புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
91 Posts - 61%
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
6 Posts - 4%
sureshyeskay
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
viyasan
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
1 Post - 1%
eraeravi
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
283 Posts - 45%
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
19 Posts - 3%
prajai
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
7 Posts - 1%
mruthun
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Mon Jul 26, 2010 5:49 pm

சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.

இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)

டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.

அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-

‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!




சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 12:49 pm

மிகவும் அழகானதொருபதிவு
எல்லாப் புகழும் இறைவனுக்கே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக