Latest topics
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வுby ayyasamy ram Today at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
+6
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
mohan-தாஸ்
Aathira
தமிழ்ப்ரியன் விஜி
ப்ரியா
10 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
First topic message reminder :
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே நியமத்தமிழில் அமைவதில்லை.அவற்றுட் சில பேச்சு வழக்கிலும் அமைகின்றன .அவ்வாறான சொற்கள் கீழே தரப் பட்டுள்ளது ...
ஒள்ளுப்பம்
எப்பன்
இத்துனூண்டு சரியான எழுத்து வழக்கு கொஞ்சம் சிறிதளவு
கொடாப்பு :சரியான எழுத்து வழக்கு கோழி வளர்க்கும் இடம்
நிப்பாட்டு
நித்தாட்டு : சரியான எழுத்து வழக்கு நிறுத்துக
பேந்து
பிறகு
அப்பொறம் :சரியான எழுத்து வழக்கு பின்னர்
அங்கிட்டு :சரியான எழுத்து வழக்கு அந்தப் பக்கம்
இங்கிட்டு : சரியான எழுத்து வழக்கு இந்தப்பக்கம்
போயிட்டு வாறன் :சரியான எழுத்து வழக்கு போய் வருகின்றேன்
கொக்கணி:சரியான எழுத்து வழக்கு சுருக்குப் பை
நோம்பு :சரியான எழுத்து வழக்கு நோன்பு
கோயில் : சரியான எழுத்து வழக்கு கோவில்
தேத்தண்ணி : சரியான எழுத்து வழக்கு தேநீர்
குதுர
குதிர :சரியான எழுத்து வழக்கு குதிரை
தேவல :சரியான எழுத்து வழக்குதேவையில்லை
பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சொற்கள் அனைத்துமே நியமத்தமிழில் அமைவதில்லை.அவற்றுட் சில பேச்சு வழக்கிலும் அமைகின்றன .அவ்வாறான சொற்கள் கீழே தரப் பட்டுள்ளது ...
பேச்சு வழக்கு
எழுத்து வழக்கு
ஒள்ளுப்பம்
எப்பன்
இத்துனூண்டு சரியான எழுத்து வழக்கு கொஞ்சம் சிறிதளவு
கொடாப்பு :சரியான எழுத்து வழக்கு கோழி வளர்க்கும் இடம்
நிப்பாட்டு
நித்தாட்டு : சரியான எழுத்து வழக்கு நிறுத்துக
பேந்து
பிறகு
அப்பொறம் :சரியான எழுத்து வழக்கு பின்னர்
அங்கிட்டு :சரியான எழுத்து வழக்கு அந்தப் பக்கம்
இங்கிட்டு : சரியான எழுத்து வழக்கு இந்தப்பக்கம்
போயிட்டு வாறன் :சரியான எழுத்து வழக்கு போய் வருகின்றேன்
கொக்கணி:சரியான எழுத்து வழக்கு சுருக்குப் பை
நோம்பு :சரியான எழுத்து வழக்கு நோன்பு
கோயில் : சரியான எழுத்து வழக்கு கோவில்
தேத்தண்ணி : சரியான எழுத்து வழக்கு தேநீர்
குதுர
குதிர :சரியான எழுத்து வழக்கு குதிரை
தேவல :சரியான எழுத்து வழக்கு
Last edited by priyatharshi on Mon May 10, 2010 10:27 pm; edited 2 times in total
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
வைகரை - காலை
அந்தி - மாலை
இரவு - ராத்திரி
மதகு - மதில்
அந்தி - மாலை
இரவு - ராத்திரி
மதகு - மதில்
shjiq- பண்பாளர்
- பதிவுகள் : 79
இணைந்தது : 11/05/2009
Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
shjiq wrote:வைகரை - காலை
அந்தி - மாலை
இரவு - ராத்திரி
மதகு - மதில்
வைகரை அல்ல... வைகறை தான் சரி..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
தேவல என்பது தேவை இல்லை என்பது பொருள் அல்ல தங்கையே...
தேவலை - அதாவது இருப்பதுவே அழகாய் இருக்கிறது என்ற பொருள் தரும்...
அந்த படம் தேவல... ஒரு தரம் பார்க்கலாம் ... என்று சொல்லும் போது அந்தப்படம் தேவை இல்லை என்று பொருள் ஆகாது பிரியா..
போதுமான அளவு இருக்கிறது என்னும் மனநிறைவைக்குறிக்கிறது...
பரவாயில்லை = பரவா இல்லை .... பர்வாஹ் எனும் வடமொழியே இங்கே பரவாய் என ஆகி இருக்கிறது.
நல்ல முயற்சி தங்கையே,,,
தொடருங்கள்,,,
தேவலை - அதாவது இருப்பதுவே அழகாய் இருக்கிறது என்ற பொருள் தரும்...
அந்த படம் தேவல... ஒரு தரம் பார்க்கலாம் ... என்று சொல்லும் போது அந்தப்படம் தேவை இல்லை என்று பொருள் ஆகாது பிரியா..
போதுமான அளவு இருக்கிறது என்னும் மனநிறைவைக்குறிக்கிறது...
பரவாயில்லை = பரவா இல்லை .... பர்வாஹ் எனும் வடமொழியே இங்கே பரவாய் என ஆகி இருக்கிறது.
நல்ல முயற்சி தங்கையே,,,
தொடருங்கள்,,,
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
மஞ்சுபாஷிணி wrote:அருமை அருமை அருமை...
தமிழை பிறழாது பேச அழகிய பகிர்வு அன்பு நன்றிகள் ப்ரியதர்ஷி....
நன்றி என் அன்புள்ள அக்காவே
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
உதயசுதா wrote:அருமையான தொடர் ப்ரியா. தொடருங்கள்
நன்றி அக்கா
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: பேச்சு வழக்கும் எழுத்து வழக்கும் -ப்ரியா
கலை wrote:தேவல என்பது தேவை இல்லை என்பது பொருள் அல்ல தங்கையே...
தேவலை - அதாவது இருப்பதுவே அழகாய் இருக்கிறது என்ற பொருள் தரும்...
அந்த படம் தேவல... ஒரு தரம் பார்க்கலாம் ... என்று சொல்லும் போது அந்தப்படம் தேவை இல்லை என்று பொருள் ஆகாது பிரியா..
போதுமான அளவு இருக்கிறது என்னும் மனநிறைவைக்குறிக்கிறது...
பரவாயில்லை = பரவா இல்லை .... பர்வாஹ் எனும் வடமொழியே இங்கே பரவாய் என ஆகி இருக்கிறது.
நல்ல முயற்சி தங்கையே,,,
தொடருங்கள்,,,
நன்றி என் அன்பு அண்ணாவே ,தவறை சுட்டிக் காட்டியதற்கு ... தங்களின் பங்களிப்பையும் எதிர் பார்க்கின்றேன்
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நித்தியானந்தா நியமனத்தை எதிர்த்த வழக்கும், ஆதீனத்திற்கு எதிரான வழக்கும் தள்ளுபடி!
» தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு
» தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
» தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு
» தமிழுக்கும் எழுத்து -> பேச்சு வந்தாச்சு
» பழந்தமிழ் எழுத்து மற்றும் தமிழ் மொழி எழுத்து உருவான வரலாறு
» காஞ்சி மகா பெரியவா --தொடர்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|