புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் அறிவோம் - துப்பு துலக்கப்படுகிறது
Page 1 of 1 •
'துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை' (12)
என்ற வான்சிறப்புக் குறளில், துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. உணவு என்பது இதன் பொருள். துப்பார்க்கு - உண்பவருக்கு, துப்பாய - உண்பதற்குரியனவாகிய, துப்பு ஆக்கி - உணவுகளை உளவாக்கி. அது மட்டுமல்லாமல், அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவானதும் மழையேயாகும். அ·தாவது தண்ணீர்தான் பிற உணவுகளையும் விளைவித்துத் தருகிறது. தானும் உணவாகிறது. நீரின் இன்றியமையாமையை இங்ஙனம் விளக்குகிறது திருக்குறள். தமிழில் 'து' என்றாலே உண் என்று பொருள். நொ - நொந்து போ , கா - காப்பாற்று. இங்ஙனம் வரும் ஓரெழுத்தொரு மொழிகளில் 'து' வும் ஒன்று.
'துப்புக் கெட்டவன்' என்று ஒருவனைத் திட்டும் பொழுது, ஒருவேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியற்றவன் என அவனுடைய ஏழ்மையைக் குறிப்பிடுகிறோம். அதிலிருந்து, அவன் திமிராகப் பேசுவதைக் கண்டிப்பதற்காக 'மானங்கெட்டவன்' , 'சொரணை அற்றவன்' என்றெல்லாம் பொருள்படுமாறு, அச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஒருத்தியைப் பார்த்துத் 'தப்பிலி' எனத் திட்டுவதைப் பார்த்திருக்கலாம். 'துப்பிலி' என்பதுதான் அங்ஙனம் மருவி விட்டது. போக்கற்றவன், வக்கற்றவன் என்பன போல, 'துப்புக் கெட்டவன்', 'துப்பிலி' என்ற சொற்களும் எவ்வித வசதியும் வாய்ப்புமின்றி - உண்ண உணவு கூட இல்லாமல், மானமின்றி அலைபவரை - முயற்சியற்றவரைக் குறிக்கின்றன.
துப்பு - பொருள் வளர்ச்சி
*துப்பு - துணை, ஊன்றுகோல், வலிமை என்றெல்லாம் பொருள் வளர்ச்சி கண்டது. 'துன்பத்துள் துப்பாயார் நட்பு' (106) என்றால், துணையாக ஊன்றுகோல் போல உதவுபவர்களைக் குறிக்கிறது.
'து' என்ற அடிச்சொல்லிலிருந்துதான் இவ்வாறு பல சொற்கள் உருவாகியுள்ளன. துவ்வாதவர் - நுகர்வதற்கு எதுவும் இல்லாதவர்கள். துவ்வாமை - வறுமை, துவ்வான் - வலிமை இல்லாதவன், நுகர மாட்டாதவன் (சாப்பாட்டிற்கில்லாதவன்) . துய்ப்பு - நுகர்தல், அனுபவித்தல். து -உண். து - உணவு. அதிலிருந்தே துய், துய்ப்பு வந்தன. உண்ணல், நுகர்தல், அனுபவித்தல் எனப் பொருள் நீண்டது.
'துப்புத் துலக்குதல்' என்றால், ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் எனத் தொடங்கி, ஒரு கொலை அல்லது குற்றச்செயல் நடந்துவிட்டால் அது பற்றிய சூழலை, நடந்த விதத்தைச் சோதித்தறிதல் - ஆராய்ந்து கண்டுபிடித்தல் என்றாகியிருக்கிறது. 'துப்பறிதல்' உளவறிதலாகும்.
துப்பு, 'பவளம்' என்றும் பொருள்படுமிடம் உண்டு. துவர் - செந்நிறம், பவளம்.
எச்சிலைத் துப்புவதையும் கவனிக்கலாம். ஒன்றைக் கடித்துத் துப்புவது, எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புவது நமக்குக் கைவந்த பழக்கம். இவை அச் சொல்லுக்கமைந்த வேறு பொருள்கள்.
--------------------------------------------------------------------------------
*கோலார் தங்கவயல் மு. இராமராசு தம் தாயார் தம்மை 'ஒரு கணக்கு வகையாகப் போடத் துப்பில்லை' என்று திட்டியதை நினைவு கூர்ந்து துப்பு - அறிவு என்கிறார். 'வகை இல்லை, வலிமை - ஆற்றல் - திறமை இல்லை' என்றாகிறது இது.
துப்பு என்றால் அவர் 'குற்றம் எனவும் பொருளுண்டு என்பது, ஒரு குற்றச் செயலுக்கான சூழலை ஆராய்வதால் ஏற்படும் தொனிப் பொருளாகும்.
தமிழறிஞர் தமிழண்ணல்
துப்பாய தூஉம் மழை' (12)
என்ற வான்சிறப்புக் குறளில், துப்பு என்ற சொல் ஐந்துமுறை திரும்ப வருகிறது. உணவு என்பது இதன் பொருள். துப்பார்க்கு - உண்பவருக்கு, துப்பாய - உண்பதற்குரியனவாகிய, துப்பு ஆக்கி - உணவுகளை உளவாக்கி. அது மட்டுமல்லாமல், அவ்வாறு உண்பவருக்குத் தானும் உணவானதும் மழையேயாகும். அ·தாவது தண்ணீர்தான் பிற உணவுகளையும் விளைவித்துத் தருகிறது. தானும் உணவாகிறது. நீரின் இன்றியமையாமையை இங்ஙனம் விளக்குகிறது திருக்குறள். தமிழில் 'து' என்றாலே உண் என்று பொருள். நொ - நொந்து போ , கா - காப்பாற்று. இங்ஙனம் வரும் ஓரெழுத்தொரு மொழிகளில் 'து' வும் ஒன்று.
