புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_m10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_m10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10 
3 Posts - 8%
heezulia
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_m10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_m10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_m10அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்)


   
   

Page 1 of 2 1, 2  Next

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon 17 May 2010 - 16:14

இன்று அதிகாலை முதல் இடி மின்னலுடன் பெய்து வரும் மழையினால் கொழும்பு மற்றும் அதனைச் சூழ உள்ள இடங்களில் வெள்ளப் பேருக்கு எடுத்துள்ளது.

இதன் காரணமாக கொழும்பு-கண்டி வீதி, கொழும்பு-ஜா எல வீதி, மொரட்டுவ, களனி, கந்தானை, மிரிஸ்வத்த, கிரிபத்கொட , கொழும்பு ஹோடன் பிளேஸ் ஆகிய பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்லாமல் இரத்தினபுரி, களுத்துறை போன்ற இடங்களில் மண்சரிவு அபாயங்களும் உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

இப்போது மழை சற்று ஓய்ந்துள்ளது என்றாலும் சில வீதிகளில் 1 KM பயணம் செய்வதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேல் செல்கிறது. அந்த அளவுக்கு வாகன நெரிசல்.




Spoiler:

Spoiler:

Spoiler:

Spoiler:

Spoiler:




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon 17 May 2010 - 16:22

மழை ஒரு அருட்கொடை இறைவன் நாடினால் அதனை சோதனையாகவும் மாற்றும் வல்லமை அவனுக்கே உரியது

அபாயம் இல்லாமல் இறைவன் பாதுகாக்கட்டும்



நேசமுடன் ஹாசிம்
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon 17 May 2010 - 16:29

ஹாசிம் wrote:மழை ஒரு அருட்கொடை இறைவன் நாடினால் அதனை சோதனையாகவும் மாற்றும் வல்லமை அவனுக்கே உரியது

அபாயம் இல்லாமல் இறைவன் பாதுகாக்கட்டும்
அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) 359383 அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 17 May 2010 - 16:52

அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon 17 May 2010 - 17:08

பிச்ச wrote:அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..
பிச்சிக் காரனுக்கு ஏதுங்க வசிப்பிடம்???



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 17 May 2010 - 17:11

mhmramees wrote:
பிச்ச wrote:அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..
பிச்சிக் காரனுக்கு ஏதுங்க வசிப்பிடம்???
யாதும் ஊரே யாவரும் கேளிர்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon 17 May 2010 - 17:16

mhmramees wrote:
பிச்ச wrote:அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..
பிச்சிக் காரனுக்கு ஏதுங்க வசிப்பிடம்???

இது கேட்டார் பாரு கேள்வி பிச்ச தல தெறிக்க ஓடனும் சொல்லுய்யா ஊரே இல்லாத பிச்சய நம்பி நாங்கள் வந்தால் எங்கள் கெதி அநியாயம் அநியாயம்



அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 17 May 2010 - 17:18

அப்புகுட்டி wrote:
mhmramees wrote:
பிச்ச wrote:அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..
பிச்சிக் காரனுக்கு ஏதுங்க வசிப்பிடம்???

இது கேட்டார் பாரு கேள்வி பிச்ச தல தெறிக்க ஓடனும் சொல்லுய்யா ஊரே இல்லாத பிச்சய நம்பி நாங்கள் வந்தால் எங்கள் கெதி அநியாயம் அநியாயம்
யாதும் ஊரே, யாவரும் உறவினர்!
(ஒரு பிச்சைக்காரனுக்கு எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்க)



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon 17 May 2010 - 17:22

பிச்ச wrote:
mhmramees wrote:
பிச்ச wrote:அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..
பிச்சிக் காரனுக்கு ஏதுங்க வசிப்பிடம்???
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஓஹோ அதில் கேளீர் என்பதற்கு அர்த்தம் பிச்சை கேளீர் என்பது தானா?? எனக்குத் தெரியாமப் போச்சே...



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon 17 May 2010 - 17:25

mhmramees wrote:
பிச்ச wrote:
mhmramees wrote:
பிச்ச wrote:அம்புட்டு போரையும் கடல் மாதா விழுங்க போறாளாம், பேசாம மூட்ட முடிச்ச
கட்டிக்கிட்டு, கடையையும் காலி பண்ணிட்டு எங்க ஊருக்கு வந்துடுங்க
எல்லாரும்..
பிச்சிக் காரனுக்கு ஏதுங்க வசிப்பிடம்???
யாதும் ஊரே யாவரும் கேளிர்.
ஓஹோ அதில் கேளீர் என்பதற்கு அர்த்தம் பிச்சை கேளீர் என்பது தானா?? எனக்குத் தெரியாமப் போச்சே...

எப்படி பேசுனாலும் கேட்ட போட்டுடுறாங்களே! அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) 838572 அடடா மழைடா அடை மழைடா இலங்கையில் இப்போ பெரும் மழைடா (படத்துடன்) 440806



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக