புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
21 Posts - 70%
heezulia
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
6 Posts - 20%
mohamed nizamudeen
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
1 Post - 3%
viyasan
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
213 Posts - 42%
heezulia
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
21 Posts - 4%
prajai
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
7 Posts - 1%
mruthun
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_m10'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 17, 2010 5:46 pm

சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.

தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.

மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.

பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர் விசாரித்ததற்கு, "முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.

பார்வதி அம்மாளிடம் பேசியபோது, "நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் அய்யா திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டுள்ளார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon May 17, 2010 5:51 pm

சினிமா நடிகைகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார் எங்க தலைவர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon May 17, 2010 5:59 pm

அவர் தமிழர்களின் முதல்வராக இருந்த காலத்தில் தமிழனுக்கு பாடுபட்டார், இப்போது திரையுலக முதல்வராக அல்லவா இருக்கிறார்?

ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 6:08 pm

இந்த விடயத்தைப் பொறுத்தவரை கலைஞர்மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது.

பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.

சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.


அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Mon May 17, 2010 6:55 pm

பிச்ச wrote:சினிமா நடிகைகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார் எங்க தலைவர்.

இந்த தம்பி சொல்லுறதும் சரிதான் கண்டியலே .....
காலம் போன போக்கில பதவியும் பட்டமும் ....... சிப்பு வருது சிப்பு வருது

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 8:04 pm

ARR wrote:இந்த விடயத்தைப் பொறுத்தவரை கலைஞர்மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது.

பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.

சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

அன்பு அண்ணாவே...

தம் மகன்களுக்கும் மகளுக்கும் பேரன்களுக்கும் பதவி பேரம் செய்யும் போது மத்திய அரசின் குரல்வளை நெறித்து பதவி பெறத் துணிவு பெற்று இருக்கும் கருணாநிதிக்கு இப்போது இந்த விஷயத்தில் கல்நெஞ்சம் இரங்காதது ஏன் என்பதை அறியத்தருவீர்களா...?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 8:17 pm

தேவையில்லை.. கலைஞரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களுக்கு விளக்கம் தரும் கட்டாயம் எனக்கில்லை..

ஒரு பேசுபொருள் குறித்த என் பார்வைகளை இங்கு பதிவு செய்தேன். அதில் தவறிருந்தால் விளக்கம் சொல்லவோ, திருத்திக்கொள்ளவோ நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

கலைஞர் இவ்விடயத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்று நிறுவுவது என் நோக்கமல்ல ; இவரைவிட சிறந்தவர் நம்மிடையே இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு.

புரிதலுக்கு நன்றி..


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 8:37 pm

அட டா.. நான் கேட்டதில் தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் அண்ணாவே...

அன்னாரது ஒரு செயல் குறித்த நிலைப்பாடு மத்திய அரசின் மேல் மையம் கொண்டதால் அதே மைய அரசிடம் அவரது நிலைப்பாடு குறித்து கேட்க நேர்ந்தது ... அவ்வளவுதான்....

இவரைவிடச் சிறந்தவர் இல்லை என்பதற்காக எதிர்காலம் இருட்டடிப்பை எதிர்நோக்க விடுவதில் எனக்கும் சம்மதமில்லை.

மேலும் உங்கள் கருத்தைப் பதிய உங்களுக்கும் முழு உரிமை உண்டு அண்ணாவே,,,

அதற்கு தக்க எதிர்கருத்தும் வரும் என்பதையும் அறிந்து நாம் தான் பொறுத்துப் போகவேண்டும்..

உங்களை நான் அறிவேன்... இதற்கெல்லாம் தளரலாமா...

வாங்க ... டீ குடிக்கலாம்...

Spoiler:





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Mon May 17, 2010 8:48 pm

ஒவ்வொருவரது நம்பிக்கை, ஆதரவு, அனுதாபம் வெவ்வேறானது. எல்லாவற்றிற்கும் எதிர்ப்புக்கருத்துகள் தெரிவித்தால் அமைதி கெடும். உதாரணமாக, உங்கள் கவிதையொன்றில் இரு கருணாய்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது எனக்கு ஒவ்வாததுதான். அதற்காக நான் விவாதம் செய்யலாமா..?

ஊடறுப்புத் தாக்குதலில் வல்லவரும், தாக்குதல் திட்ட வடிவமைப்பில் நிகரில்லாதவருமான கருணா அம்மானின் பேச்சைக் கேட்டிருந்தால் கோடரி அடி வாங்கியிருக்கவேண்டியிருந்திருக்காதே என் அன்புத்தம்பியே என்று நான் கேட்டிருந்தால் ரணகளம் ஆகியிருக்கும்.

தலைமை நடத்துனருக்கென்று சில பொறுப்புகள் உண்டு. அவற்றிலொன்று, பல தரப்பட்டோர் வரும் களத்தில் தான் இன்னாருக்கு எதிரானவன் என்று காட்டிக்கொள்ளாமலிருப்பது.

ஒருவரின் தீவிர இரசிகராக இருக்கத் தடையில்லை. அதை எவரும் எதிர்க்கவும் இயலாது. ஆனால் மக்கள் பிரதிநிதி ஒருவரை கீழ்த்தரமாக விமர்சிக்க பலரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர் துணியக்கூடாது என்பது என் பணிவான கருத்து.

என்னைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். மனதில் பட்டதைச் சொல்பவன். தவறாயின் பொறுத்தருள்க.


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 9:01 pm

உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவன் அண்ணாவே...

என்னையும் நீங்கள் அறிவீர்கள்... எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது என் நிலைப்பாட்டைக் குலைப்பது ஆகும்...

பதவி வரும் ... போகும்... அதற்காக கொண்ட கருத்துக்களைக் காற்றில் மிதக்கவிட நாம் என்ன அரசியல் வாதிகளா...?

நாம் நமது கருத்துப் பரிமாற்றத்தைப் பகிர்வதில் தவறில்லையே..

பிடித்திருந்தால் பாராட்டுவோம்... இல்லையா ... கைகுலுக்கி அவரவர் கொள்கைகளில் உறுதியாய் இருப்போம்..

நான் டீ குடிக்க அழைத்தேன்... பதில் சொல்லவே இல்லை... 'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள் 440806




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக