ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிதை!

+9
கலைவேந்தன்
சபீர்
சம்சுதீன்
இளமாறன்
எஸ்.எம். மபாஸ்
ரமீஸ்
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
kalaimoon70
13 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

கவிதை! Empty கவிதை!

Post by kalaimoon70 Thu May 13, 2010 12:10 pm

தமிழோடு கொண்ட உறவு ,
வார்த்தைகளோடு பொய்கள் கலந்து,
பிறக்கும் குழந்தை கவிதை!

எண்ணங்களை பாத்திக்கட்டி
ஏக்கத்திற்கு,வடிக்கால் தந்து,
நான் விதைத்த விதை கவிதை!

கடற்க்கரை மண்ணில்
கவிதையோடு,கைப்பிடித்து ,
காதலி நினைவை அசைப்போட்டு,
வருகின்ற எண்ணத்தின் அழகு கவிதை.
கவிதைக்கு பொய் பொழிந்தால் பொலிவு.


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by மஞ்சுபாஷிணி Thu May 13, 2010 12:23 pm

கவிதைக்கு அழகு தமிழில் வரிகொடுத்து
வார்த்தைகளில் கொஞ்சம் பொய்சேர்த்து
நினைவுகளை அதனுடன்முத்தாய் கோர்த்து
படைத்தே தான் விட்டாய் அழகுகவிதை.....

அன்பு பாராட்டுக்கள் கலைமூன் அழகிய கவிதை வரிகளுக்கு...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கவிதை! 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by ஹாசிம் Thu May 13, 2010 12:25 pm

கவிதைக்கும் கவி வடித்த தோழா கவிக்குயில் கவியல்லவா நீ வாழ்த்துக்கள் கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196


நேசமுடன் ஹாசிம்
கவிதை! Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by ரமீஸ் Thu May 13, 2010 12:27 pm

அருமையான வரிகள் சார்
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by எஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 2:14 pm

kalaimoon70 wrote:தமிழோடு கொண்ட உறவு ,
வார்த்தைகளோடு பொய்கள் கலந்து,
பிறக்கும் குழந்தை கவிதை!

எண்ணங்களை பாத்திக்கட்டி
ஏக்கத்திற்கு,வடிக்கால் தந்து,
நான் விதைத்த விதை கவிதை!

கடற்க்கரை மண்ணில்
கவிதையோடு,கைப்பிடித்து ,
காதலி நினைவை அசைப்போட்டு,
வருகின்ற எண்ணத்தின் அழகு கவிதை.
கவிதைக்கு பொய் பொழிந்தால் பொலிவு.

கவிதை! 154550 கவிதை! 154550 கவிதை! 154550




”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by இளமாறன் Thu May 13, 2010 3:47 pm

கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196 கவிதைக்கு பொய் அழகு இருப்பினும் உண்மைகள் கூட கவிதைஆகும்போது கவிதை இன்னும் பொலிவடைகிறது


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கவிதை! Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by சம்சுதீன் Thu May 13, 2010 4:45 pm

ஹாசிம் wrote:கவிதைக்கும் கவி வடித்த தோழா கவிக்குயில் கவியல்லவா நீ வாழ்த்துக்கள் கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196
கவிதை! 359383 கவிதை! 359383
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010

http://shams.eegarai.info/

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by kalaimoon70 Thu May 13, 2010 6:35 pm

மஞ்சுபாஷிணி wrote:கவிதைக்கு அழகு தமிழில் வரிகொடுத்து
வார்த்தைகளில் கொஞ்சம் பொய்சேர்த்து
நினைவுகளை அதனுடன்முத்தாய் கோர்த்து
படைத்தே தான் விட்டாய் அழகுகவிதை.....

அன்பு பாராட்டுக்கள் கலைமூன் அழகிய கவிதை வரிகளுக்கு...

உங்கள் பாராட்டுக்கு நன்றி தோழியே. கவிதை! 678642 கவிதை! 678642


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by kalaimoon70 Thu May 13, 2010 6:36 pm

ஹாசிம் wrote:கவிதைக்கும் கவி வடித்த தோழா கவிக்குயில் கவியல்லவா நீ வாழ்த்துக்கள் கவிதை! 677196 கவிதை! 677196 கவிதை! 677196

வழக்கம் போல் என் கவிதையை படித்து பாராட்டும் என் தோழருக்கு நன்றி . கவிதை! 678642 கவிதை! 678642 கவிதை! 154550 கவிதை! 154550


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by சபீர் Thu May 13, 2010 6:40 pm

மஞ்சுபாஷிணி wrote:கவிதைக்கு அழகு தமிழில் வரிகொடுத்து
வார்த்தைகளில் கொஞ்சம் பொய்சேர்த்து
நினைவுகளை அதனுடன்முத்தாய் கோர்த்து
படைத்தே தான் விட்டாய் அழகுகவிதை.....

அன்பு பாராட்டுக்கள் கலைமூன் அழகிய கவிதை வரிகளுக்கு...

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ ஐ லவ் யூ




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

கவிதை! Empty Re: கவிதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum