ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

3 posters

Go down

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Empty சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

Post by சம்சுதீன் Fri May 14, 2010 2:56 pm


கண்கள் சரியான அமைப்பில் இல்லாமலிருந்தால் அல்லது விழிவில்லைகள் முறையாகக்
குவிமையப்படுத்தவில்லை எனில், விழித்திரையில் உருவத்தின் தெளிவான
வடிவமைப்பு ஏற்படாது. இந்நிலையில் பார்வையைச் சரிப்படுத்த கண்ணாடி அணிய
வேண்டிய நிலை உண்டாகலாம். கிட்டப்பார்வை உள்ளவருக்கு தூரத்தில் உள்ள
பொருட்கள் தெளிவின்றி காணப்படும்; ஏனெனில் உருவம் விழித்திரைக்கு
முன்புறம் அமைந்து விடுகிறது. கிட்டப்பார்வை உள்ளவருக்கு அருகில் உள்ள
பொருட்கள் தெளிவாகத் தெரியும். தூரப்பார்வை உள்ளவருக்கு, உருவம்
விழித்திரைக்குப் பின்புறம் அமைந்து அருகில் உள்ள பொருட்கள் தெளிவின்றி
காட்சியளிக்கும். மக்களுக்கு வயது ஏற ஏற அவர்களது விழி வில்லைகள் கடினமாகி
விடுகின்றன; அவற்றில் வடிவம் மாற்றப்பட இயலாமல் அருகில் உள்ளவற்றைத்
தெளிவாகக் காணமுடியாமல் போகிறது.கண்களை இமைப்பது ஒரு முக்கிய
செயல்பாடாகும்; இதனால் கண்களின் மேற்புறம் உயவிடப்பட்டுத்
தூய்மைப்படுத்தப்படுகிறது. குறிப்பாக கார்னியா என்னும் விழிப்படலம் மிக
நுண்ணிய பகுதியாகும்; இது உலர்ந்து போகாமல், தொற்று ஏற்படாமல்
காப்பாற்றப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

நம் கண்கள் நிறத்தைக் காண்பது எவ்வாறு?

நமது விழித்திரை நுண்ணிய உயிரணுக்களின் அடுக்கினால் ஆனது; இவ்வுயிரணுக்கள் நுண்கம்பிகள் மற்றும் கூம்புகளால் (rods and cones) ஆனவை. இவ்வுயிரணுக்களில் நிறப்பொருட்கள்
அமைந்துள்ளன; இவற்றின் மீது ஒளி விழும்போது நரம்புத் தூண்டலால் இவை
எதிர்வினை புரிகின்றன. நுண்கம்பிகள் ஒல்லியான உயிரணுக்கள் ஆகும்; இவை
கறுப்பு வெள்ளைப் பார்வைக்குப் பொறுப்பானவை. கூம்பு உயிரணுக்கள்
நிறங்களின் பார்வையை அளிப்பவை. அவை பல்வேறு வண்ண ஒளிக்கூருணர்வுப்
பொருட்களுக்கு, சிகப்பு, மஞ்சள்-பச்சை அல்லது நீலம்-ஊதா ஒளிகளுக்கு,
பொறுப்பானவை. கறுப்பு மற்றும் வெள்ளை உருவங்களை நுண்கம்பிகள் மூலமாகவும்,
கூம்பு உயிரணுக்கள் மூலமாக பல்வகை வண்ண உருவங்களையும் நம்மால் காண
இயலுகிறது. கூம்பு உயிரணுக்கள் ஒளி வீசும்போது மட்டுமே செயல்படும்;
அதனால்தான், மங்கிய ஒளியில் நிறங்களைக் காண்பது கடினமாக உள்ளது.

நிறக்குருடுஎன்பது எந்த நிறத்தையும் காண முடியாத ஒரு நிலைமையாகும்; ஆனால் இது மிக
அரிதானதோர் நிலைமை. பெரும்பான்மையில், சிகப்பு-பச்சை நிறக் குருட்டுத்
தனமை மட்டுமே நிலவி வருகிறது; இவர்களால் சிகப்பு, பச்சை, பழுப்பு நிறங்களை
வேறுபடுத்திக் காண முடிவதில்லை.
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Empty Re: சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

Post by எஸ்.எம். மபாஸ் Fri May 14, 2010 3:10 pm

மிகவும் அருமையானதும் பயனுள்ளதுமான தகவல்.
நன்றி நண்பா.




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Empty Re: சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

Post by சம்சுதீன் Fri May 14, 2010 3:11 pm

எஸ்.எம். மபாஸ் wrote:மிகவும் அருமையானதும் பயனுள்ளதுமான தகவல்.
நன்றி நண்பா.
சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642 சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 678642
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Empty Re: சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

Post by நிலாசகி Fri May 14, 2010 4:19 pm

அருமையான தகவல் ...அது சரி கண்ணாடி ஏன் அணியுறோம்..எவ்வாறு கண்ணாடி
போட்டவுடன் சரியாக பார்க்க முடிகிறது


தீதும் நன்றும் பிறர் தர வாரா சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன் Empty Re: சிலர் கண்களுக்குக் கண்ணாடி அணிவது ஏன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum