புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கலைஞர் அய்யா ஏன் என்னை திருப்பி அனுப்பினார்'- பார்வதி அம்மாள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காகத்தான் நான் தமிழ்நாட்டுக்குச் சென்றேன். ஆனால் கலைஞர் அய்யா ஏன் என்னைத் திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டு்ள்ளார் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்.
தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.
மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர் விசாரித்ததற்கு, "முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.
பார்வதி அம்மாளிடம் பேசியபோது, "நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் அய்யா திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டுள்ளார்.
தன்னைப் பார்க்க வந்த தமிழ்நெட் இணையதள செய்தியாளரிடம் இவ்வாறு அவர் கேட்டுள்ளார்.
மிகவும் உடல் நலிவுற்ற நிலையில் அவரை வல்வெட்டித் துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்து சி்கிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் மாவட்ட அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் மைலர்பெருமாள், பார்வதி அம்மாளுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
பாரவதி அம்மாள் நிலை குறித்து அவரிடம் செய்தியாளர் விசாரித்ததற்கு, "முன்பை விட இப்போது அவரது உடல் நலம் பரவாயில்லை. முன்னேற்றம் தெரிகிறது. அவர் இங்கே சேர்க்கப்பட்டபோது, மிக மோசமான நிலையில் இருந்தார். அவரது உறவினர்கள் அனைவரும் அவரை அன்புடனும் அக்கறையுடனும் கவனித்துக் கொள்கின்றனர் என்றார் மருத்துவர் மைலர்பெருமாள்.
பார்வதி அம்மாளிடம் பேசியபோது, "நான் தமிழ்நாட்டுக்கு சிகிச்சை வேண்டித்தான் சென்றேன். ஆனால் என்னை ஏன் கலைஞர் அய்யா திருப்பி அனுப்பினார்?" என்று வேதனையுடன் கேட்டுள்ளார்.
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
அவர் தமிழர்களின் முதல்வராக இருந்த காலத்தில் தமிழனுக்கு பாடுபட்டார், இப்போது திரையுலக முதல்வராக அல்லவா இருக்கிறார்?
இந்த விடயத்தைப் பொறுத்தவரை கலைஞர்மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது.
பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.
சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.
சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
- அலட்டல் அம்பலத்தார்இளையநிலா
- பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010
பிச்ச wrote:சினிமா நடிகைகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுப்பார் எங்க தலைவர்.
இந்த தம்பி சொல்லுறதும் சரிதான் கண்டியலே .....
காலம் போன போக்கில பதவியும் பட்டமும் .......
ARR wrote:இந்த விடயத்தைப் பொறுத்தவரை கலைஞர்மீது மட்டும் குறை சொல்வது சரியல்ல என்று தோன்றுகிறது.
பார்வதியம்மாளை உள்ளே நுழையவிடாமல் ஜெ. அவர்கள் மத்திய அரசுக்கு அனுப்பியிருந்த ஒரு கடிதம் தடைக்கல்லாக இருந்தது. மேலும் இது மத்திய அரசு அதிகார வரம்புக்குள் வரும் சிக்கல்.
சில நிபந்தனைகளுக்குட்பட்டு இந்தியாவில் சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டதை நிராகரித்தது பார்வதியம்மாள் தரப்புதான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
அன்பு அண்ணாவே...
தம் மகன்களுக்கும் மகளுக்கும் பேரன்களுக்கும் பதவி பேரம் செய்யும் போது மத்திய அரசின் குரல்வளை நெறித்து பதவி பெறத் துணிவு பெற்று இருக்கும் கருணாநிதிக்கு இப்போது இந்த விஷயத்தில் கல்நெஞ்சம் இரங்காதது ஏன் என்பதை அறியத்தருவீர்களா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
தேவையில்லை.. கலைஞரின் ஒவ்வொரு செயலுக்கும் உங்களுக்கு விளக்கம் தரும் கட்டாயம் எனக்கில்லை..
ஒரு பேசுபொருள் குறித்த என் பார்வைகளை இங்கு பதிவு செய்தேன். அதில் தவறிருந்தால் விளக்கம் சொல்லவோ, திருத்திக்கொள்ளவோ நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
கலைஞர் இவ்விடயத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்று நிறுவுவது என் நோக்கமல்ல ; இவரைவிட சிறந்தவர் நம்மிடையே இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு.
