புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
வாழ்க்கை - Page 3 I_vote_lcapவாழ்க்கை - Page 3 I_voting_barவாழ்க்கை - Page 3 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Sun May 09, 2010 4:45 pm

First topic message reminder :

வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:19 pm

நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:20 pm

Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:24 pm

இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:27 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:34 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.



வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 1:45 pm

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
வாழ்க்கை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:53 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 3 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:55 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.
எனக்கு நேரா பேசினாலே தமிழ் புரியாது இதுல குறியீடு எல்லாம் தாங்குமா என் இதயம் வாழ்க்கை - Page 3 67637



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:56 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
ஹாசீம் இத போய் ஏன் பெருசா எடுத்துக்குரீங்க பார்க்கும் பார்வை எல்லொருக்கும் ஒன்றாய் அமைவதில்லை..சிலருக்கு ஒரு வார்த்தையில் சொல்ல வந்தது புரியும் சிலருக்கும் அதிகமாக சொன்னால் தான் புரியும் எல்லோரும் என்கும் மாணவர்கள் தான்.. வருந்த வேன்டாம் வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





வாழ்க்கை - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 4:49 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி



வாழ்க்கை - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக