புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%
viyasan
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
18 Posts - 3%
prajai
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஏமாறாத எமன் Poll_c10ஏமாறாத எமன் Poll_m10ஏமாறாத எமன் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏமாறாத எமன்


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 2:52 pm

விஞ்ஞானி ஒருவர், தன்னைப் போலவே அச்சாக பல மனிதர்களை உருவாக்கும் நுட்பத்தைக் கண்டறிந்தார். அதன்படி அவர் உருவாக்கிய நகல்களுக்கும் அசலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை!

ஒரு நாள், தன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதர்மன் வரப் போகிறான் என்பதை அறிந்தார் விஞ்ஞானி.
ஏற்கெனவே தான் உருவாக்கி வைத்திருந்த ஒரு டஜன் நகல் மனிதர்களுக்கு நடுவில் போய் நின்று கொண்டார்.

பூலோகம் வந்த எமதர்மன், உருவத்தில் விஞ்ஞானியைப் போன்றே இருக்கும் பதின்மூன்று பேரில் உண்மையானவர் யார் என்பதைஅறிய முடியாமல் குழம்பிப் போய் வெறுங்கையுடன் திரும்பினான். மரணத்தை வென்று விட்டதாகக் குதூகலித்தார் விஞ்ஞானி.

இருப்பிடம் திரும்பிய எமதர்மன் நன்கு யோசித்தான். அவன் மனதில் ஒரு திட்டம் பளிச்சிட்டது. பாசக்கயிற்றுடன் பூலோகம் வந்தவன், விஞ்ஞானியின் இடத்தை அடைந்தான். ''ஐயா! நீங்கள் பேரறிஞர்தாம். உங்களைப் போலவே ஒரு டஜன் உருவங்களைச் செய்து விட்டீர்கள். ஆனால், ஒரே ஒரு குறைதான்...'' என்றான்.

விஞ்ஞானிக்குப் பொறுக்கவில்லை. ''என்னிடமே குறை காண்கிறாயா.. என் பெருமையை அறியாதவனே..'' என்று எமதர்மனின் கைகளைப் பிடித்து அகந்தையுடன் உலுக்கிக் கேட்டார். உடனே எமதர்மன், ''தற்பெருமை என்ற ஒரே குறைதான். வாருங்கள் எமலோகத்துக்கு!'' என்று விஞ்ஞானியை இழுத்துச் சென்றான்.


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri May 14, 2010 2:56 pm

சிந்திக்க வேண்டிய விசயம் சம்ஸ் நல்ல கதை வாழ்த்துக்கள்.



ஏமாறாத எமன் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 14, 2010 3:28 pm

சூப்பர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 14, 2010 4:07 pm

பாடம் புகட்டும் கதை பகிர்விற்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஏமாறாத எமன் Avatar15523pf0
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri May 14, 2010 4:13 pm

வழிப்போக்கன் wrote:பாடம் புகட்டும் கதை பகிர்விற்கு நன்றி நண்பரே மகிழ்ச்சி

நன்றி நண்பா ஏமாறாத எமன் 678642 ஏமாறாத எமன் 678642

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri May 14, 2010 5:02 pm

யோசிக்க வேண்டிய விஷயம்தான்

எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 5:45 pm

ஏமாறாத எமன் 677196 ஏமாறாத எமன் 677196





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri May 14, 2010 5:48 pm

தற்பெருமை உயிருக்கு உலை வைக்கும் என்னும் நீதிசொல்லும் அரிய கதை.. !

இனி நாம் சுய தம்பட்டத்தைக் கையிலெடுக்கும்போதெல்லாம் எமனின் பாசக்கயிறு நெஞ்சில் நிழலாடும்..!

பயனுள்ள பகிர்வு சம்சு.. பாராட்டுகள்..!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக