ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருவத்துப் பிரச்சினைகள்

Go down

பருவத்துப் பிரச்சினைகள் Empty பருவத்துப் பிரச்சினைகள்

Post by சம்சுதீன் Sat May 15, 2010 12:20 am

பருவத்துப் பிரச்சினைகள் Sad-boy-thumb255970பருவத்துப் பிரச்சினைகள் Sadboythumb255970
பருவத்துப் பிரச்சினைகள் Sad-boy-thumb255970
பருவத்துப் பிரச்சினைகள் Sad-boy-thumb255970
இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்த
ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்கள்-சிறியவர்கள், பெண்கள்-ஆண்கள்,
திருமணம் ஆனவர்கள்-ஆகாதவர்கள், ஏழைகள்-பணக்காரர்கள், படித்தவர்கள்-படிக்காதவர்கள்,
வேலைக்கு செல்பவர்கள்-சுயதொழில் செய்பவர்கள் என எல்லோரையும் இந்த பிரச்சினை என்னும்
பெரும்பூதம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. இதில் பிரச்சினைகளால் அதிகம்
பாதிக்கப்படுபவர்கள் பெண்களே! அதிலும் குறிப்பாக விடலைப்பருவம் என்று சொல்லக்கூடிய
பருவ வயதுகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லி
மாளாதவை.

விடலைப்பருவம் என்பது மகிழ்ச்சியும், பரவசமும் கலந்த உன்னதமான
பருவம் என்றாலும், உடல் ரீதியாக பல மாற்றங்கள் ஏற்படும் காலமும் கூட. இந்தக்
காலத்தில் அவர்கள் பார்க்கும் பார்வை, அனுபவிக்கும் உணர்வுகள், எண்ணங்கள் என
எல்லாவற்றிலுமே மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக இந்த வயதில் தங்கள் உடலில் ஏற்படும்
சில மாற்றங்களைக் கண்டு கூச்சமடைவதுடன், ஒருவிதமான பயமும், தயக்கமும் அவர்களை
ஆட்கொள்கின்றன.

பூப்படைதல், முகப்பரு, மாதவிடாய் பிரச்சினைகள்,
களைப்பு, உடல் பருமன் போன்ற உடலியல் ரீதியான மாற்றங்களில் ஏராளமான சந்தேகங்கள்
வந்துவிடுகின்றன. பாலியல் உட்பட எதைப்பற்றி வேண்டுமானாலும் தயக்கம் இல்லாமல் பேச,
ஒரு விசேஷ வழிகாட்டி தேவைப்படும் பருவமிது. இந்த விசேஷ வழிகாட்டி இல்லாதபோது மன
ரீதியாகவும், உடல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் குழப்பங்களுக்கு
ஆளாகிறார்கள்.


இந்த நிலையில்தான் தீய நண்பர்களின் சகவாசத்தால் போதை,
பாலியல் உறவு என தவறான பழக்க வழக்கங்களை நோக்கி அவர்களின் பயணம் தொடங்குகிறது.
இதனால் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை சிக்கல் மிகுந்ததாக மாறுகிறது. குறுக்கு
வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்படும் சில போலி மருத்துவர்களின் தவறான விளம்பரங்கள்
பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி விடுகின்றன.


பெரும்பாலும் நான் அழகாக
இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல்
துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன
போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன. நாளாக நாளாக கவலைகளின்
எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு
ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம்
இருந்து விலகத் தொடங்குகிறார்கள். இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே,
அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர
வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.


இந்தப் பருவத்தில்
தங்களுக்கு ஏற்படும் மாற்றங்களை தெளிவாகத் தெரிந்து கொண்டு, தங்களுடைய உடல்நலப்
பராமரிப்புக்குத் தேவையான பொறுப்பையும், வழிமுறைகளையும் சுயமாக வளர்த்துக் கொண்டாலே
போதும். பிரச்சினைகளில் இருந்து சுலபமாகத்
தப்பிக்கலாம்.

பெரும்பாலான பெண்கள் அதிகம் சாப்பிடுவதில்லை. அதிலும்
குறிப்பாக டீன்ஏஜ் வயதுகளில் உள்ளவர்கள் ‘ஸ்லிம்‘மாக இருந்தால்தான் அழகு என
நினைத்து பட்டினி கிடக்கிறார்கள். இதனால் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைக்காமல்
ரத்த சோகை, அதிகப்படியான சோர்வு போன்றவற்றுக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக
படிப்பில் நாட்டம் குறைவதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது. தொடர்ச்சியான இந்த
தாழ்வு மனப்பான்மையால் மன அழுத்தம் உண்டாகி தனிமையை நாடுகின்றனர். எனவே சத்தான
காய்கறிகள், பழங்கள் சாப்பிட அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

பருவத்துப் பிரச்சினைகள் Empty Re: பருவத்துப் பிரச்சினைகள்

Post by சம்சுதீன் Sat May 15, 2010 12:22 am

பருவத்துப் பிரச்சினைகள் Stockphoto-sadgirl_goly
ஒருவருக்கு அழகாய்த் தோன்றும் ஒன்று, மற்றவருக்கு அழகற்றதாய் தெரியலாம். எனவே அழகு
என்பது நம்மிடம் இல்லை, பார்ப்பவர்களின் கண்ணில் தான் இருக்கிறது என்பதை விளக்க
வேண்டும். உயரமாக இல்லாமல் குட்டையாக இருக்கிறோம் என்ற கவலை இவர்களே தானாக
வரவழைத்துக் கொண்ட கவலைதான். உயரம் குறைவாக இருப்பதற்கு ஹார்மோன் கோளாறு,
உணவுப்பற்றாக்குறை... இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. சிலருக்கு வளர்ச்சி தள்ளிப்
போவதும் உண்டு. இவர்கள் சில வருடங்கள் சென்றபின் வேகமாக வளர்ந்து, தங்களின் சராசரி
உயரத்தை அடைவர். இது தெரியாமல் அவர்கள் மனக்குழப்பங்களுக்கு ஆளாகி வாழ்க்கையை
வீணாக்குகின்றனர். எனவே ஒருவருக்கு அழகு மட்டும் முக்கியமல்ல. அறிவு, கடின உழைப்பு,
விடாமுயற்சி போன்றவையும் முக்கியம் என்பதை உணர வைக்க வேண்டும்.

பருவ
வயதுகளில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி அவர்களுக்குத் தெளிவு ஏற்படும் வண்ணம்
பெற்றோர்கள் பேச வேண்டும். பேச கூச்சமுள்ள பெற்றோர்கள் அது தொடர்பான புத்தகங்களை
அவர்களுக்கு படிக்கத் தரலாம். உடல் மாற்றங்கள், பழக்க வழக்கங்கள், சமூக, கலாச்சார
மாறுதல்கள் போன்ற விஷயங்கள் பற்றி பெற்றோர்கள் குழந்தைகளிடம் சுதந்திரமாக பேச
வேண்டும். இவ்வாறு பேசுவதற்கு பெரும்பாலான பெற்றோர்கள் தயங்குகிறார்கள். நாமும்
பருவ வயதுகளில் கண்ணாடி முன்னால் நின்று நம்மை ரசிப்பதிலேயே பாதி நேரத்தை
செலவிட்டவர்கள் தானே! என்பதை நினைத்துப் பாருங்கள். தயக்கம் தானாகவே
ஓடிவிடும்.

கட்டுரையாளர்: அபராசிதன்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum