் பிரச்சினைகள் குறித்து உங்கள் ஹோமியோபதி
மருத்துவரிடம் மனம் திறந்து பேசினால் அவர் உங்களது பிரச்சினைகளுக்கு முற்றுப்
புள்ளி வைப்பார்.
டாக்டர் ப.உ. லெனின்
பிறப்பின் நியதியில்
பிறக்கும்போது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவ்வளவு வேறுபாடுகள் காணப்படுவதில்லை. வளர,
வளரத்தான் உடலமைப்பில் மாற்றங்கள் தென்பட்டுக்கொண்டே இருக்கும்.
ஆணின் உடல், மன, சமூக மாற்றங்களை தாங்கிக்கொள்ள, நிம்மதியாக தூங்கிக்கொள்ள,
அவ்வளவு பிரச்சினைகள் இருக்காது. ஆனால் பெண்ணுக்கோ அவர்களது ஒவ்வொரு பருவமும்
பாடாய் படுத்தி விடும். இதனை எதைக்கொண்டு ஈடு செய்வது என்பதில்தான் பெரும்
பிரச்சினையே இருக்கிறது!
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு தொடங்கிய உடனேயே அவள், ஆணிடம் இருந்து தன்னை
வேறுபடுத்தி பார்க்கிறாள். ஏதோ மாறாத மாற்றம் தன் உடலில் நிகழ்ந்ததுபோல் உணர்ந்து,
பிரமித்து போகிறாள். இயல்பாகவே பெண்ணின் சமூக முதிர்ச்சி ஆணைவிட மிகவும் அதிகமானது.
இதனால்தான் எதுவாக இருந்தாலும் ஆணின் துடிப்புகள் விரைவில் அடங்குவதும்,
பெண்ணின் நடிப்புகள், துடிப்புகள் எல்லாம் தொடர்ந்து இயங்குவதுமாக இருக்கிறது.
சமுதாயம் சமச்சீராக இயங்குவதும் இதில் அடக்கம். பிறகு கர்ப்ப காலம், பிள்ளைப் பேறு
என ஒவ்வொரு கட்டத்திலும் புதுப் புது அனுபவங்களை பெண் அனுபவிக்கிறாள்.
இது ஆணுக்குக் கிடைக்காத அனுபவங்கள்! மாதவிடாய் தொடர்ந்து இருக்கும்போது
இயல்பாக இருக்கும் பெண், அதில் மாற்றம் வரும்போது மனம் மாறிப் போகிறாள். அதனால்
மருத்துவரைப் பார்க்கிறாள். தனது மாதவிடாய் சுழற்சி சரியாக இருந்தால்தான் உடலும்,
நலமும் சரியாக இருப்பதாக நினைக்கிறாள். இதை உணர்ந்தவர்களுக்குத் தெரியும்;
புரியும். இதில் தவறு என்று சொல்வதற்கு எதுவுமில்லை.
மாதவிலக்கு நிறைவு பெறும்போது என்னதான் நடக்கிறது? உடல், மனம் என்னவாகிறது?
மாதவிலக்கு நிறைவு என்பது பூப்பெய்திய வயிற்றுக்கு ஏற்பவோ, மாதவிலக்கின் தன்மைக்கு
ஏற்பவோ, குழந்தைப் பேறு அல்லது கருச்சிதைவின் அடிப்படையிலோ ஏற்படுவதில்லை.
அது உடல்நிலை, மனநிலை, குடும்ப பாரம்பரியம், ஊட்டச்சத்து போன்றவற்றின்
அடிப்படையிலேயே உண்டாகிறது. முன்பெல்லாம் பெண்களுக்கு 45 வயதுக்கு மேல்தான்
மாதவிலக்கு நிறைவு பெறும் என்பார்கள்.
ஆனால், இப்போதெல்லாம் முப்பது வயதிலோ, அல்லது நாற்பதுகளின் தொடக்கத்திலோகூட
நின்று போகிறது! இளவயதில் மாதவிடாய் நிற்பது என்பது உணவையும், சுற்றுப்புற
சூழ்நிலையையும் பொறுத்து ஏற்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு 45 வயதிலிருந்து
50-க்குள் மாதவிடாய் நின்று விடுகிறது. மாதவிடாய் நிற்க நீண்ட காலமாவது அவர்களது
குடும்பப் பாரம்பரியம், கருப்பைக் கட்டிகள், கருமுட்டைக் கட்டிகள், கருக்குழாய்
அடைப்பு ஆகியவற்றாலும் ஆகலாம்.
மாதவிலக்கு நிற்பதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கருவணு விடுபடுவது நின்று
விடுகிறது. இதனால்தான் அதிகபட்சமாக முப்பத்தைந்து வயதுக்குள் குழந்தைப் பேற்றை
முடியுங்கள் என்று சொல்கிறோம். இதிலும் அதி ஆபத்தாகவும், அபூர்வமாகவும் மாதவிடாய்
நின்ற பிறகு கருவணு விடுபடும்போது கருவுறுதல் என்கின்ற கண்ணாமூச்சு கருப்பையில்
நடந்து விடுகிறது. பருவ மாற்றத்தின்போது மாதவிலக்கு நிறைவு பெறுவது இயற்கை நிகழ்வாக
இருந்தாலும் அது நிகழும் விதத்தில் ஒருவருக்கொருவர் மாறுதல் இருக்கலாம். சிலருக்கு
திடீரென்று மாதவிலக்கு நிற்கலாம். சிலருக்கு உதிரப் போக்கு படிப்படியாக குறைந்த
பிறகு நிற்கலாம்.
சிலருக்கு திடீரென்று மாதவிடாய் சில மாதங்கள் நின்று பிறகு தொடரலாம்.
சிலருக்கு மாதவிடாய் நிற்கும்போது அதிக அளவு உதிரப் போக்கு இருக்கலாம். இதனை
மாதவிடாய் நிற்பதற்கான முன்னோடி என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. காரணம் மகப்பேறு
இல்லாதவர்களுக்கும் கூட, கருப்பையின் உள்வரிச்சவ்வில் ஏற்படும் புற்றும் கூட
மாதவிடாய் நிற்கின்றபோது அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தலாம். மாதவிடாய் அதிக நாட்கள்
நீடித்தாலோ, அல்லது குறைந்தாலோ, சிறு சிறு துளிகளாக இருந்தாலோ, துர்நாற்றத்துடன்
இருந்தாலோ, வெள்ளைப்படுதல் இருந்தாலோ மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ நிபுணரை
சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
உடலில் என்ன மாறுபாடுகள் தெரியும்?
பதற்றமும், உடல், மன படபடப்பும், மூச்சுத் திணறலும், திடீரென உடல்
வியர்த்தலும், உடற்சூடும், ஓயாத தலைவலி, மார் வலி, மயக்கம், தள்ளாமை, தடுமாற்றம்,
தூக்கமின்மை, ஏக்கம், உடல்வலிகள், உடற்பருமன் போன்றவை பாடாய் படுத்தும். இது தவிர
நாளடைவில் பெண்ணின் இனப் பெருக்க உறுப்புகளில் சுருக்கமும் ஏற்படும்.
மாதவிலக்கு முற்றின்போது என்ன மனநிலை?
மாதவிலக்கு முற்று ஏற்படும்போது அது தனது வாழ்வின் முற்று என்ற நிலைக்கு
நிறைய பேர் வந்து விடுகிறார்கள். இப்படியான மனநிலையை உருவாக்குவது இயக்குநீர்களின்
(ஹார்மோன்) இயல்பான வேலைதான்! மாதவிலக்கு முற்றால் எந்தப் பிரச்சினையும்
வந்துவிடாது என்பதனை உறுதியாக மனதில் கொள்ள வேண்டும்.
அது பிள்ளைப் பேற்றை தடுக்கிறதே ஒழிய, வாழ்க்கையின் இயல்பான இன்பமான கலவி
இன்பத்தை ஒருபோதும் தடுப்பதுமில்லை; அதில் தலையிடுவதுமில்லை.
இயற்கை தரும் இன்பத்தில் யாராலும் தலையிட முடியாதல்லவா? தன் இணையை
திருப்திபடுத்த முடியாதே என்கிற கற்பனைக் காரணமும், அதனால் அவர் பாதை மாறக்கூடும்
என்ற பதட்டமும் தான் இப்பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இப்பிரச்சினை
ஆணிவேராய் மனதில் ஊன்றிவிடுவதால் அப்படிப்பட்டவர்களுக்கு மனநலப் பகுப்பாய்வு
செய்வது அவசியமாகும்.
என்னதான் சிகிச்சை?
மாதவிடாய் நிற்கின்ற காலத்தில் வரும் பிரச்சினைகளை எதிர்கொள்ள, சமாளிக்க
அதற்கான மனநிலையை உருவாக்க வேண்டும். பிரச்சினைகளுக்கு காரணமான குறைவான நாளமில்லாச்
சுரப்பிகளின் இயக்குநீரையே அறிகுறிகளுக்கு மருந்தாகத் தரலாம்.
இயற்கையாக, தொல்லை தராத மாதவிடாய் நிற்றலுக்கு எந்த சிகிச்சையும்
தேவைப்படுவதில்லை. செயற்கையாக கருப்பை மற்றும் அது சார்ந்த உறுப்புகளை அகற்றுவதால்
மாதவிடாய் நிற்கின்றவர்களுக்கு மட்டும் மருந்துகள் தரப்பட வேண்டும். கருப்பையை
அகற்றும்போது 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், கருவணுவக பாதிப்பு
உள்ளவர்களுக்கும் கருப்பையோடு சேர்த்து கருவணுவகத்தையும் அகற்றி விடுவதே சிறந்தது.
இது தவிர இந்தக் காலங்களில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கருப்பை நழுவித்
துரத்துதல், மார்பகப் புற்று போன்ற சில நோய்களும் தாக்கக் கூடும். இதற்கு மருத்துவ
ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம். கருப்பையை எதிரியாக நினைத்து அதனை கட்டாயம் உடலில்
இருந்து அகற்ற வேண்டும் என்று நினைப்பது அறியாமைதான்! இயற்கையை, செயற்கையால்
கட்டுப்படுத்தும்போதும், கையாளும்போதும் இறுதி வெற்றி இயற்கைக்கே கிடைக்கிறது.
உடல் நொந்து போகிற மாதவிடாய் பிரச்சினைகள் குறித்து உங்கள் ஹோமியோபதி
மருத்துவரிடம் மனம் திறந்து பேசினால் அவர் உங்களது பிரச்சினைகளுக்கு முற்றுப்
புள்ளி வைப்பார்.
மிகவும் பயனுள்ள பகிர்வு சம்ஸ்... ஆண்களும் கூட தம் மனைவியரின் மனநிலை அறிய உதவும் என்பதால் அனைவருக்குமே பயனுள்ளது என்பேன்...
மிக்க நன்றி சம்ஸ்...
மிக்க நன்றி சம்ஸ்...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|