புரிதலுக்கு நன்றி..
ஒரு பேசுபொருள் குறித்த என் பார்வைகளை இங்கு பதிவு செய்தேன். அதில் தவறிருந்தால் விளக்கம் சொல்லவோ, திருத்திக்கொள்ளவோ நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
கலைஞர் இவ்விடயத்தில் சிறப்பாக பணியாற்றினார் என்று நிறுவுவது என் நோக்கமல்ல ; இவரைவிட சிறந்தவர் நம்மிடையே இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு.
புரிதலுக்கு நன்றி..
அட டா.. நான் கேட்டதில் தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளுங்கள் அண்ணாவே...
அன்னாரது ஒரு செயல் குறித்த நிலைப்பாடு மத்திய அரசின் மேல் மையம் கொண்டதால் அதே மைய அரசிடம் அவரது நிலைப்பாடு குறித்து கேட்க நேர்ந்தது ... அவ்வளவுதான்....
இவரைவிடச் சிறந்தவர் இல்லை என்பதற்காக எதிர்காலம் இருட்டடிப்பை எதிர்நோக்க விடுவதில் எனக்கும் சம்மதமில்லை.
மேலும் உங்கள் கருத்தைப் பதிய உங்களுக்கும் முழு உரிமை உண்டு அண்ணாவே,,,
அதற்கு தக்க எதிர்கருத்தும் வரும் என்பதையும் அறிந்து நாம் தான் பொறுத்துப் போகவேண்டும்..
உங்களை நான் அறிவேன்... இதற்கெல்லாம் தளரலாமா...
வாங்க ... டீ குடிக்கலாம்...
அன்னாரது ஒரு செயல் குறித்த நிலைப்பாடு மத்திய அரசின் மேல் மையம் கொண்டதால் அதே மைய அரசிடம் அவரது நிலைப்பாடு குறித்து கேட்க நேர்ந்தது ... அவ்வளவுதான்....
இவரைவிடச் சிறந்தவர் இல்லை என்பதற்காக எதிர்காலம் இருட்டடிப்பை எதிர்நோக்க விடுவதில் எனக்கும் சம்மதமில்லை.
மேலும் உங்கள் கருத்தைப் பதிய உங்களுக்கும் முழு உரிமை உண்டு அண்ணாவே,,,
அதற்கு தக்க எதிர்கருத்தும் வரும் என்பதையும் அறிந்து நாம் தான் பொறுத்துப் போகவேண்டும்..
உங்களை நான் அறிவேன்... இதற்கெல்லாம் தளரலாமா...
வாங்க ... டீ குடிக்கலாம்...
- Spoiler:
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஒவ்வொருவரது நம்பிக்கை, ஆதரவு, அனுதாபம் வெவ்வேறானது. எல்லாவற்றிற்கும் எதிர்ப்புக்கருத்துகள் தெரிவித்தால் அமைதி கெடும். உதாரணமாக, உங்கள் கவிதையொன்றில் இரு கருணாய்கள் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது எனக்கு ஒவ்வாததுதான். அதற்காக நான் விவாதம் செய்யலாமா..?
ஊடறுப்புத் தாக்குதலில் வல்லவரும், தாக்குதல் திட்ட வடிவமைப்பில் நிகரில்லாதவருமான கருணா அம்மானின் பேச்சைக் கேட்டிருந்தால் கோடரி அடி வாங்கியிருக்கவேண்டியிருந்திருக்காதே என் அன்புத்தம்பியே என்று நான் கேட்டிருந்தால் ரணகளம் ஆகியிருக்கும்.
தலைமை நடத்துனருக்கென்று சில பொறுப்புகள் உண்டு. அவற்றிலொன்று, பல தரப்பட்டோர் வரும் களத்தில் தான் இன்னாருக்கு எதிரானவன் என்று காட்டிக்கொள்ளாமலிருப்பது.
ஒருவரின் தீவிர இரசிகராக இருக்கத் தடையில்லை. அதை எவரும் எதிர்க்கவும் இயலாது. ஆனால் மக்கள் பிரதிநிதி ஒருவரை கீழ்த்தரமாக விமர்சிக்க பலரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர் துணியக்கூடாது என்பது என் பணிவான கருத்து.
என்னைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். மனதில் பட்டதைச் சொல்பவன். தவறாயின் பொறுத்தருள்க.
ஊடறுப்புத் தாக்குதலில் வல்லவரும், தாக்குதல் திட்ட வடிவமைப்பில் நிகரில்லாதவருமான கருணா அம்மானின் பேச்சைக் கேட்டிருந்தால் கோடரி அடி வாங்கியிருக்கவேண்டியிருந்திருக்காதே என் அன்புத்தம்பியே என்று நான் கேட்டிருந்தால் ரணகளம் ஆகியிருக்கும்.
தலைமை நடத்துனருக்கென்று சில பொறுப்புகள் உண்டு. அவற்றிலொன்று, பல தரப்பட்டோர் வரும் களத்தில் தான் இன்னாருக்கு எதிரானவன் என்று காட்டிக்கொள்ளாமலிருப்பது.
ஒருவரின் தீவிர இரசிகராக இருக்கத் தடையில்லை. அதை எவரும் எதிர்க்கவும் இயலாது. ஆனால் மக்கள் பிரதிநிதி ஒருவரை கீழ்த்தரமாக விமர்சிக்க பலரையும் அரவணைத்துச் செல்லவேண்டிய தலைமைப் பொறுப்பில் உள்ளவர் துணியக்கூடாது என்பது என் பணிவான கருத்து.
என்னைப்பற்றி நீங்கள் அறிவீர்கள். மனதில் பட்டதைச் சொல்பவன். தவறாயின் பொறுத்தருள்க.
உங்கள் அன்பான அறிவுரைக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டவன் அண்ணாவே...
என்னையும் நீங்கள் அறிவீர்கள்... எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது என் நிலைப்பாட்டைக் குலைப்பது ஆகும்...
பதவி வரும் ... போகும்... அதற்காக கொண்ட கருத்துக்களைக் காற்றில் மிதக்கவிட நாம் என்ன அரசியல் வாதிகளா...?
நாம் நமது கருத்துப் பரிமாற்றத்தைப் பகிர்வதில் தவறில்லையே..
பிடித்திருந்தால் பாராட்டுவோம்... இல்லையா ... கைகுலுக்கி அவரவர் கொள்கைகளில் உறுதியாய் இருப்போம்..
நான் டீ குடிக்க அழைத்தேன்... பதில் சொல்லவே இல்லை...
என்னையும் நீங்கள் அறிவீர்கள்... எதற்காகவும் காம்ப்ரமைஸ் செய்து கொள்வது என் நிலைப்பாட்டைக் குலைப்பது ஆகும்...
பதவி வரும் ... போகும்... அதற்காக கொண்ட கருத்துக்களைக் காற்றில் மிதக்கவிட நாம் என்ன அரசியல் வாதிகளா...?
நாம் நமது கருத்துப் பரிமாற்றத்தைப் பகிர்வதில் தவறில்லையே..
பிடித்திருந்தால் பாராட்டுவோம்... இல்லையா ... கைகுலுக்கி அவரவர் கொள்கைகளில் உறுதியாய் இருப்போம்..
நான் டீ குடிக்க அழைத்தேன்... பதில் சொல்லவே இல்லை...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சிகிச்சைக்காக சென்னை வந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார்
» ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
» தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்
» உடல்நிலை மோசம்.. யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பார்வதி அம்மாள்
» சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனை தளர்வு-பார்வதி அம்மாள் நிராகரிப்பு
» ''ஏழை மாணவர்களை பாதிக்கும்'' : நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் கவர்னர்
» தேசத்தின் அன்னை பார்வதி அம்மாள் இன்று அதிகாலை இறையடி எய்தினார்
» உடல்நிலை மோசம்.. யாழ்ப்பாணம் மருத்துவமனையில் பார்வதி அம்மாள்
» சிகிச்சை பெறுவதற்கான நிபந்தனை தளர்வு-பார்வதி அம்மாள் நிராகரிப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|