புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்..
Page 1 of 1 •
- வழிப்போக்கன்தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
வைகாசி 18
![மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. 210410005](https://2img.net/r/ihimizer/img514/1162/210410005.jpg)
அழுதழுது தொழுதோம்
விழி நீரில் கரைந்தோம்
பொழுதொன்று போகையில்
விழும் உயிர்கள் பல நூறு..!
வேதனையில் விம்மினோம்
வீதிவரை கதறினோம்
காதுகொடுத்துக் கேட்போர்
மேதினியில் யாருமில்லை..!
குலைகுலையாய் கொத்துக்குண்டு
வகை தொகையாய் பொஸ்பரஸ்
வலையம் இதுதான் பாதுகாப்பென்றே
கொலையைச் செய்தார் கொடுமரசு...!
தட்டிக்கேட்பார் யாருமில்லை
தட்டிக் கொடுத்தார் இனவழிப்பை
தொட்டிப் பிள்ளையைக் கூட
விட்டு வைக்க வில்லை...!
மரணம் அன்று தமிழன் (மட்டும்)அன்று
மரணித்தது மனிதம் உலகிலென்றே
உரத்துச் சொல்லி உரிமை கேட்போம்
வரட்டும் தமிழீழம் என்றே..!
- Spoiler:
வலியுடன் சுமக்கும் நினைவில் இன்று ஒருவருடம் முடிவில்
இறுதிக்கட்டப் போரில் இழந்த மக்கள் போராட்ட வீரர்கள் அனைவரிற்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகின்றேன் அவர்கள் ஆத்ம சாந்திக்காக வேண்டுகின்றேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![மே 18 - தமிழினமே ஒன்றிணைவோம்.. Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
ஆண்டொன்று போனது அழிவோ குறைவில்லை
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...
எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...
அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்க்ளால்...
சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்
வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..
இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...
வீழ்வது விளைவதற்கே என்னும் விதியைக் கைகொள்வோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று உலகுக்கு காட்டிநிற்போம்..
இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...
இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...
கண்ணீருடன்
கலை...
மாண்டவர் ஓலங்கள் மறையவும் இல்லை
வேண்டாத கடவுளில்லை அவருக்கும் வக்கில்லை
தூண்டிலின் மீன்களாய் துயர்படும் எம்மினம்...
எம்மினம் காத்திட இறைவனின் தூதனாய்
தம்முயிர் கருதா தன்னலத் தலைவனாய்
சிம்மமாய் சிங்களன் கருவறுத் திடவே
அம்மா வீரன் தம்பிவந் துதித்தனன்...
அந்தோ அதனிலும் வந்ததே சோதனை
எந்தாய் போன்றவன் எம்மினம் காத்தவன்
செந்தனல் அன்னவன் சுருண்டனன் துரோகத்தால்
வந்தது பேரிடி இருகரு ணாய்க்ளால்...
சோர்விலா துழைத்தவன் தோல்வியை மிதித்தவன்
போர்முனை யாகட்டும் சூழ்வினை யாகட்டும்
மார்தட்டி நின்றவன் மாருதம் போன்ற்வன்
கூர்வாள் முனையிலும் கண்ணிமைக் காதவன்
வலிமிகு காடையர் கண்களை எரித்தவன்
புலிஎனப் புகுந்து புடைத்தொழித் தழித்தவன்
மெலிதொரு சூதினில் மருண்டனன் காணீர்
வலிகொடுத் தவனும் தமிழனே காண்பீர்..
இன்னாள் எமக்கொரு செந்நாள் காண்பீர்
இன்னா செய்தோர் இழிபெற உழைப்போம்
செந்நா கொண்டே சிதைத்தவன் கருணா
அன்னோர் எண்ணம் கடிதினில் சிதைப்போம்...
வீழ்வது விளைவதற்கே என்னும் விதியைக் கைகொள்வோம்..
தாழ்வது மீண்டும் பாய்வதற்கே என்று உலகுக்கு காட்டிநிற்போம்..
இனத்துரோகிகளைக் கண்டு களையெடுப்போம்... எம்மினம் நல்வாழவு பெற என்றும் இணைவோம் ... ஒற்றுமை ஓங்குக...
இந்நாளை எம்மினத்துக்காய் நினைவு கூர்வோம்...
கண்ணீருடன்
கலை...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இதுவரை காலமும் ( மே 18 உட்பட ) தம்முயிர் தந்த உன்னத மாவீரர்களுக்கும் தமிழ் உறவுகளுக்கும் அவர் தம் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்குவோம்.
- Malaimagalஇளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010
மறக்க முடியுமா!!
வைகாசித் திங்கள்
18.2009ல்,
வன்னியில் நடந்த
தமிழினப்
படுகொலையின்
துயர நினைவுகளை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
பிள்ளைகளைப்
பறிகொடுத்த
அன்னையர்கள்
அழுத காட்சியை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
மண்ணிலுள்ள
மனித
மனங்களையே
உடைக்கவில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
உலகப்பெரும்
தலைமைக்குள்
இதயங்கள்
இருக்க வில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
அவலப்
பெரும் கடலில்
அன்னையர்கள்
மூழ்கினார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
குவலயம் முழுவதும்
தமிழர்கள் கொடுத்த
குரல்களைக் கேட்க
எவருமே
இல்லாது போனார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
இந்திய அரக்கனை
எதிர்த்து வெல்ல முடியாது
மௌனித்துப் போனது
உலகமே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
விழிகளில் நீருடன்...
மலைமகள்
வைகாசித் திங்கள்
18.2009ல்,
வன்னியில் நடந்த
தமிழினப்
படுகொலையின்
துயர நினைவுகளை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
பிள்ளைகளைப்
பறிகொடுத்த
அன்னையர்கள்
அழுத காட்சியை
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
மண்ணிலுள்ள
மனித
மனங்களையே
உடைக்கவில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
உலகப்பெரும்
தலைமைக்குள்
இதயங்கள்
இருக்க வில்லையே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
அவலப்
பெரும் கடலில்
அன்னையர்கள்
மூழ்கினார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
குவலயம் முழுவதும்
தமிழர்கள் கொடுத்த
குரல்களைக் கேட்க
எவருமே
இல்லாது போனார்களே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
இந்திய அரக்கனை
எதிர்த்து வெல்ல முடியாது
மௌனித்துப் போனது
உலகமே
மறக்க முடியுமா
மறக்க முடியுமா?
விழிகளில் நீருடன்...
மலைமகள்
அருமை நண்பன் பாலன் மற்றும் கலைசார் மற்றும் மலைமகள் மூவரின் கவிதை என் மனதையும் கலங்க வைத்து விட்டது
தமிழ் மக்கள் படும் துயரங்களை பார்க்கும் போது ரொம்ப வேதைனையாகத்தான் உள்ளது.உலக நாடு இதனை இன்னும் கைகட்டி பார்த்துகொண்டிருபதை பார்க்கும் போது இன்னும் ரொம்ப கவலையும்,ரொம்ப வேதனையாகவும் உள்ளது.தற்போது எ(ம்)ன்னால் முடிந்த ஒன்று இறைவனிடம் வேண்டிகொள்வதுதான்
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![ஆறுதல்](/users/1813/71/41/02/smiles/572280.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1