புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:42 pm

» கருத்துப்படம் 21/06/2024
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
70 Posts - 36%
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
65 Posts - 33%
Dr.S.Soundarapandian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
36 Posts - 18%
T.N.Balasubramanian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
3 Posts - 2%
Guna.D
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
manikavi
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 1%
prajai
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
321 Posts - 48%
heezulia
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
66 Posts - 10%
T.N.Balasubramanian
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
23 Posts - 3%
prajai
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_m10வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலியுணர்ச்சியின் நரம்புகள் தோல்களிலேயே இருக்கிறது


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Mon Jul 26, 2010 5:49 pm

சிறிது காலத்திற்கு முன்புவரை நமது உடலில் வலியுணர்ச்சி ஏற்படுவதற்கு காரணம் மூளையே என்று விஞ்ஞானிகள் எண்ணிக் கொண்டிருந்தனர்.. ஆனால் சமீபத்தில் தான் நுண்ணிய கருவிகளைக் கொண்டு மனித தோல்களை ஆராய்ந்ததில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் நரம்பு மண்டலங்கள் (Pain Receptors) தோல்களிலேயே இருக்கின்றன என்று நவீன விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தோல்களில் வலியுணர்ச்சியை ஏற்படுத்தும் இந்த நரம்பு மண்டலங்கள் தீக்காயங்களினால் கருகிவிட்டால் (Third degree burn) நமக்கு எந்த ஒரு வலியுணர்ச்சியும் (வேதனை-Pain) ஏற்படுவதில்லை.

இத்தனை அறிவியல் நுணுக்கம் வாய்ந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே சத்தியத்திருமறை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறியிருப்பது நம்மை மட்டுமல்லாது இன்றைய நவீன அறிவியல் ஆராய்ச்சியாளர்களையும் வியப்புக்குள்ளாக்குகிறது.

அல்லாஹ் கூறுகிறான்: -

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்” (அல்குர்ஆன்: 4:56)

டாக்டர் டிகாடட் தேஜாஸன் (Dr Tigatat Tejasen) என்பவர் தாய்லாந்தில் உள்ள ஸியாங்மா பல்கலைகழக (Shangma University. Thailand) உடற்கூறு துறையின் பேராசிரியர் ஆவார். அவர் ஒருமுறை சவுதி அரேபியாவிற்கு வந்தபோது அவரிடம் மேற்கூறப்பட்ட திருமறை வசனம் கொடுக்கப்பட்டது. இவர் ஆரம்பத்தில் இத்திருமறை வசனத்தை மறுத்தார். ஏனென்றால் இந்த உண்மை சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டது என்றும், 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அருளப்பட்ட திருமறையில் அவ்வசனம் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்று வாதிட்டார்.

அவரிடம் மேலும் சில அறிவியல் நுணுக்கம் வாய்ந்த வசனங்களை சுட்டிக் காட்டியதும் அவர் திருக்குர்ஆனை ஆய்வு செய்யத் துவங்கினார். தன்னுடைய நீண்டகால ஆய்விற்குப்பின் சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடந்த எட்டாவது மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்:-

‘1400 ஆண்டுகளுக்கு முன்பே குர்ஆனில் கூறப்பட்டது அனைத்தும் உண்மையாகும். அவற்றை தற்கால அறிவியலின் மூலம் நிரூபிக்கக் கூட முடியும். படைப்பாளனான இறைவன் அருளிய இச்செய்தியை தெரிவித்தவர் எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள். எனவே நிச்சயமாக அவர் இறைவனின் தூதராவார்கள். ஆகவே, நான் ‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரஸூலுல்லாஹ் - வணக்கத்திற்குரியவன் அல்லாஹுத்தஆலாவைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’ என்பதைக்கூற இதுவே சரியான நேரம் என்பதை உணர்கின்றேன்’ என்று கூறி இஸ்லாத்தை தழுவினார்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!




சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 27, 2010 12:49 pm

மிகவும் அழகானதொருபதிவு
எல்லாப் புகழும் இறைவனுக்கே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக