புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
2 Posts - 4%
heezulia
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_m10உன்னை நான் நேசிக்கிறேன்... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னை நான் நேசிக்கிறேன்...


   
   
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Mon May 17, 2010 7:16 pm

உன்னை நான் நேசிக்கிறேன்... உன்னை நான் நேசிக்கிறேன்... 599303

உன் பார்வை போதும்
என் வேதனைகள் தீரும்
உன்னை இழந்துவிடுவேன்
என்ற பயம் இங்கு
எனக்குள் இல்லை
இறக்கும் வரைக்கும்
என் ஆத்மா
உச்சரிக்கும் வார்தைகள்
உனதாகவே இருக்கும்
உன்னைக் கண்ட பின்
நான் வாழவில்லை
எனக்குள்
நீதான் வாழ்கிறாய்
நீரை வேர்
நேசிப்பது போல்
உன்னை நான்
நேசிக்கிறேன்
நான் ஓர் உயிருள்ள
புல்லாங்குழல்
உன்னை வாசித்து
சுவாசித்துக்கொண்டே
இருக்கிறேன்…! உன்னை நான் நேசிக்கிறேன்... 599303


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 7:20 pm

அருமையான காதல் கவிதை மலைமகள்... அந்த கொடுத்துவைத்தவருக்கு வாழ்த்துகள்...!

நான் ஓர் உயிருள்ள

புல்லாங்குழல்
உன்னை வாசித்து
சுவாசித்துக்கொண்டே
இருக்கிறேன்...!

அருமை அருமை...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Mon May 17, 2010 7:41 pm

கலை wrote:அருமையான காதல் கவிதை மலைமகள்... அந்த கொடுத்துவைத்தவருக்கு வாழ்த்துகள்...!

நான் ஓர் உயிருள்ள

புல்லாங்குழல்
உன்னை வாசித்து
சுவாசித்துக்கொண்டே
இருக்கிறேன்...!

அருமை அருமை...!

அவர் கொடுத்ததை நான் தான் இன்னும் பத்திரமாக வைத்து இருக்கிறேன்…நன்றி அண்ணா…

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 17, 2010 9:17 pm

Malaimagal wrote: உன்னை நான் நேசிக்கிறேன்... உன்னை நான் நேசிக்கிறேன்... 599303

உன் பார்வை போதும்
என் வேதனைகள் தீரும்
உன்னை இழந்துவிடுவேன்
என்ற பயம் இங்கு
எனக்குள் இல்லை
இறக்கும் வரைக்கும்
என் ஆத்மா
உச்சரிக்கும் வார்தைகள்
உனதாகவே இருக்கும்
உன்னைக் கண்ட பின்
நான் வாழவில்லை
எனக்குள்
நீதான் வாழ்கிறாய்
நீரை வேர்
நேசிப்பது போல்
உன்னை நான்
நேசிக்கிறேன்
நான் ஓர் உயிருள்ள
புல்லாங்குழல்
உன்னை வாசித்து
சுவாசித்துக்கொண்டே
இருக்கிறேன்…! உன்னை நான் நேசிக்கிறேன்... 599303

காதலை சுவாசிக்கும்
எந்த உள்ளத்துக்கும்
காதலை போற்றவே
தோன்றும் என்றும்

காதலியை நேசிக்கும்
நல்ல உள்ளம்
தன்னை அவளுள்
இணைத்துக்கொண்டு
ஒன்றாய் சுவாசிக்கவே
எண்ணமும் கொள்ளும்

காதலியை உயிராய்
போற்றும் காதலன்
கல்லையும் நேசிப்பான்
புல்லையும் மீட்டுவான்
புல்லாங்குழலாய் தன்னை
அவளுள் கலந்து
இறுதிவரை தன்னை
அவளுக்காகவே
அர்ப்பணிப்பான்.....

அன்பு மலைமகளின் அன்பு வரிகள் இன்று காதலில் திளைத்து முத்தெடுப்பதை பார்க்கிறேன்.... அழகிய வரிகளில் ஆழமான நேசம்.... அன்பு கவியில் ஆதரவாய் அணைக்கும் அன்பு.....

அன்பு பாராட்டுக்கள் அன்புமலைமகள்.... உன்னை நான் நேசிக்கிறேன்... 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன்னை நான் நேசிக்கிறேன்... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 17, 2010 9:31 pm

மலைமகளின் கவிதைக்கு இந்த கலைமகளின் பின்னூட்டக்கவிதை அருமை... அருமை...

பாராட்டுக்கள் மஞ்சு....




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Mon May 17, 2010 9:38 pm

உன்னை நான் நேசிக்கிறேன்... 678642





”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Mon May 17, 2010 9:41 pm

மலைமகள் உங்கள் கவிதை ரொம்ப ரசிக்கக் கூடியதாக உள்ளது. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக