புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
2 Posts - 67%
viyasan
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
21 Posts - 4%
prajai
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_m10உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலில் தீ வைத்து முதியவர் தற்கொலை; மகன்கள் கைவிட்டதால் விபரீதம்


   
   
arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Mon May 10, 2010 9:28 am

ஆந்திர மாநிலம் கரீம்நகர் மாவட்டம் பொந்துபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடராம ரெட்டி (வயது 82). இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர் ஆரம்ப காலத்தில் 2 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்தார். அதில் விவசாயம் செய்து உழைத்து சம்பாதித்து 40 ஏக்கர் நிலம் வாங்கினார்.

இந்த 40 ஏக்கர் நிலத்தையும் தனது மகன்களுக்கு ஆளுக்கு 20 ஏக்கர் என பிரித்து கொடுத்தார். ஏற்கனவே தான் வைத்திருந்த 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைப்பை ஓட்டினார். இதற்கிடையே 2 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கடராம ரெட்டியின் மனைவி இறந்தார். அதன் பிறகு அவர் வைத்திருந்த 2 ஏக்கர் நிலத்தையும் மகன்கள் எடுத்து கொண்டனர். பாங்கி யில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தையும் பிடுங்கிக் கொண்டனர். அவரை கவனிக்காமல் கைவிட்டனர். சாப்பாடு கூட கொடுப்பதில்லை. இதனால் வெங்கடராம ரெட்டி வறுமை யில் வாடினார். உணவு கிடைக்காமல் தவித்தார்.

இதற்கிடையே அவரது 2 மகன்களும் ஒருவருக் கொருவர் அடித்துக் கொண்டனர். சொத்து தக ராறும் ஏற்பட்டது. தம்பி மீது அண்ணன் கொலை பழி சுமத்தினார். இதனால் வெங்கடராமரெட்டியின் இளைய மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதைப் பார்த்து அவர் வேதனை அடைந்தார்.

இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்தார். சம்பவத்தன்று தான் படுக் கும் கட்டிலின் அடியில் விறகு கட்டைகளை அடுக்கி வைத்தார். பின்னர் உடலில் மண்எண்ணை ஊற்றி கட்டிலில் படுத்துக் கொண்டு, தனக்கு தானே தீவைத்தார். இதில் உடல் கருகி கட்டிலுடன் எரிந்து பிணமானார். அவரது வீடும் தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.

பின்னர் வெங்கடராம ரெட்டியின் இறுதிச் சடங்கு நடந்தது. அப்போதும் அண்ணன் - தம்பி இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டனர். இதை கிராம மக்கள் வேடிக்கைப் பார்த்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக