Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கை
+9
Aathira
Latharani
கலைவேந்தன்
மஞ்சுபாஷிணி
ஹனி
ப்ரியா
அப்புகுட்டி
ஹாசிம்
Anandaravi
13 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
வாழ்க்கை
First topic message reminder :
வாழ்க்கை
பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்
அடபோங்கடா....
-by Shankarji, Kuwait
வாழ்க்கை
பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்
அடபோங்கடா....
-by Shankarji, Kuwait
Anandaravi- பண்பாளர்
- பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010
Re: வாழ்க்கை
ஹாசிம் wrote:Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா?
கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார்
லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
கவலாதீர்கள் ஹாசிம்... இங்கே ஈகரையை அவமதிக்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இந்நேரம் அந்தம்மா உணர்ந்து இருப்பாங்க..
ஈகரை ஒரு தேன் கூடு... அதை பரீட்சித்துப்பார்க்கும் எவருக்கும் கிடைப்பது சரியான பதிலடிதான்...
ஈகரையை அவமதிப்பவரும் அவமதிப்பவரை ஆதரிப்பவரும் இங்கே இடம் பெற இயலாது...
எனக்கு அந்தம்மா கவிதைக்கு விளக்கம் சொன்னதைப் பற்றி வருத்தமில்லை..
ஆனால் தலையிலடித்துக்கொண்டு ஒரு குப்பை வரிகளுக்கு அர்த்தம் புரியாத தற்குறிகள் என்ற அர்த்தத்தில் பதிந்தது தான் வருத்தம்..
அதற்கும் தக்க பதிலைக் கூறிவிட்டேன்..
மீண்டும் சொல்கிறேன்...யாரையும் ஈகரைக்காக இழக்கலாம்... யாருக்காகவும் ஈகரையை இழக்கவும் கூடாது... இகழவும் கூடாது...
கற்றவருக்கு அழகு அடக்கமே என்பதை அறியாத எவரும் பேரெடுக்க இயலாது..
இந்தப்பிரச்சினையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம்....
நன்றி ஹாசிம்... உங்கள் ஆதங்கம் புரிகிறது,, ஒற்றுமையுடன் இனி அடிஎடுத்து வைப்போம்..
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வாழ்க்கை
Ananadaravi wrote:வாழ்க்கை
பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்
அடபோங்கடா....
-by Shankarji, Kuwait
கவிதையின் தலையங்கம் அக்கவிதையின் திசைகாட்டி அதன் படி
“வாழ்க்கை” என்று சிந்திக்கும் போது பிறப்பும், இறப்பும், அதன் இடைப்பட்ட செயல்களால் (இறப்பில்) சொர்க்கமும், நரகமும் எனும் அடிப்படையில் போக அட இதற்காகத் தானா வாழ்க்கை? எனச் சலித்துக் கொள்வதாகக் காட்டியுள்ளீர்கள். நன்று
இதையே இன்னும் விரித்து பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையேயான செயல்களில் சிறப்பிருப்பின் இறந்த பின்னும் வாழலாம் எனும் கருத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது சிந்தனை,
இருப்பினும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்தும் எழுதுங்கள்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: வாழ்க்கை
புதிய ஈகரை நண்பர் போல் உள்ளது கவிதைப் பகுதியில் இடவேண்டியதனைச் செய்திக்களத்தில் பதிந்துள்ளார் நடத்துனர்கள் முடிந்தால் கவிதைப் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன்
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: வாழ்க்கை
வழிப்போக்கன் wrote:Ananadaravi wrote:வாழ்க்கை
பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்
அடபோங்கடா....
-by Shankarji, Kuwait
கவிதையின் தலையங்கம் அக்கவிதையின் திசைகாட்டி அதன் படி
“வாழ்க்கை” என்று சிந்திக்கும் போது பிறப்பும், இறப்பும், அதன் இடைப்பட்ட செயல்களால் (இறப்பில்) சொர்க்கமும், நரகமும் எனும் அடிப்படையில் போக அட இதற்காகத் தானா வாழ்க்கை? எனச் சலித்துக் கொள்வதாகக் காட்டியுள்ளீர்கள். நன்று
இதையே இன்னும் விரித்து பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடையேயான செயல்களில் சிறப்பிருப்பின் இறந்த பின்னும் வாழலாம் எனும் கருத்தைக் கொண்டு வந்திருக்கலாம் என்பது எனது சிந்தனை,
இருப்பினும் உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள். தொடர்ந்தும் எழுதுங்கள்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: வாழ்க்கை
வழிப்போக்கன் wrote:புதிய ஈகரை நண்பர் போல் உள்ளது கவிதைப் பகுதியில் இடவேண்டியதனைச் செய்திக்களத்தில் பதிந்துள்ளார் நடத்துனர்கள் முடிந்தால் கவிதைப் பகுதிக்கு மாற்றி விடும்படி கேட்டுக் கொள்கின்றேன்
இதோ மாற்றி விடுகிறேன் சகோதரே நன்றி உங்கள் அருமையான அறிவித்தலுக்கு
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: வாழ்க்கை
வாழ்கை இவ்வளவு வெறுத்து விட்டதா?
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
எஸ்.அஸ்லி- தளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
Re: வாழ்க்கை
எஸ்.அஸ்லி wrote:வாழ்கை இவ்வளவு வெறுத்து விட்டதா?
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: வாழ்க்கை
கலை wrote:ஹாசிம் wrote:Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா?
கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார்
லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
கவலாதீர்கள் ஹாசிம்... இங்கே ஈகரையை அவமதிக்கும் எவருக்கும் இடமில்லை என்பதை இந்நேரம் அந்தம்மா உணர்ந்து இருப்பாங்க..
ஈகரை ஒரு தேன் கூடு... அதை பரீட்சித்துப்பார்க்கும் எவருக்கும் கிடைப்பது சரியான பதிலடிதான்...
ஈகரையை அவமதிப்பவரும் அவமதிப்பவரை ஆதரிப்பவரும் இங்கே இடம் பெற இயலாது...
எனக்கு அந்தம்மா கவிதைக்கு விளக்கம் சொன்னதைப் பற்றி வருத்தமில்லை..
ஆனால் தலையிலடித்துக்கொண்டு ஒரு குப்பை வரிகளுக்கு அர்த்தம் புரியாத தற்குறிகள் என்ற அர்த்தத்தில் பதிந்தது தான் வருத்தம்..
அதற்கும் தக்க பதிலைக் கூறிவிட்டேன்..
மீண்டும் சொல்கிறேன்...யாரையும் ஈகரைக்காக இழக்கலாம்... யாருக்காகவும் ஈகரையை இழக்கவும் கூடாது... இகழவும் கூடாது...
கற்றவருக்கு அழகு அடக்கமே என்பதை அறியாத எவரும் பேரெடுக்க இயலாது..
இந்தப்பிரச்சினையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுவோம்....
நன்றி ஹாசிம்... உங்கள் ஆதங்கம் புரிகிறது,, ஒற்றுமையுடன் இனி அடிஎடுத்து வைப்போம்..
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» அன்று வாழ்ந்தது வாழ்க்கை, இன்று ஏதோ வாழும் வாழ்க்கை.
» வாழ்க்கை .........
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» வாழ்க்கை!!!
» வாழ்க்கை
» வாழ்க்கை .........
» ஃபீஸ்புல் வாழ்க்கை - Vs கல்யாண வாழ்க்கை
» வாழ்க்கை!!!
» வாழ்க்கை
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|