ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோபத்தை தவிர்ப்பது எப்படி??

3 posters

Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Empty கோபத்தை தவிர்ப்பது எப்படி??

Post by muthupandian82 Thu May 13, 2010 10:16 pm

கோபத்தை தவிர்ப்பது எப்படி, மற்றவர்கள் கோபப்படும்போது பொறுத்து கொள்வது எப்படி?? இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு மனிதர்களும் சிந்திக்க வேண்டியது இதைதான்..! நமக்கு கோபம் வருவது மட்டும் இல்லாமல் அந்த கோபத்தை மற்றவர்கள் மீதும் காட்டி விடுகிறோம். எமது கோபத்தால் நமது நண்பர்களையும் சரி மற்றவர்களையும் சரி வெகு விரைவாக இழந்து விடுகிறோம் என்பதை நினைவில் வைத்து கொள்ளுஙள்.

கோபம் நமக்கு எவ்வளவு சீக்கிரம் வருகிறது என்பதையும் பாருங்கள். மூன்று முறை தொடர்ந்து ஒருவரே "ரோங் கோல்" செய்தால் போதும், "யாரடா ராஸ்கல்" என கோபம் தலைக்கேறிவிடும்.கோபமுள்ள இடத்தில் தான் குணம் இருக்கும் என்பதெல்லாம் வெறும் கட்டுக்கதை. கோபம் ஏற்படும்போது மனிதனின் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்களை டாக்டர்கள் பட்டியல் இடுகிறார்கள். "நாக்கு நீள்கிறது, பற்கள் கடிக்கிறது, கைவிரல்கள் மூடுகிறது, கண்கள் சிவக்கிறது, வியர்வை கொட்டுகிறது, ஹார்ட் பீற் (heart beat) அதிகரிக்கிறது, நரம்புகள் துடிக்கிறது, ரத்தம் சூடாகிறது" என்கிறார்கள்.

கோபப்படும்போது கண்ணாடியில் ஒரு தடவை நம் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. கோபம் வருவதற்கு 4 காரணங்கள் உள்ளன.
1. திருப்தியின்மை
2. பொறுமையின்மை
3. அடக்கமின்மை
4. கட்டுபாடின்மை. இந்த 4 காரணிகளையும் வென்றுவிட்டால் கோபம் வரவே வராது.

நாம் பேசும் பேச்சிலும் , உண்ணும் உணவிலும் கோபத்தை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.

* கோபம் வரும் நிலையில் அந்த இடத்தை விட்டு சற்று விலகிச் செல்லுங்கள். சிறிது நேரம் நடந்து சென்றுவிட்டு பின்பு திரும்புங்கள். ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் அருந்துங்கள்.கோபம் மறையலாம்.

* கோபம் வரும் நேரம் கண்ணை மூடிக் கொண்டு ஒன்று முதல் நூறு வரை மனதுக்குள் எண்ணுங்கள். 3 முறை மூச்சை இழுத்து விடுங்கள். கோபம் குறையலாம்.

* ஒருவரை பழிவாங்கியே ஆக வேண்டும் என்ற வெறி அடங்கவில்லை என்றால், நாளை இந்நேரம் கண்டிப்பாக அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிக் கொள்ளுங்கள். தள்ளிப்போட்ட கோபம் கொள்ளிப்போட்ட கோபத்துக்கு சமம். 24 மணி நேரம் கழித்து "போய் தொலையட்டும்" என்பீர்கள்.

*கோபம் வரும்போது ஒரு பேப்பரை எடுத்து எழுத நினைப்பதை எல்லாம் மனதை விட்டு எழுதுங்கள். ஆனால் அதை அஞ்சல் செய்யாதீர்கள். சில மணி நேரங்களில் நீங்கள் எழுதியதை நீங்களே கிழித்து போடுவீர்கள்.

* பால், வெண்ணெய், நெய், பழங்கள், பருப்பு, கோதுமை, தக்காளி போன்ற உணவு வகைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாய், கடுகு, ஊறுகாய், இறைச்சி, மீன் இவற்றை முடிந்தால் தவிர்க்கவும். இல்லையேல் குறைக்கவாவது செய்யுங்கள்.

* தினம் இரண்டு வேளைகள், 10 நிமிடங்கள், யோகா, தியானம் செய்ய பழகிக் கொள்ளுங்கள். கோபம் அடங்கிப்போகலாம்.

* "ரிலாக்ஸ் , டேக் இட் ஈசி" அல்லது இறை நம்பிக்கை தொடர்பான வார்த்தைகளை திரும்ப திரும்ப ஒரு நிமிடம் சொல்லி பாருங்கள். கோபத்தின் இறங்கு முகத்தை கானலாம்.

* கோபம் வரும்போது கத்த கூடாதே தவிர பேசலாம். "என் நண்பனிடம் நான் கோபமுற்றேன்,அவனிடம் பேசினேன் கோபம் போய்விட்டது" ஆனால் "என் பகைவனிடம் கோபமுற்றேன், அவனிடம் பேசாததால் என் கோபம் விஷமரமானது" என்ற வில்லியம் பிளேக்கின் வார்த்தைகளை மனதில் கொண்டு உங்கள் கோபத்திற்கான காரனங்களை நிதானமாக எடுத்து வைய்யுங்கள். கோபம் தணியலாம்.

எனவே, கோபத்தின் ஆபத்தை உணர்வோம். கோபத்தை முற்றிலும் ஒழிப்போம்.
muthupandian82
muthupandian82
பண்பாளர்


பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி??

Post by வழிப்போக்கன் Thu May 13, 2010 10:23 pm

அருமையான தகவல் பகிர்விற்கு நன்றி நன்றி


வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Avatar15523pf0
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி??

Post by ஹனி Fri May 14, 2010 12:13 am

மிகவும் பயனுள்ள தகவல் நன்றிகள். நன்றி நன்றி


கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Back to top Go down

கோபத்தை தவிர்ப்பது எப்படி?? Empty Re: கோபத்தை தவிர்ப்பது எப்படி??

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum