புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Karthikakulanthaivel | ||||
prajai | ||||
Manimegala | ||||
Ammu Swarnalatha |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரம் போல் நிற்கின்றாய்..!
Page 1 of 1 •
"என்னடா... ஏதோ கோட்டையைப் பிடிக்கிறாப்புல யோசனையில இருக்கே? இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவு தானே? ஆட்டுக் குட்டி பட்டினியா இருக்கு. நம்ம தோப்புப் பக்கம் போயி அதுக்கு கொஞ்சம் தழை ஒடிச்சிட்டு வாடா'' என்று ராம்குமாரின் அம்மா கத்தினாள்.
அவன் சிந்தனை எல்லாம் நேற்று பள்ளி வகுப்பறையில் அறிவியல் ஆசிரியர் சொன்ன வார்த்தைகளைச் சுற்றியே இருந்தது. அப்படி என்னதான் அவர் சொல்லி விட்டார். ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்ற ராம்குமாரைப் பார்த்து, "ஏண்டா மரம் போல நிக்கிறே?'' என்று கேட்டு விட்டார். இதைக் கேட்ட மற்ற மாணவர்களும் "கொல்'லென சிரித்து விட்டார்கள். இது ராம்குமாரின் மனதை நோகச் செய்து விட்டது.
ராம்குமார் நன்றாகப் படிக்கின்ற மாணவன்தான். ஆசிரியரின் கேள்விகளுக்கு அவனே சரியாக, வேகமாக பதிலைச் சொல்வான். அதனால் அனைத்து ஆசிரியர்களும் அவன் மேல் நல்ல எண்ணம் வைத்திருப்பார்கள்.
அன்றுகூட அறிவியல் ஆசிரியர், எப்போதும் சரியான பதிலைச் சொல்கின்ற இவனுக்கு இன்று என்ன நேர்ந்தது என்ற எண்ணத்தில் தான் அப்படிக் கூறிவிட்டார். அவனுக்கும் திடீரென்று என்றுமில்லாமல் இன்று ஆசிரியர் இப்படிக் கூறி விட்டாரே என்று மனவருத்தம்.
முதல்நாள் அவன் தங்கை வினன்யாவிற்குக் காதணி விழா. விருந்தினர் கூட்டம் அவன் வீட்டில் இருந்தபடியால் அன்று அவனால் படிக்க முடியாமல் போய் விட்டது. அதனால் தான் அவனால் ஆசிரியரின் கேள்விக்கு அன்று பதில் சொல்ல முடியவில்லை.
இந்தச் சிந்தனையிலேயே வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்து அவன் அம்மா கத்தினாள். அப்போதும் அவன் எழவில்லை. மறுபடியும், "என்னடா, நான் சொன்னது உன் காதிலே விழவில்லையா? எழுந்திருச்சிப் போயி தழை ஒடிச்சிக்கிட்டு, அப்படியே நம்ம கிணத்துல மோட்டார் போட்டு குளிச்சிட்டு வாடா'' என்று கூறினாள்.
ராம்குமாரும் எழுந்து தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டான். போகின்ற வழியில் கார்த்தியும் அவனோடு சேர்ந்துக் கொண்டான். இருவரும் சேர்ந்து தான் காலையில் குளிக்கப் போவார்கள்.
"கார்த்தி, நீ கீழயே நில். நான் மரத்தில் ஏறி தழைகளை ஒடச்சிப் போடுறேன். அத நீ எடுத்து வை. நான் இறங்கி வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம்'' என்று ராம்குமார் கூறிவிட்டு, மரம் ஏற மரத்தின் அருகே சென்றான்.
மரத்தின் அருகே சென்றவனுக்கு மரத்தைப் பார்த்ததும் நேற்று ஆசிரியர் கூறியது நினைவிற்கு வந்து விட்டது. மரத்தையே பார்த்தபடி நின்றான்.
"ஏன் கீழயே நின்று விட்டாய்?' என்று ஒரு குரல் கேட்டது. ராம்குமார் திரும்பிப் பார்த்தான். கார்த்தியைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. இது கார்த்தியின் குரலும் அல்ல.
மறுபடியும் மரத்தைப் பார்த்தான். "என்ன ராம்குமார்? நான்தான் பேசினேன். ஏன் ஏறாமல் அப்படியே நின்று விட்டாய்' என்று குரல் கேட்டது. மரமா பேசுகிறது என்று அவனுக்கு வியப்பு. "ஆமா,நான்தான் பேசுகின்றேன். எதற்காக என்னை இப்படிப் பார்க்கின்றாய்?'' என்று மரம் கேட்டது.
"இல்லை. நேற்று என் வகுப்பில் என் ஆசிரியிர் என்னை ஏன் மரம் போல நிற்கின்றாய் என்று கேட்டார். அதுதான் இப்படி நின்று பார்க்கின்றேன்'' என்று ராம்குமார் கூறினான்.
அதற்கு மரம், "நாங்கள் எல்லாம் இப்படி நிற்பதனால்தான், நீங்கள் நடமாடுகின்றீர்கள். இன்றைக்கு உன் ஆட்டுக்குட்டிக்குப் பசிக்கிறது என்று என்னிடம்தானே வந்திருக்கிறாய். எந்த மனிதனிடமாவது சென்றாயா? புவி வெப்பமடைவதை குறைக்க எங்களைத் தானே கன்றுகளாக நட்டு வளர்க்கின்றீர்கள். மனிதர்களால் அதைத் தடுக்க முடியவில்லையே. மாறாக, நீங்கள் உங்கள் சுயலாபம், தேவைக்காக எங்களை வெட்டி அழித்து விட்டதன் காரணத்தால் அல்லவா இந்தக் கோடையில் இவ்வளவு வெப்பம். வெட்டாமல் விட்டிருந்தால் இவ்வளவு வெப்பம் இருக்குமா? அடிக்கின்ற கடுமையான வெயிலையும் நாங்களே தாங்கி, உங்களுக்கு குளிர்ச்சியை அல்லவா ஏற்படுத்தித் தருகின்றோம். உங்கள் வீடுகள் எல்லாம் பெரு மழையால் அடித்துச் செல்லாமல் இருக்க எங்கள் வேர்கள் அல்லவா பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தைப் பார்த்தாயா? எத்தனைக் கிளைபரப்பி விழுதுகளை தரையில் இறக்கியுள்ளது. கிளைகளிலே எத்தனை விதவிதமான பறவைகள் அமர்ந்திருக்கின்றன பார்த்தாயா? அதன் கிளைகளுக்குக் கீழே இளைப்பாறும் ஆடு,மாடுகளைப் பார்! உழைத்துக் களைத்த மனிதர்களைப் பார். நாங்கள் நிற்பதால்தான் இவ்வளவும் நடைபெறுகின்றது. உங்களைப் போல் வேறுபாடு எங்களிடம் கிடையாது'' என்றது.
"ஓ..! அதுதான் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்ற வேண்டும் என்றார்களா?'' என அவன் கேட்டான்.
"ஆம்! நம் வளர்ச்சி பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பழமொழி கூறப்பட்டிருக்கின்றது. மனிதர்களில் எத்தனைப் பேர் எங்களைப் போல் தன்னலம் கருதாது பிறர்க்கு உதவுகின்றீர்கள். பெற்று வளர்த்த பெற்றோர்களைக் கூட முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றீர்களே! உன் தோப்பில காய்த்துக் குலுங்குகின்ற மாங்காய்களைப் பார். மரத்திலேயே கனியாக விட்டால் என்ன சுவை. அல்லது வைக்கோவில் வைத்தாவது கனிய வைக்கலாமே. உடனே இலாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்கே கேடு விளைவிக்கின்ற இரசாயனக்கல் வைத்து அல்லவா கனிய வைக்கின்றீர்கள்.
எப்போதோ நீங்கள் கொடுத்த கொஞசம் தண்ணீருக்காக காலமெல்லாம் உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எங்கே? உதவிக் கொண்டிருக்கின்ற எங்களையே வெட்டி உங்களுக்குக் கேட்டை நீங்களே விளைவித்துக் கொள்கின்ற மனிதன் எங்கே? ச்சே... ச்சே... போயும் போயும் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இன்றைய மனிதர்களையா எங்களுக்கு நிகராக ஒப்பிடுவது. இது அநியாயம் இல்லையா?'' என்று மரம் கூறியதைக் கேட்ட ராம்குமார் மனவருத்தத்தை விட்டு மகிழ்ச்சியடைந்தான்.
"இனிமேல் நாமும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்'' என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
அ.சுப்ரமணியன்
அவன் சிந்தனை எல்லாம் நேற்று பள்ளி வகுப்பறையில் அறிவியல் ஆசிரியர் சொன்ன வார்த்தைகளைச் சுற்றியே இருந்தது. அப்படி என்னதான் அவர் சொல்லி விட்டார். ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்ற ராம்குமாரைப் பார்த்து, "ஏண்டா மரம் போல நிக்கிறே?'' என்று கேட்டு விட்டார். இதைக் கேட்ட மற்ற மாணவர்களும் "கொல்'லென சிரித்து விட்டார்கள். இது ராம்குமாரின் மனதை நோகச் செய்து விட்டது.
ராம்குமார் நன்றாகப் படிக்கின்ற மாணவன்தான். ஆசிரியரின் கேள்விகளுக்கு அவனே சரியாக, வேகமாக பதிலைச் சொல்வான். அதனால் அனைத்து ஆசிரியர்களும் அவன் மேல் நல்ல எண்ணம் வைத்திருப்பார்கள்.
அன்றுகூட அறிவியல் ஆசிரியர், எப்போதும் சரியான பதிலைச் சொல்கின்ற இவனுக்கு இன்று என்ன நேர்ந்தது என்ற எண்ணத்தில் தான் அப்படிக் கூறிவிட்டார். அவனுக்கும் திடீரென்று என்றுமில்லாமல் இன்று ஆசிரியர் இப்படிக் கூறி விட்டாரே என்று மனவருத்தம்.
முதல்நாள் அவன் தங்கை வினன்யாவிற்குக் காதணி விழா. விருந்தினர் கூட்டம் அவன் வீட்டில் இருந்தபடியால் அன்று அவனால் படிக்க முடியாமல் போய் விட்டது. அதனால் தான் அவனால் ஆசிரியரின் கேள்விக்கு அன்று பதில் சொல்ல முடியவில்லை.
இந்தச் சிந்தனையிலேயே வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்து அவன் அம்மா கத்தினாள். அப்போதும் அவன் எழவில்லை. மறுபடியும், "என்னடா, நான் சொன்னது உன் காதிலே விழவில்லையா? எழுந்திருச்சிப் போயி தழை ஒடிச்சிக்கிட்டு, அப்படியே நம்ம கிணத்துல மோட்டார் போட்டு குளிச்சிட்டு வாடா'' என்று கூறினாள்.
ராம்குமாரும் எழுந்து தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டான். போகின்ற வழியில் கார்த்தியும் அவனோடு சேர்ந்துக் கொண்டான். இருவரும் சேர்ந்து தான் காலையில் குளிக்கப் போவார்கள்.
"கார்த்தி, நீ கீழயே நில். நான் மரத்தில் ஏறி தழைகளை ஒடச்சிப் போடுறேன். அத நீ எடுத்து வை. நான் இறங்கி வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம்'' என்று ராம்குமார் கூறிவிட்டு, மரம் ஏற மரத்தின் அருகே சென்றான்.
மரத்தின் அருகே சென்றவனுக்கு மரத்தைப் பார்த்ததும் நேற்று ஆசிரியர் கூறியது நினைவிற்கு வந்து விட்டது. மரத்தையே பார்த்தபடி நின்றான்.
"ஏன் கீழயே நின்று விட்டாய்?' என்று ஒரு குரல் கேட்டது. ராம்குமார் திரும்பிப் பார்த்தான். கார்த்தியைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. இது கார்த்தியின் குரலும் அல்ல.
மறுபடியும் மரத்தைப் பார்த்தான். "என்ன ராம்குமார்? நான்தான் பேசினேன். ஏன் ஏறாமல் அப்படியே நின்று விட்டாய்' என்று குரல் கேட்டது. மரமா பேசுகிறது என்று அவனுக்கு வியப்பு. "ஆமா,நான்தான் பேசுகின்றேன். எதற்காக என்னை இப்படிப் பார்க்கின்றாய்?'' என்று மரம் கேட்டது.
"இல்லை. நேற்று என் வகுப்பில் என் ஆசிரியிர் என்னை ஏன் மரம் போல நிற்கின்றாய் என்று கேட்டார். அதுதான் இப்படி நின்று பார்க்கின்றேன்'' என்று ராம்குமார் கூறினான்.
அதற்கு மரம், "நாங்கள் எல்லாம் இப்படி நிற்பதனால்தான், நீங்கள் நடமாடுகின்றீர்கள். இன்றைக்கு உன் ஆட்டுக்குட்டிக்குப் பசிக்கிறது என்று என்னிடம்தானே வந்திருக்கிறாய். எந்த மனிதனிடமாவது சென்றாயா? புவி வெப்பமடைவதை குறைக்க எங்களைத் தானே கன்றுகளாக நட்டு வளர்க்கின்றீர்கள். மனிதர்களால் அதைத் தடுக்க முடியவில்லையே. மாறாக, நீங்கள் உங்கள் சுயலாபம், தேவைக்காக எங்களை வெட்டி அழித்து விட்டதன் காரணத்தால் அல்லவா இந்தக் கோடையில் இவ்வளவு வெப்பம். வெட்டாமல் விட்டிருந்தால் இவ்வளவு வெப்பம் இருக்குமா? அடிக்கின்ற கடுமையான வெயிலையும் நாங்களே தாங்கி, உங்களுக்கு குளிர்ச்சியை அல்லவா ஏற்படுத்தித் தருகின்றோம். உங்கள் வீடுகள் எல்லாம் பெரு மழையால் அடித்துச் செல்லாமல் இருக்க எங்கள் வேர்கள் அல்லவா பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தைப் பார்த்தாயா? எத்தனைக் கிளைபரப்பி விழுதுகளை தரையில் இறக்கியுள்ளது. கிளைகளிலே எத்தனை விதவிதமான பறவைகள் அமர்ந்திருக்கின்றன பார்த்தாயா? அதன் கிளைகளுக்குக் கீழே இளைப்பாறும் ஆடு,மாடுகளைப் பார்! உழைத்துக் களைத்த மனிதர்களைப் பார். நாங்கள் நிற்பதால்தான் இவ்வளவும் நடைபெறுகின்றது. உங்களைப் போல் வேறுபாடு எங்களிடம் கிடையாது'' என்றது.
"ஓ..! அதுதான் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்ற வேண்டும் என்றார்களா?'' என அவன் கேட்டான்.
"ஆம்! நம் வளர்ச்சி பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பழமொழி கூறப்பட்டிருக்கின்றது. மனிதர்களில் எத்தனைப் பேர் எங்களைப் போல் தன்னலம் கருதாது பிறர்க்கு உதவுகின்றீர்கள். பெற்று வளர்த்த பெற்றோர்களைக் கூட முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றீர்களே! உன் தோப்பில காய்த்துக் குலுங்குகின்ற மாங்காய்களைப் பார். மரத்திலேயே கனியாக விட்டால் என்ன சுவை. அல்லது வைக்கோவில் வைத்தாவது கனிய வைக்கலாமே. உடனே இலாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்கே கேடு விளைவிக்கின்ற இரசாயனக்கல் வைத்து அல்லவா கனிய வைக்கின்றீர்கள்.
எப்போதோ நீங்கள் கொடுத்த கொஞசம் தண்ணீருக்காக காலமெல்லாம் உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எங்கே? உதவிக் கொண்டிருக்கின்ற எங்களையே வெட்டி உங்களுக்குக் கேட்டை நீங்களே விளைவித்துக் கொள்கின்ற மனிதன் எங்கே? ச்சே... ச்சே... போயும் போயும் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இன்றைய மனிதர்களையா எங்களுக்கு நிகராக ஒப்பிடுவது. இது அநியாயம் இல்லையா?'' என்று மரம் கூறியதைக் கேட்ட ராம்குமார் மனவருத்தத்தை விட்டு மகிழ்ச்சியடைந்தான்.
"இனிமேல் நாமும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்'' என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
அ.சுப்ரமணியன்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஆல் போல் தழைத்து அறுகு போல் வேரூன்றி - உவமைத் தொடர் குறிக்கும் பொருள் என்ன?.
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
» முக்கண் இருக்கும்; சிவனும் அல்ல – விடுகதைகள்
» மரங்களின் வரங்கள்!: தொழில் புரட்சி செய்த மரம் – ரப்பர் மரம்
» மரம் வளர்ப்போம் மற்றவர்களையும் மரம் வளர்க்க தூண்டுதலாக இருப்போம் !!
» முல்லை கீர்த்திக் குட்டி மாதிரி இருந்திருக்கக் கூடும் அல்லது கீர்த்திக் குட்டி முல்லை மாதிரி வரக் கூடும்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|