புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
284 Posts - 45%
heezulia
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
19 Posts - 3%
prajai
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை::


   
   
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 11:57 am

தாய் கவிதை
தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள்

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் – பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலே
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ…?


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:41 pm

தாய்க்கு நிகர் தாய் மட்டுமே ஆகமுடியும்....

தெய்வம் நேரே வந்து காக்க முடியாது என்பதாலே

தாயை அனுப்பி வைத்தார் உலகுக்கு....

தாயை தெய்வமாய் நினைத்து போற்றுவோருக்கு

தன் உயிரையும் தர மறுப்பதில்லை.....

அருமையான தாய்க்கான கவிதை...

அன்பு நன்றிகள் ஸ்ரீ க்ருஷ்ணன்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 09, 2010 2:46 pm

சூப்பர் கவிதை கிருஷ் அசத்திட்ட நண்பா




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 09, 2010 2:47 pm

Manik wrote:சூப்பர் கவிதை கிருஷ் அசத்திட்ட நண்பா



வா நண்பா

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 4:53 pm

அன்பான அன்புக் கவிதை இத் தாய்க் கவிதை.
நன்றிகள் பல...



அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 4:56 pm

மஞ்சுபாஷிணி wrote:தாய்க்கு நிகர் தாய் மட்டுமே ஆகமுடியும்....

தெய்வம் நேரே வந்து காக்க முடியாது என்பதாலே

தாயை அனுப்பி வைத்தார் உலகுக்கு....

தாயை தெய்வமாய் நினைத்து போற்றுவோருக்கு

தன் உயிரையும் தர மறுப்பதில்லை.....

அருமையான தாய்க்கான கவிதை...

அன்பு நன்றிகள் ஸ்ரீ க்ருஷ்ணன்...
நன்றி

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 4:57 pm

ஹனி wrote:அன்பான அன்புக் கவிதை இத் தாய்க் கவிதை.
நன்றிகள் பல...
நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 09, 2010 7:39 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 8:03 pm

அசத்தல் கவிதை அருமை நண்பா அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 677196 அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 677196 அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 678642



நேசமுடன் ஹாசிம்
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக