புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் டூவில் மார்க் குறைந்ததால் மாணவன் தூக்குபோட்டு தற்கொலை
Page 1 of 1 •
பெரம்பலூர்: பிளஸ் டூவில் எதி்ர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.
இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.
இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ரமீஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010
பாவம்
http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
வருந்தத் தக்க செய்தி, கூடிய இதிர்பார்ப்புகள் நிறைவேறாத போது மனவிரக்தியைத் தந்துவிடுகின்றன
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
மிகவும் சோகமான செய்தி உள்ளம் அழுகிறது
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- நிலாசகிவி.ஐ.பி
- பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009
தீதும் நன்றும் பிறர் தர வாரா
- sathyanதளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
பெரம்பலூரில் +2 மாணவன் தற்கொலை
பெரம்பலூர் மாவட்டம் செங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் சதீஸ். இவர், அவரது நண்பரிடம் பிளஸ் 2 தேர்வு முடிவை பார்த்துச் சொல்லுமாறு கூறியிருந்தார்.
அந்த நண்பர், போன் செய்து சதீஸ் பெயிலாகி விட்டதாக தெரிவித்தார். இதனால் விரக்தியடைந்த சதீஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் சதீஸ் 1200க்கு 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தற்கொலை சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரம்பலூரில் பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
அந்த நண்பர், போன் செய்து சதீஸ் பெயிலாகி விட்டதாக தெரிவித்தார். இதனால் விரக்தியடைந்த சதீஸ் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் சதீஸ் 1200க்கு 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். தற்கொலை சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நான் படிச்ச செய்தில இப்படி போட்டு இருந்தாங்க
சிவா wrote:பெரம்பலூர்: பிளஸ் டூவில் எதி்ர்பார்த்த அளவுக்கு மார்க் கிடைக்காததால் மனமுடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் மாவட்டம் மருத்துவத்தூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்-வசந்தி தம்பதியின் மகன் சதீஷ்.
இவர் பெரம்பலூரில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.
ராமலிங்கம் அந்தமான் தீவுகளில் டிவி மெக்கானிக்காக உள்ளார். வசந்தி கூலி வேலை பார்த்து வருகிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த சதீசுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது.
குறைந்தபட்சம் 1,000 மதிப்பெண்கள் பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால், இன்று தேர்வு முடிவுகள் வெளியானபோது அவர் 946 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.
இதனால் மனமுடைந்த சதீஷ் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இப்படி ஒரு முடிவு எடுக்க எது காரணமா இருந்திருக்கும்
மெண்டல் டிப்ரஷன்.... எல்லாராலும் முதல் மார்க் எடுக்க முடியாது ஒத்துக்கொள்கிறேன்...
எல்லா குழந்தைகளுமே படிப்பில பெஸ்ட் நு சொல்லமுடியாது.... படிப்பை தவிர இன்னும் எத்தனையோ இருக்கே சாதிக்க... விளையாட்டுத்துறை.... டெக்னிக்கல் இப்படி எத்தனையோ....
இப்படி தோல்விகள் ஏற்பட்டால் அதை வைராக்கியத்துடன் உறுதியாக இன்னும் இதை விட நன்றாக படித்து அதிக மார்க் எடுப்பேன் என்று உறுதி எடுத்து படிப்பில் முழு முயற்சியுடன் பாடுபட்டு சாதித்து காண்பித்திருக்க கூடாதா?
கடவுளே இப்படி இன்னும் எத்தனை குழந்தைகள் உயிரை தொலைத்து
என் அத்தைப்பெண்ணின் மகள் திவ்யா அம்மா அப்பாவுக்கு பயந்து தான் ஒரு சப்ஜெக்டில் ஃபெயிலாந்தை சொல்லாமல் வீட்டில் மறைத்து பயந்து ஸ்கூல் திறக்கும் முன் நாள் நெருப்பு வைத்துக்கொண்டு இறந்துவிட்டாள்....
வயசுப்பெண் நெருப்பு வைத்துக்கொண்ட காரணம் தெரியாமல் பதறி துடித்தபோது சொன்னாள்... இனிமே நல்லா படிச்சு எழுதிடறேன் என்னை எப்டியாவது காப்பாத்துங்க
பிழைக்கலை
பிள்ளைகளே..... வாழ்க்கையை எதிர்நோக்கும் தைரியத்தையும் மன உறுதியையும் வளர்த்துக்கொள்ளுங்கள்....
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள்.... ஊருக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள்....
ஊர் என்ன சொல்லுமோ என்று பயந்து அவமானத்தில் குறுகி விடாமல் சாதிக்க அடுத்து இன்னும் கடினமாக முயற்சியுங்கள்....
தற்கொலை உங்களோடு முடிவதில்லை சோகம்.... தாய் தந்தையரை சாகும் வரை கொல்லும் ஆயுதம் இந்த தற்கொலை.....
மனம் கனக்கிறது
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- Sponsored content
Similar topics
» பள்ளி விடுதியில் தூக்குப் போட்டு 10-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
» பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!
» +2வில் வாங்கிய மார்க் 1100... 50 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி சிக்கிய மாணவன்!
» தற்கொலைக்கு முன் பிளஸ் 2 மாணவன் எழுதிய ஏழு பக்க கடிதம்....
» எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காதலி தற்கொலை-காதலனும் தற்கொலை
» பிளஸ் 2 வேதியியலில் 24 மார்க் எடுத்தவர், இன்று ஐஏஎஸ் அதிகாரி!
» +2வில் வாங்கிய மார்க் 1100... 50 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பி சிக்கிய மாணவன்!
» தற்கொலைக்கு முன் பிளஸ் 2 மாணவன் எழுதிய ஏழு பக்க கடிதம்....
» எஸ்.எம்.எஸ் அனுப்பிவிட்டு காதலி தற்கொலை-காதலனும் தற்கொலை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|