'துப்புக் கெட்டவன்' என்று ஒருவனைத் திட்டும் பொழுது, ஒருவேளைச் சாப்பாட்டுக்குக் கூட வழியற்றவன் என அவனுடைய ஏழ்மையைக் குறிப்பிடுகிறோம். அதிலிருந்து, அவன் திமிராகப் பேசுவதைக் கண்டிப்பதற்காக 'மானங்கெட்டவன்' , 'சொரணை அற்றவன்' என்றெல்லாம் பொருள்படுமாறு, அச் சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஒருத்தியைப் பார்த்துத் 'தப்பிலி' எனத் திட்டுவதைப் பார்த்திருக்கலாம். 'துப்பிலி' என்பதுதான் அங்ஙனம் மருவி விட்டது. போக்கற்றவன், வக்கற்றவன் என்பன போல, 'துப்புக் கெட்டவன்', 'துப்பிலி' என்ற சொற்களும் எவ்வித வசதியும் வாய்ப்புமின்றி - உண்ண உணவு கூட இல்லாமல், மானமின்றி அலைபவரை - முயற்சியற்றவரைக் குறிக்கின்றன.
துப்பு - பொருள் வளர்ச்சி
*துப்பு - துணை, ஊன்றுகோல், வலிமை என்றெல்லாம் பொருள் வளர்ச்சி கண்டது. 'துன்பத்துள் துப்பாயார் நட்பு' (106) என்றால், துணையாக ஊன்றுகோல் போல உதவுபவர்களைக் குறிக்கிறது.
'து' என்ற அடிச்சொல்லிலிருந்துதான் இவ்வாறு பல சொற்கள் உருவாகியுள்ளன. துவ்வாதவர் - நுகர்வதற்கு எதுவும் இல்லாதவர்கள். துவ்வாமை - வறுமை, துவ்வான் - வலிமை இல்லாதவன், நுகர மாட்டாதவன் (சாப்பாட்டிற்கில்லாதவன்) . துய்ப்பு - நுகர்தல், அனுபவித்தல். து -உண். து - உணவு. அதிலிருந்தே துய், துய்ப்பு வந்தன. உண்ணல், நுகர்தல், அனுபவித்தல் எனப் பொருள் நீண்டது.
'துப்புத் துலக்குதல்' என்றால், ஒருவனுடைய சூழலை, வலிமையை ஆராய்தல் எனத் தொடங்கி, ஒரு கொலை அல்லது குற்றச்செயல் நடந்துவிட்டால் அது பற்றிய சூழலை, நடந்த விதத்தைச் சோதித்தறிதல் - ஆராய்ந்து கண்டுபிடித்தல் என்றாகியிருக்கிறது. 'துப்பறிதல்' உளவறிதலாகும்.
துப்பு, 'பவளம்' என்றும் பொருள்படுமிடம் உண்டு. துவர் - செந்நிறம், பவளம்.
எச்சிலைத் துப்புவதையும் கவனிக்கலாம். ஒன்றைக் கடித்துத் துப்புவது, எச்சிலைக் கண்ட இடத்தில் துப்புவது நமக்குக் கைவந்த பழக்கம். இவை அச் சொல்லுக்கமைந்த வேறு பொருள்கள்.
--------------------------------------------------------------------------------
*கோலார் தங்கவயல் மு. இராமராசு தம் தாயார் தம்மை 'ஒரு கணக்கு வகையாகப் போடத் துப்பில்லை' என்று திட்டியதை நினைவு கூர்ந்து துப்பு - அறிவு என்கிறார். 'வகை இல்லை, வலிமை - ஆற்றல் - திறமை இல்லை' என்றாகிறது இது.
துப்பு என்றால் அவர் 'குற்றம் எனவும் பொருளுண்டு என்பது, ஒரு குற்றச் செயலுக்கான சூழலை ஆராய்வதால் ஏற்படும் தொனிப் பொருளாகும்.
தமிழறிஞர் தமிழண்ணல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
நன்றி தலகலை wrote:அருமையான துப்பு துலக்கல் சிவா,,, [You must be registered and logged in to see this image.]
- subsekarபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 16/05/2010
ஓ! துப்பு என்ற வார்த்தையில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா!
மிக்க நன்றி
மிக்க நன்றி
தமிழ்ப்பசி உள்ளவர்களுக்கு அருமையான துப்பு இக்கட்டுரை.. நன்றிகள் ஐயா தமிழன்னல் அவர்களுக்கு தம்பி சிவாவுக்கும்.... ![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
எங்கள் துப்பறியும் சிங்கம் சிவா... அண்ணன் வாழ்க... [You must be registered and logged in to see this image.]
- kalaimoon70சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
துப்புக்கு இவ்வளவு அர்த்தமா ?
துப்பு துலக்காமலே விடை சொன்னமைக்கு நன்றி ...
துப்பு துலக்காமலே விடை சொன்னமைக்கு நன்றி ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
kalaimoon70 wrote:துப்புக்கு இவ்வளவு அர்த்தமா ?
துப்பு துலக்காமலே விடை சொன்னமைக்கு நன்றி ...
தோழரே தாங்கள் வர்ரதும் தெரிவதில்லை செல்வதும் தெரிவதில்லை நலமாயிருக்கிறீர்களா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|