புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_m10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10 
31 Posts - 79%
heezulia
நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_m10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_m10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_m10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_m10நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue 18 May 2010 - 11:26

நாகப்பட்டினம் : நாகை அருகே காதல் ஜோடியையும், உதவி புரிந்த இளம் பெண்களையும் கட்டப்பஞ்சாயத்தில் பிரம்பால் அடித்ததால், மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து இறந்தார்.

நாகை அடுத்த திருச்செங்கங்காட்டாங்குடியைச் சேர்ந்தவர்கள் தேவிகா(18), சத்யா(19), பரிமளா(18). மூவரும் சில ஆண்டுகளாக திருப்பூரில் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தனர். அப்போது மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்த்த திருவாரூர் மாவட்டம் சேங்கலூரைச் சேர்ந்த பிச்சைமணி(23)யை காதலித்து மணந்தார் சத்யா. திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்தனர். இத்தகவலை சத்யாவின் தந்தை பாலு திருச்செங்கங்காட்டாங்குடி கிராம நாட்டாண்மை சரவணன்(30) என்பவரிடம் தெரிவித்தார். காதல் திருமணம் செய்த மற்றும் அவர்களுக்கு உதவி புரிந்த தேவிகா, பரிமளா ஆகிய நான்கு பேரையும் கிராமத்திற்கு வரவழைத்த நாட்டாண்மை சரவணன், ஓடும் பிள்ளை பக்கிரிசாமி(50) ஆகியோர் கடந்த 8ம் தேதி கிராமத்தினர் முன் விசாரணை செய்து, புளிய மரத்தின் குச்சியால் தாக்கி, தலா 500 ரூபாய் அபராதம் விதித்தனர். கிராமத்தினர் முன் தாக்கப்பட்டதால் அவமானம் தாங்காமல், வீட்டிற்கு சென்ற தேவிகா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். திட்டச்சேரி போலீசார் வழக்கு பதிந்து நாட்டாண்மை சரவணன், ஓடும்பிள்ளை பக்கிரிசாமியை கைது செய்தனர்.

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010

Postmohan-தாஸ் Tue 18 May 2010 - 11:32

நாகை அருகே கட்டப்பஞ்சாயத்தில் 'பிரம்படி' : அவமானத்தால் தீக்குளித்த இளம் பெண் சாவு 440806 யாரை குற்றம் சொல்வது



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Tue 18 May 2010 - 13:03

கல்யாணம் செய்தவர்கள் இருவரும் கல்யாணத்திற்கு தகுதியானவர்கள் பிறகு ஏன் அவர்களை தண்டித்தார்கள் இதனால் பாவம் ஒரு அப்பாவி பெண் பலியாகிவிட்டால்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக