Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
+12
இளமாறன்
கலைவேந்தன்
அப்புகுட்டி
ஹாசிம்
சபீர்
சாந்தன்
ரிபாஸ்
mohan-தாஸ்
சம்சுதீன்
சிவா
srinihasan
வழிப்போக்கன்
16 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
First topic message reminder :
ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்
ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.
அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.
நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்
ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.
அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.
அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.
நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
![ரிலாக்ஸ்](/users/1813/71/41/02/smiles/102564.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
![(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Avatar15523pf0](https://2img.net/r/ihimizer/img411/3193/avatar15523pf0.gif)
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாகமன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!
அன்புடன்
சிவா!
தல உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களில் நானும் ஒருவன்.உங்கள் கடிதம் எனக்கு மன வேதனை தருகிறது.மன்னிப்பு கேட்கும் அளவு ஒன்றுமில்லை.உங்கள் ஊக்கம் தரும் வார்த்த்தைகள் தான் எங்களுக்கு மருந்து....உங்களுடன் இருப்போம்,ஈகரையை இன்னும் சிறப்பாய் வளர்ப்போம்.கவலைவிடுங்கள்.
![(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
![(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 359383](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/359383.gif)
kalaimoon70- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
Re: (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!
அன்புடன்
சிவா!
அன்புள்ள சிவா,
![(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 154550](/users/1813/71/41/02/smiles/154550.gif)
உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாதே. அப்படி இருக்க உங்கள் உள்ளம் புண் பட்டதை எண்ணும் போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது சிவா. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்தத் தவறும் செய்துவிட வில்லையே. ஏன் இப்படியெல்லாம். வேண்டாம் சிவா. இது போல நீங்கள் மனம் வருந்தினால் எங்களால் மகிழ்ச்சியாக ஈகரைக்குள் வர முடியாது.
எல்லாம் சரியாகி விடும் சிவா.. வருத்தம் வேண்டாம்.
இனி ஈகரையில் இது போன்ற பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்வோம் சிவா. இது குறித்து இனி நீங்கள் மனவேதனை அடைவதை விட்டு எங்கள் பழைய சிவாவாக பதிவுகளைத் தொடர வேண்டும்.. இது என் அன்பான வேண்டுகோள். உங்கள் மன நிம்மதியில்தான் ஈகரை இன்னும் பொலிவு பெறும். ப்ளீஸ் செய்வீர்களா சிவா.. உங்கள் அக்காவுக்காக...
கண்ணீருடன்...
![(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 67637](/users/1813/71/41/02/smiles/67637.gif)
ஆதிரா..
Re: (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
அண்ணா அக்கா சொல்வதை நான் வழி மொழிகின்றேன்Aathira wrote:சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!
அன்புடன்
சிவா!
அன்புள்ள சிவா,![]()
உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாதே. அப்படி இருக்க உங்கள் உள்ளம் புண் பட்டதை எண்ணும் போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது சிவா. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்தத் தவறும் செய்துவிட வில்லையே. ஏன் இப்படியெல்லாம். வேண்டாம் சிவா. இது போல நீங்கள் மனம் வருந்தினால் எங்களால் மகிழ்ச்சியாக ஈகரைக்குள் வர முடியாது.
எல்லாம் சரியாகி விடும் சிவா.. வருத்தம் வேண்டாம்.
இனி ஈகரையில் இது போன்ற பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்வோம் சிவா. இது குறித்து இனி நீங்கள் மனவேதனை அடைவதை விட்டு எங்கள் பழைய சிவாவாக பதிவுகளைத் தொடர வேண்டும்.. இது என் அன்பான வேண்டுகோள். உங்கள் மன நிம்மதியில்தான் ஈகரை இன்னும் பொலிவு பெறும். ப்ளீஸ் செய்வீர்களா சிவா.. உங்கள் அக்காவுக்காக...
கண்ணீருடன்...![]()
ஆதிரா..
sathyan- தளபதி
- பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010
Re: (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!
நட்பிலும் சரி வைக்கும் அன்பிலும் சரி மன்னிப்பும் நன்றிகளும் அவசியமில்லை சிவா....
நல்லமனதோடு எல்லோரும் இணைய அன்போடு ஒரு தளம் அமைச்சீங்க....
உங்கள் அன்பு எல்லோரையும் இணைக்குமே தவிர கண்டிப்பா பிரிக்காது விலக்காது கண்டிப்பா....
மன்னிப்பு வேண்டாம்பா...
அன்பில் ஊடல் வருவது இயல்பு.... அது வளராமல் அன்பை பிரதானமாக நினைத்தால் சங்கடங்கள் வராது....
ஈகரை எல்லோரையும் இணைக்கும் ஒரு அன்பு பாலம் என்று கலை சொல்லி கேட்டிருக்கேன்.. இங்கு எல்லோரும் அன்பில் இணைந்தவர்கள் என்று கலை சொன்னதால் ஈகரையின் மேல் எனக்கு என்றுமே அந்த அன்பு உண்டு சிவா....
மன்னிப்பு என்ற உங்கள் வார்த்தை மனதை சங்கடப்படுத்துகிறது....
வேண்டாம்பா.... எல்லோரும் அன்புடன் நேர்நடை இட்டு ஈகரையை சிறப்பிப்போம்... சங்கடங்கள் தவிர்ப்போம்....மனதை அன்பினால் நிரப்புவோம்....
அன்பு நன்றிகள் சிவா....
நல்லமனதோடு எல்லோரும் இணைய அன்போடு ஒரு தளம் அமைச்சீங்க....
உங்கள் அன்பு எல்லோரையும் இணைக்குமே தவிர கண்டிப்பா பிரிக்காது விலக்காது கண்டிப்பா....
மன்னிப்பு வேண்டாம்பா...
அன்பில் ஊடல் வருவது இயல்பு.... அது வளராமல் அன்பை பிரதானமாக நினைத்தால் சங்கடங்கள் வராது....
ஈகரை எல்லோரையும் இணைக்கும் ஒரு அன்பு பாலம் என்று கலை சொல்லி கேட்டிருக்கேன்.. இங்கு எல்லோரும் அன்பில் இணைந்தவர்கள் என்று கலை சொன்னதால் ஈகரையின் மேல் எனக்கு என்றுமே அந்த அன்பு உண்டு சிவா....
மன்னிப்பு என்ற உங்கள் வார்த்தை மனதை சங்கடப்படுத்துகிறது....
வேண்டாம்பா.... எல்லோரும் அன்புடன் நேர்நடை இட்டு ஈகரையை சிறப்பிப்போம்... சங்கடங்கள் தவிர்ப்போம்....மனதை அன்பினால் நிரப்புவோம்....
அன்பு நன்றிகள் சிவா....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
![(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 47](https://2img.net/h/friends18.com/img/events/15th-august-independence-day/47.gif)
Page 3 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.
» ‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
» மொட்ட சிவா கெட்ட சிவா
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
» ‘ஹீரோக்களிடம் இந்த கேள்வியை கேட்பீங்களா?’ எனப் பொங்கியுள்ளார் அமலா பால்.
» மொட்ட சிவா கெட்ட சிவா
» “எனது பெயர், எனது அடையாளம்” - பெயரை மாற்றப்போவதில்லை : செலின் கவுண்டர் விளக்கம்
» இலங்கையில் எனது கட்சியே அரசாட்சி புரிகிறது அங்கு எனது உயிருக்கே உத்தரவாதம் இல்லை
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|