புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முற்போக்கு கொள்கை உடையவர் குஷ்பு - கருணாநிதி
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சென்னை: மிகவும் முற்போக்கான கொள்கையுடையவர் நடிகை குஷ்பு. அவரை திமுக வரவேற்கிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.
2005-ம் ஆண்டில், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும், அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார் குஷ்பு. மேலும் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி கேவலமான முறையில், பெட்டிக் கடையில் விற்கும் வாழைப்பழத்துக்கு ஒப்பிட்டு கருத்து கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து, குஷ்பு மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆயின. இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார்.
மாலை 4.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நடிகை குஷ்பு, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதேபோல், அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோசி மணி, பூங்கோதை ஆலடி அருணா, தமிழரசி, கீதாஜீவன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்தார்.
நடிகை குஷ்புவுக்கு தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜகான்பேகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு ரூ.500 கொடுத்து தன்னை தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
'நற்செய்தி' கூறிய முதல்வர்!
பின்னர், முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருமதி குஷ்பு சுந்தர் இன்று (நேற்று) திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று உறுப்பினராக பொறுப்பேற்க வழிவகை செய்து, உறுப்பினராகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர்.
குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு, தி.மு.க வளர்ச்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?.
குஷ்புவைப் பொறுத்தவரையில் அவர் முற்போக்கான கொள்கை உடையவர் என்பதை நீண்ட காலமாக நான் அறிவேன். குறிப்பாக பெரியார் என்ற திரைப்படத்தில் மணியம்மையார் பாத்திரத்தை அவர் தாங்கி நடித்த போது, பெரியாருடைய இயக்கத்திலும், திராவிடர் இயக்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்று இருந்த காரணத்தினால்தான் அவரால் மணியம்மை பாத்திரத்தை இயற்கையாகவே நடிக்க முடிந்தது என்பது என்னுடைய கருத்து.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் முற்போக்கு கருத்துகளுக்காகவும் வாதாடக் கூடிய - உணர்வும், ஆற்றலும் படைத்தவர் குஷ்பு என்பதால் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று கேட்டீர்கள் - தி.மு.க.விலே உள்ள மகளிர் அணியினர் மற்றும் கழகத்திலே உள்ள பல்வேறு அணியினர் கழகத்தின் வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுகிறார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்.
குஷ்புவுக்கு பதவி?
மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பொறுப்புகள் ஏதாவது அவருக்கு கொடுக்கப்படுமா?
நான் திராவிட இயக்கத்திலே சேர்ந்த போது எந்தப் பொறுப்பும் அளிக்கப்பட்டு - நானோ அல்லது நம்முடைய பேராசிரியரோ (க.அன்பழகன்) மற்றும் இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலினோ எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் இந்த இயக்கத்திலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை.
எங்களுடைய இயல்புகளையும், எங்களுடைய உழைப்பையும், எங்களுடைய ஆர்வத்தையும் பார்த்து இயக்கத்திலே உள்ளவர்கள், கழகத் தோழர்கள் எங்களை இந்த இடங்களிலே அமர்த்தியிருக்கிறார்கள்.
பேப்பரில் வந்ததுதானே....!
குஷ்பு முதலில் காங்கிரஸ் இயக்கத்திலே சேர தனக்கு ஆர்வம் இருக்கிறது என்று சொன்னதாக பேப்பரிலே செய்தி வந்தது. தி.மு.க. இதிலே போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?.
பேப்பரில் வந்ததுதானே?.. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!.
குஷ்பு திடீரென்று தி.மு.க.வில் சேரக்கூடிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?
மாலை 4 மணிக்கு சொன்னதால் உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இந்த முயற்சியிலே ஈடுபட்டு அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஜெ.வுக்குப் போட்டியா?
சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்புவை நிறுத்துவீர்களா?.
அப்படிப்பட்ட உத்தேசம் ஒன்றும் இல்லை.
ஆளுங்கட்சியில் சேருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாரா?
அப்படிப்பட்ட கேவலமான ஒரு முறையை நாங்களும் கடைப்பிடிப்பதில்லை, குஷ்புவும் அந்த முறைக்கு பணியக்கூடியவர் அல்ல.
சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெற்றி பெற்றது தி.மு.க.வில் சேர ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?.
அதுவும் மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்
முதல்வர் கருணாநிதி முன்னிலையில் நடிகை குஷ்பு நேற்று தி.மு.க.வில் இணைந்தார்.
2005-ம் ஆண்டில், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது தவறில்லை என்றும், அதைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார் குஷ்பு. மேலும் தமிழ்ப் பெண்களின் கற்பு பற்றி கேவலமான முறையில், பெட்டிக் கடையில் விற்கும் வாழைப்பழத்துக்கு ஒப்பிட்டு கருத்து கூறி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
இதனைத் தொடர்ந்து, குஷ்பு மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் அனைத்தும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி ஆயின. இந்த நிலையில், நேற்று திடீரென நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார்.
மாலை 4.30 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்த நடிகை குஷ்பு, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
அதேபோல், அமைச்சர்கள் க.அன்பழகன், துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, கோசி மணி, பூங்கோதை ஆலடி அருணா, தமிழரசி, கீதாஜீவன் ஆகியோருக்கும் சால்வை அணிவித்தார்.
நடிகை குஷ்புவுக்கு தி.மு.க. மகளிர் அணி தலைவி நூர்ஜகான்பேகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, நடிகை குஷ்பு ரூ.500 கொடுத்து தன்னை தி.மு.க.வில் உறுப்பினராக சேர்த்துக்கொண்டார். அவருக்கு உறுப்பினர் அட்டையை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
'நற்செய்தி' கூறிய முதல்வர்!
பின்னர், முதல்வர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
திருமதி குஷ்பு சுந்தர் இன்று (நேற்று) திராவிட முன்னேற்றக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். அவரை கழகத்தின் சார்பில் வரவேற்று உறுப்பினராக பொறுப்பேற்க வழிவகை செய்து, உறுப்பினராகவும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்ற நற்செய்தியை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்றார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார் முதல்வர்.
குஷ்பு தி.மு.க.வில் சேர்ந்திருக்கிறார். அவருடைய பங்களிப்பு, தி.மு.க வளர்ச்சியில் எந்த அளவுக்கு இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?.
குஷ்புவைப் பொறுத்தவரையில் அவர் முற்போக்கான கொள்கை உடையவர் என்பதை நீண்ட காலமாக நான் அறிவேன். குறிப்பாக பெரியார் என்ற திரைப்படத்தில் மணியம்மையார் பாத்திரத்தை அவர் தாங்கி நடித்த போது, பெரியாருடைய இயக்கத்திலும், திராவிடர் இயக்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த பற்று இருந்த காரணத்தினால்தான் அவரால் மணியம்மை பாத்திரத்தை இயற்கையாகவே நடிக்க முடிந்தது என்பது என்னுடைய கருத்து.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் முற்போக்கு கருத்துகளுக்காகவும் வாதாடக் கூடிய - உணர்வும், ஆற்றலும் படைத்தவர் குஷ்பு என்பதால் - திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எப்படி பயன்படுத்திக் கொள்வீர்கள் என்று கேட்டீர்கள் - தி.மு.க.விலே உள்ள மகளிர் அணியினர் மற்றும் கழகத்திலே உள்ள பல்வேறு அணியினர் கழகத்தின் வளர்ச்சிக்காக எத்தகைய பணிகளை ஆற்றுகிறார்களோ, அத்தகைய பணிகளை குஷ்புவும் ஆற்றுவார்.
குஷ்புவுக்கு பதவி?
மாநிலங்களவை உறுப்பினர் போன்ற பொறுப்புகள் ஏதாவது அவருக்கு கொடுக்கப்படுமா?
நான் திராவிட இயக்கத்திலே சேர்ந்த போது எந்தப் பொறுப்பும் அளிக்கப்பட்டு - நானோ அல்லது நம்முடைய பேராசிரியரோ (க.அன்பழகன்) மற்றும் இங்கே அமர்ந்திருக்கின்ற தம்பி ஸ்டாலினோ எவரும் ஒரு பொறுப்பு கொடுக்கப்பட்ட பிறகு தான் இந்த இயக்கத்திலே எங்களை இணைத்துக் கொண்டோம் என்று இல்லை.
எங்களுடைய இயல்புகளையும், எங்களுடைய உழைப்பையும், எங்களுடைய ஆர்வத்தையும் பார்த்து இயக்கத்திலே உள்ளவர்கள், கழகத் தோழர்கள் எங்களை இந்த இடங்களிலே அமர்த்தியிருக்கிறார்கள்.
பேப்பரில் வந்ததுதானே....!
குஷ்பு முதலில் காங்கிரஸ் இயக்கத்திலே சேர தனக்கு ஆர்வம் இருக்கிறது என்று சொன்னதாக பேப்பரிலே செய்தி வந்தது. தி.மு.க. இதிலே போட்டி போட்டு வெற்றி பெற்றிருக்கிறதா?.
பேப்பரில் வந்ததுதானே?.. காங்கிரஸ் கட்சியும், தி.மு.க.வும் தான் இப்போது கூட்டணியிலே இருக்கிறதே!.
குஷ்பு திடீரென்று தி.மு.க.வில் சேரக்கூடிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?
மாலை 4 மணிக்கு சொன்னதால் உங்களுக்கு திடீரென்று தெரிகிறது. கடந்த ஒரு மாத காலமாகவே அவர் இந்த முயற்சியிலே ஈடுபட்டு அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
ஜெ.வுக்குப் போட்டியா?
சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு போட்டியாக குஷ்புவை நிறுத்துவீர்களா?.
அப்படிப்பட்ட உத்தேசம் ஒன்றும் இல்லை.
ஆளுங்கட்சியில் சேருவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டாரா?
அப்படிப்பட்ட கேவலமான ஒரு முறையை நாங்களும் கடைப்பிடிப்பதில்லை, குஷ்புவும் அந்த முறைக்கு பணியக்கூடியவர் அல்ல.
சுப்ரீம் கோர்ட்டில் அவர் வெற்றி பெற்றது தி.மு.க.வில் சேர ஒரு காரணம் என்று நினைக்கிறீர்களா?.
அதுவும் மேலும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
அதே அதே !வேணு wrote:யாரும் யாரையும் வச்சுக்கலாம்
யாரோடையும் .............க்கலாம் என்பதுதானே
முற்போக்கு கொள்கை
- arularjunaஇளையநிலா
- பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009
பிச்ச wrote:கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.
என்னா உறவு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
நல்லாarularjuna wrote:பிச்ச wrote:கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.
என்னா உறவு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
கேட்குராங்கய்யா டீட்டைலு!
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
arularjuna wrote:பிச்ச wrote:கல்யாணத்துக்கு முன்னாடி உறவு வெச்சிக்கலாம்னு சொல்றது முர்ப்போக்கா? என்னாங்கடா உங்க கான்சப்ட்டு! பொறம்போக்கு.
என்னா உறவு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க
யாரங்கே இந்த அருளர்ஜுணா PROHIBITED ஏரியா - வுக்குள் வந்து விட்டார் அவரை
விரட்டி விடுங்கள் .........
உதயசுதா wrote:தேர்தல் வருது இல்ல. குஷ்பு கால்குலேசன் போட்டுதான் திமுகவுல சேர்ந்து இருக்கா. சும்மா இல்ல.
மஞ்சள் துண்டு பெருசுக்கும் குஷ்பு மாதிரி ஒரு நடிகை இருந்தா கட்சிக்கு பயன்படும் இல்ல.
சரியாச்சொன்னிங்க அது மட்டுமில்ல மேலும் முற்போக்காக வேண்டிய விடயங்களை அரசியலில் இருந்தாத்தான் பேசலாம் என்று குஸ்பு நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார் போலும் அரசியலும் கேவலப்படுத்தப்படுகிறது
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» கருணாநிதி மீண்டும் ஆட்சியில் அமர்வார் : நடிகை குஷ்பு ஆரூடம்
» கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?
» உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
» கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் -குஷ்பு இடுப்பை கிள்ளியது யார்?
» உய்ய ஒரே வழி என்றும் உடையவர் திருவடி
» ' நாகரிகம் மிக்கவர் கருணாநிதி': ராமதாஸ் - 'கருணாநிதி அன்பாக சொல்கிறார்': வைகோ
» தமிழ்தான் கருணாநிதி; கருணாநிதி தான் தமிழ்-கவர்னர் பர்னாலா
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|